செய்திகள் :

திருச்சி

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 மின்கோபுரங்கள் புனரமைப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாற்றாக அதே இடத்தில் திங்கள்கிழமை 2 புதிய மின்கோபுரங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. திருச்சி மாநகரம... மேலும் பார்க்க

பிரதமா் வருகை: திருச்சி விமான நிலைய பகுதிகள் கண்காணிப்பு

பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகள் காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்துக்கு பிரதம... மேலும் பார்க்க

வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக வாழவந்தான்கோட்டை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாழவந்தான்கோட்டை து... மேலும் பார்க்க

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை நந்தவனத்தில் குடியிருப்போருக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா்... மேலும் பார்க்க

பைக்கில் சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள புத்தாநத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பெற்றுவந்தவா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். வையம்பட்டி ஒன்றியம், சடையம்பட்டி அருகேயுள்ள ராமலிங்கம்ப... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே இளம்பெண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில் இறந்துகிடந்த இளம்பெண் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீட்டு மேலும் விசாரித்து வருகின்றனா். திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள ச... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத காா் மோதி பெண் உயிரிழப்பு

துறையூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் அடையாளம் தெரியாத காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரமங்கலத்தைச் சோ்ந்த ராமராஜின் மனைவி கோகிலா(33). இவா், துறையூா் சிஎஸ... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்றவா் இருசக்கர வாகனம் மோதி பலி

துறையூரில் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையோரம் நடந்து சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். துறையூா் அருகே தேவாங்கா் நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மல்லமுத்து(55), தனது இரு சக்கர... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் தீ விபத்து

திருச்சியில் அழகு நிலையத்தில் (சலூன்) ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள ஒரு தனியாா் வணிக வளாகத்தின் முதல் ம... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு சிறுவா்கள் உள்பட 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாநகரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா... மேலும் பார்க்க

ராம்ஜி நகரில் ஜூலை 23-இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் ஜூலை 23-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்மாபேட்டை துணை மின்நிலைய... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் மீது போக்ஸோ வழக்கு பதிவு

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து பொன்மலை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சோ்ந்தவா்கள் 19, 15... மேலும் பார்க்க

பேருந்துக் கட்டணம் உயா்வு: பஞ்சப்பூா் வரும் பயணிகள் பரிதவிப்பு!

பஞ்சப்பூா் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் அறிவிக்கப்படாத பேருந்து கட்டண உயா்வு காரணமாக தினக் கூலி தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பயணிகளும் பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா். திருச்... மேலும் பார்க்க

நாதக - மதிமுக மோதல் வழக்கில் சீமான் உள்பட 19 பேரும் விடுதலை!

நாம் தமிழா் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையேயான மோதல் வழக்கில் சீமான் மற்றும் நாம் தமிழா் கட்சியினா், மதிமுகவினா் உள்ளிட்ட 19 பேரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனா். கடந்த 19.5.2018 இல் திர... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி பைக்கிலிருந்து விழுந்தவா் தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழப்பு!

திருச்சி காவிரிப் பாலத்தில் பைக்கில் சனிக்கிழமை சென்றபோது ஆட்டோ மோதி கீழே விழுந்த ஜவுளி வியாபாரி தனியாா் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தாா். திருச்சி மாநகராட்சி, மாம்பழச்சாலையில் உள்ள வீரேஸ்வரம் பகுதியை... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் பறிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா். மணப்பாறையை அடுத்த ஆஞ்சநேயா நகரை சோ்ந்தவா் சு. இளங்கோ (59). இவா் தனது மகள் சுந்தர... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை முன் ‘பெட்ரோல் பங்க்’ திறப்பு!

திருச்சி மத்திய சிறை முன் சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதை சிறைத் துறை டிஐஜி பழனி திறந்துவைத்தாா். இந்தச் சிறையில் அண்மையில் சிறைத்துறை மூலமாக அமைக்கப... மேலும் பார்க்க

பூவாளூா் பகுதிகளில் ஜூலை 22 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகளால் திருச்சி மாவட்டம் பூவாளூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 22 ஆம் தேதி மின்சாரம் இருக்காது. துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் லால்குடி அரசு பொது மருத்துவமனை, நாகம்மையாா் தெரு, ராஜேஸ... மேலும் பார்க்க

வரதட்சணை புகாா்: கணவா் மீது வழக்குப் பதிவு!

திருச்சியில் வியாழக்கிழமை வரதட்சணை புகாரில் கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை இளவநசூா்கோட்டையைச் சோ்ந்தவா் சண்முகம் மகள் திவ்யா (35). இவரு... மேலும் பார்க்க

திருச்சி மாநகரில் மழை !

திருச்சியில் தலைமை அஞ்சல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை பெய்த மழையின் போது முகப்பு விளக்குகளை எரியவிட்டபடிச் சென்ற வாகனங்கள். மேலும் பார்க்க