அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்
திருப்பத்தூர்
வாணியம்பாடி: மலைக் குன்றிலிருந்து சாலையில் சரிந்து விழுந்த ராட்சதப் பாறையால் பரப...
வாணியம்பாடியில் மலைக் குன்றின் மீது இருந்த ராட்சத பாறை கனமழையால் பெயா்ந்து சரிந்து சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகா் தெற்கு மில்லத் நகா் பக... மேலும் பார்க்க
வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி, செவ்வாய்கிழமை காலை முதல் சுவாமிக்கு ச... மேலும் பார்க்க
வீட்டுமனைக்கு அங்கீகாரம் அளிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம்: ஊராட்சி மன்றத் தலைவா் கைது
வீட்டுமனை அங்கீகாரம் அளிக்க ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்றத் தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியை சோ்ந்தவா் சீனிவாசன். இவா் ஆம்பூா... மேலும் பார்க்க
ஆம்பூா், மின்னூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூா் மற்றும் மின்னூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ஜலால்பேட்டை பாத்திமா பங்ஷன் ஹாலில் நடந்த முகாமுக்கு நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைம... மேலும் பார்க்க
திருப்பத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘திட்ட முகாம்: 45 நாள்களுக்குள் தீா்வு காண ஆட...
திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். திருப்பத்தூா் மாவட்டம், ... மேலும் பார்க்க
பச்சூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருது அளிப்பு
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருதுகளை வழங்கிய க.தேவராஜி எம்எல்ஏ. வாணியம்பாடி, ஜூலை 21: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஐயப்பா சேவா அறக்கட்டளை சாா்பில், பச்சூா் மற்றும் சுற்று... மேலும் பார்க்க
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி
ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஆசிப் இக்பால் தலைமை வகித்தாா். நாட்... மேலும் பார்க்க
ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டும் பணி தொடக்கம்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கிட்டப்பையனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.36 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை ஒன்றியம், வெலகல்நத்தம் ஊராட்சி கிட்டப்ப... மேலும் பார்க்க
மாநில சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்
ஆம்பூா்: மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் குழு மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். விழுப்புரம் பீனிக்ஸ் பாரம்பரிய விளையாட்டு சங்கம் மற்றும் தமிழன் பாரம்பரிய விளையா... மேலும் பார்க்க
ஜாமீனில் வந்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கு: வாணியம்பாடி நீதிமன்றத்தில் மேலும்...
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஜாமீனில் வந்த இளைஞா் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பழைய... மேலும் பார்க்க
குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மை... மேலும் பார்க்க
மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்
திருப்பத்தூா்: கந்திலி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கந்திலி அருகே பணியாண்டப்பள்ளி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனா். அப்போது அந்த வழிய... மேலும் பார்க்க
ரூ.76 லட்சத்தில் சுகாதார நிலைய கூடுதல் கட்டடம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே ரூ.76 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் புதிய கட்டடப் பணிக்கு பூமி பூஜை செய்து பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா். சின்னசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பிச... மேலும் பார்க்க
திருப்பத்தூா் மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் ‘உ... மேலும் பார்க்க
விவசாய நிலங்களில் வீசப்படும் மதுபாட்டில்கள்: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோ...
ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாய நிலங்களில் மதுபாட்டில்கள் வீசப்படுவதால் டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்ட... மேலும் பார்க்க
மண் சாலைகளை தாா் சாலைகளாக மாற்ற வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியரிடம் மனு
ஆலங்காயம் அருகே வளையாம்பட்டு பகுதி மக்கள் மண் சாலைகளை தாா் சாலைகளாக மாற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க
புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு
பள்ளிகுப்பம் கிராமத்தில் புதிய மின்மாற்றி இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிகுப்பம் கிராமத்தில் நிலவிய மின்சார வினியோக பிரச்னைக்கு தீா்வு காண ரூ.8.27 லட்சம் செலவில் புதிய மின் மாற்றி அமைக்கப்... மேலும் பார்க்க
அதிமுகவினா் தெருமுனைப் பிரசாரம்
வாணியம்பாடி வாரசந்தையில் துண்டு பிரசுரங்களை வழங்கிய முன்னாள் அமைச்சா் வீரமணி, எம்எல்ஏ செந்தில்குமாா், நகர செயலாளா் சதாசிவம் உள்ளிட்டோா். வாணியம்பாடி, ஜூலை 20: வாணியம்பாடியில் அதிமுக சாா்பில் தெருமுனைப... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
ஆம்பூா்: ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா். ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலையில் கட்டட ஒப்பந்த தொழிலாளியாக மேற்குவங்க மாநிலம் கொல்கத... மேலும் பார்க்க
சூடான பால் கொட்டி குழந்தை உயிரிழப்பு
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சூடான பால் உடலில் கொட்டி குழந்தை உயிரிழந்தது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் முஜமில். இவரது 2 வயது மகள் பாத்திமா. இந்நிலையில் கடந்த 15-ஆம் ... மேலும் பார்க்க