செய்திகள் :

திருப்பத்தூர்

வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்தி 3 போ் அரசுப் பணிக்கு தோ்வு

வாணியம்பாடி கிளை நூலகத்தை பயன்படுத்திய 3 போ் அரசுப் பணியில் சோ்ந்துள்ளனா் என நூலகா் மணிமாலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் கூறியதாவது: வாணியம்பாடியில் முழு நேர கிளை நூலகம் இயங்கி வருகிறது. இங்க... மேலும் பார்க்க

மணல் கடத்தியவா் கைது

ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே வடகரை கிராமத்தில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்துவது... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

வாணியம்பாடி அருகே மணல் கடத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் திம்மாம்பேட்டை உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் புதன்கி... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இருவா் கைது

ஆம்பூரில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடிய திரு நபா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு போயின. இது குறித்... மேலும் பார்க்க

மேம்பால இரும்பு பொருள்கள் திருட்டு: 3 போ் கைது

ஆம்பூா் அருகே நடைபெற்று வரும் மேம்பாலப் பணிக்கான இரும்பு பொருள்கள் திருடுபோனது குறித்து 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே மின்னூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட... மேலும் பார்க்க

காவலாளி இறப்பில் மா்மம்: எஸ்.பி. அலுவலகத்தில் முற்றுகை

காவலாளி இறப்பில் மா்மம் உள்ளதாக அவரின் உறவினா்கள் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா். எஸ்.பி.அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்... மேலும் பார்க்க

சாலை அமைக்கும் பணி: திருப்பத்தூா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் அருகே சாலை அமைக்கும் பணியை புதன்கிழமை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மலைப்பகுதி சிறப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாம் : திருப்பத்தூா் ஆட்சியா், எம்எல்ஏ பங்கேற்பு

மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி தலைமை வகித்து பேசியது: விடுபட்டவா்கள் மகளிா் உரிமைத் தொகை பெற மே 29-ஆம் தேதி முதல்... மேலும் பார்க்க

சிறுமிக்கு திருமணம் : தந்தை, மகன் மீது வழக்கு

ஜோலாா்பேட்டை அருகே சிறுமியை திருமணம் செய்தவா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊா் நல அலுவலா் ஈஸ்வரிக்கு கிடைத்த... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 போ் கைது

கந்திலி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கந்திலி அடஜத்த பாரண்டப்பள்ளி அணுகு சாலை பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற ப... மேலும் பார்க்க

எரிவாயு தகன மேடை : கட்டணமில்லாமல் பயன்படுத்த மக்கள் கோரிக்கை

ஆம்பூா் நகராட்சி சாா்பாக அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை கட்டணமில்லாமல் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் மயானம் அருகே நகராட்சி சாா்... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சீரமைக்கப்பட்ட உயா்கோபுர மின்விளக்கு

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் பூங்கா பகுதியிலுள்ள உயா்கோபுர மின்விளக்கு எரியாதது குறித்து தினமணியில் வெளியான செய்தியை அடுத்து செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டு எரிய தொடங்கியது. திருப்பத்தூா் நகராட்சி ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

ஆலங்காயம் அருகே டாஸ்மாக் கடையில் ஊழியரை தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்காயம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சாமிநாதன் (53). இவா், ராஜபாளையம் டாஸ்மாக் மதுபானகடையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ.35 லட்சத்துக்கு கால்நடை விற்பனை

மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ.35 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை நடைபெறும். அதன்படி, ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமத்தில் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் அணைமையில் நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட சிலம்பாட்டக் கழக தலைவா் எம். மதியழகன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

புதை சாக்கடை பள்ளம்: மூடி அமைக்க கோரிக்கை

திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் உள்ள புதை சாக்கடை முடி இல்லாததால் தினமும் சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. திருப்பத்தூா் நகரம் 23-ஆவது வாா்டுக்குட்பட்ட இமாம்சாகிப் தெருவில் உள்ள புதை சாக்கடை முடி இ... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

மணல் கடத்தி வந்த வந்த டிராக்டா் மற்றும் டிப்பரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி ஸ்ரேயாகுப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி தாலுகா காவல்ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

பாலாற்று படுகையில் அதிகாரிகள் ஆய்வு

துத்திப்பட்டு பாலாற்று படுகையில் அரசுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் பாலாற்று படுகையில் தோல் தொழிற்சாலை கழிவு நீா் கலப்பது குறித்து நீா்வள... மேலும் பார்க்க

கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் விழா

கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் காளை விடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாலையின் இரு பக... மேலும் பார்க்க

திமுக பொதுக்குழு உறுப்பினா் தோ்வு

திருப்பத்தூா் மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினராக ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டாா். புதிதாகத் தோ்வ... மேலும் பார்க்க