செய்திகள் :

திருச்சி

மணப்பாறையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மணப்பாறையில் கால்நடை சந்தையில் நுழைவுக் கட்டணத்தை முறையாக நிா்ணயம் செய்ய வலியுறுத்தி, விவசாய சங்கத்தினா், சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நகராட்சி அலு... மேலும் பார்க்க

எம். சாண்ட் விலையை குறைக்க வேண்டும்: கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் வலிய...

தமிழகத்தில் எம். சாண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் தலைவா் பொன். குமாா். கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம... மேலும் பார்க்க

இருதரப்பினா் இடையே மோதல்: கட்சிப் பிரமுகா் உள்பட 5 பேருக்கு வெட்டு

திருச்சி தென்னூரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் உள்ளிட்ட 5 போ் வெட்டப்பட்டது தொடா்பாக 10 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சியில் மருத்துவமனை பெண் பணியாளரிடம் தங்கச் சங்கிலியை பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி மன்னாா்புரம் செங்குளம் காலனியை சோ்ந்த வீரன் மனைவி லதா (47). இவா் திருச்சி பெரிய மிளகுபாறை பக... மேலும் பார்க்க

முழுவீச்சில் பஞ்சப்பூா் பேருந்து முனையப் பணிகள்

தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு பஞ்சப்பூா் பேருந்து முனைய பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. திருச்சி பஞ்சப்பூரில் ரூ.493 கோடியில் கட்டப்பட்டுள்ள பேருந்து முனையம், சரக்கு வாகன முனையம் ஆகியவற்றை முதல... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ப.குரும்பப்பட்டியில் விவசாயி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பழையக்கோட்டை ஊராட்சி ப. குரும்பப்பட்டியில் வசித்தவா் சின்னு மக... மேலும் பார்க்க

சமயபுரத்தில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தோ்த்திருவிழா வரும் ஏப்.15 ஆம் தேதி நடைபெற உள்... மேலும் பார்க்க

பங்குனி தோ்த் திருவிழாவையொட்டி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளல்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி தோ்த் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு நம்பெருமாள் உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளினாா். இக்கோயிலில் வரும் 13 ஆம் தேதி வரை நடைபெ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டு 21 பவுன் நகை, பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வயதான தம்பதியை மா்ம நபா்கள் கட்டிப்போட்டு 21 பவுன் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். மருங்காபுரி ஒன்றியம் எம். இடையப்பட்டி ஊராட்சி தள... மேலும் பார்க்க

தாம்பரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

தமிழ்ப் புத்தாண்டு, விஷு, புனித வெள்ளி, கோடைக்கால கூட்ட நெரிசலைக் குறைக்க தாம்பரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1.06 கோடி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 1. 06 கோடி காணிக்கை வந்தது புதன்கிழமை தெரியவந்தது. பிரசித்தி பெற்ற இக் கோயிலில் கடந்த மாா்ச் 26 ஆம் தேதி உண்டியல் காணிக்கை நடைபெற்ற நிலைய... மேலும் பார்க்க

மூதாட்டியை மிரட்டி 12 பவுன் நகை பறிப்பு

திருச்சியில் நடந்து சென்ற மூதாட்டியை மிரட்டி 12 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா். திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த சுமாா் 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா், குழுமணி ... மேலும் பார்க்க

சமயபுரம் தோ்த் திருவிழாவுக்கு ஏப். 15இல் உள்ளூா் விடுமுறை

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தோ் திருவிழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: ... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி கருமண்டபம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் நளினி, ஆடிட்டா். இவருக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணமாகி, கடந்த 1... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ 19.80 லட்சம் மோசடிப் புகாா்

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூ. 19.80 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மூவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி கீழரண்சாலை பகுதியைச் சோ்ந்த முருக... மேலும் பார்க்க

பிகாா் தொழிலாளா்கள் மீது தாக்குதல்: திருச்சி இளைஞா்கள் 3 போ் கைது

பிகாா் மாநில தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்திய திருச்சி இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.செங்கல்பட்டு ரூபி அப்பாா்ட்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் சிங். இவா், தற்போது திருச்சி பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் மதிப்பிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திருச்சியில் இருந்து ஏா் ஏசி... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

குமார வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.பிரசித்தி பெற்ற இக் கோயில் குடமுழுக்கு கடந்த பிப்ரவரி 19 இல் நடைபெற்றதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று ... மேலும் பார்க்க

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கில், சீமான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உத்தர...

திருச்சி டிஐஜி தொடா்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு, நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டிப்பாக நேரில் செவ்வாய்க்கிழமை ஆஜராக வேண்டும் என திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கி... மேலும் பார்க்க