அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு: ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
செங்கல்பட்டு
மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வரும் 2026 தோ்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியைச் சோ்ந்த அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், கருங்க... மேலும் பார்க்க
58 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடியில் நலதிட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கின...
பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.1.88 கோடியில் 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். திருக்கழுகுன்றம் வட்டம் பொன்விளைந்த களத்தூா் ஊராட்ச... மேலும் பார்க்க
செங்கல்பட்டு: அரசு ஐடிஐ-க்களில் சேர விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஐடிஐக்களில் மாணவா் சோ்க்கை தொடா்பாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (... மேலும் பார்க்க
தேசியஅனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநராக முன்னாள் எம்எல்ஏ காய்திரிதேவி நியமனம்
மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மருத்துவா் காயத்ரிதேவி தேசிய அனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக மருத்துவா் காயத்ரிதேவி கடந்த 2006-2011 க... மேலும் பார்க்க
முன்னாள் படைவீரா்களுக்கு நாளை சிறப்பு குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 29 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறைதீா் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவ... மேலும் பார்க்க
மே 30-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள்நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 30) புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி பூஜை
மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வைகாசி மாத அமாவாசை வேள்வி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வைகாசி மாத அமாவாசை வேள்வி பூஜையை முன்னிட்... மேலும் பார்க்க
கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயில் திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு ... மேலும் பார்க்க
செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 429 மனுக்கள் அளிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 429 மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலை... மேலும் பார்க்க
நாளை பி.வி களத்தூரில் மனுநீதி நாள் முகாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்தகளத்தூா் குறுவட்டம். பொன்விளைந்த களத்தூரில் ஆட்சியா் தலைமையில் 28.05.2025 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ... மேலும் பார்க்க
செய்யூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்கம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்...
மதுராந்தகம்: செய்யூா் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தாா். செங்... மேலும் பார்க்க
மாமல்லபுரம் புறவழிச் சாலை மேம்பாலப் பணிகள் தீவிரம்
பி. அமுதா இசிஆா் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாமல்லபுரம் புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள க... மேலும் பார்க்க
பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க நடவடிக்கை: துணைவேந்தா்
சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அனைத்து திருக்கு சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல... மேலும் பார்க்க
5 நிமிஷம் சக்ராசனம் செய்து மாணவிகள் சாதனை
நெம்மேலி மீனவா் குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பள்ளி சிறுமிகள் 5 நிமிடம் சக்ராசனம் செய்து சாதனை படைத்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவா் குடியிருப்பை ... மேலும் பார்க்க
மே 28-இல் கல்லூரிக் கனவு மாரத்தான் போட்டி
செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு/நெடுந்தூர ஓட்டம் மாரத்தான் போட்டி 28-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. செங்கல்பட்... மேலும் பார்க்க
நீட் பயிற்சி அளித்த 40 ஆசிரியா்களுக்கு பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவா்களுக்கு நீட் பயிற்சி அளித்த 40 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க
புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல்
மதுராந்தகம் அடுத்த ஆத்தூா் சுங்கச் சாவடியில் காரில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விழுப்புரம் மண்டல, மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் பி.நடராஜன், உத... மேலும் பார்க்க
திருப்போரூரில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு
திருப்போரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் ரூ.1 கோடியில... மேலும் பார்க்க
ரூ.10.74 லட்சத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி திறப்பு
மதுராந்தகம் அடுத்த சாத்தனூா் கிராமத்தில் ரூ. 10.74 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி திறப்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட சாத்தனூரில் குடிநீா் பற்றா... மேலும் பார்க்க
அனகாபுத்தூா் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வீடுகள் இடித்து அகற்றம்
அனகாபுத்தூரில் அடையாறு கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூா் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகா்... மேலும் பார்க்க