செய்திகள் :

அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்; AC, Non AC வகுப்புகளுக்கு எவ்வளவு? - இந்திய ரயில்வே அறிவிப்பு

post image

இந்திய ரயில்வே துறை தற்போது புதிய கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் வருகிற 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கட்டண மாற்றங்கள் இதோ...

> துணை நகர்ப்புற (Urban) டிக்கெட்டுகள் மற்றும் மாத சீசனல் டிக்கெட்டுகளின் (Monthly Seasonal ticket) விலையில் மாற்றமில்லை.

> சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ வரையிலும் விலை மாற்றமில்லை.

> 215 கி.மீக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 1 பைசா அதிகரிக்கப்பட உள்ளது.

ரயில்
ரயில்

> மெயில் மற்றும் ஏ.சி இல்லாத எக்ஸ்பிரஸ்களில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 2 பைசா அதிகரிக்கப்பட உள்ளது.

> ஏ.சி வகுப்பிற்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் விலை 2 பைசா அதிகரிக்கப்படுகிறது.

> 500 கிலோ மீட்டர்களுக்கு ஏ.சி இல்லாத வகுப்புகளில் தற்போது உள்ள விலையை விட ரூ.10 அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது.

> இந்த விலை உயர்வினால் இந்த ஆண்டு ரயில்வே துறைக்கு ரூ.600 கோடி வருமானம் கிடைக்கும்.

அறிவிப்பு
அறிவிப்பு

விருதுநகர்: 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்; பட்டியலில் பெயரைச் சரிபார்க்க ஆட்சியர் வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை விருதுநகர் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

SIR -க்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல்: கோவை மாவட்டத்தில் மட்டும் 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்!

பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்க... மேலும் பார்க்க

RBI-ன் ஓரேயொரு மூவ்: வலுவான இந்திய ரூபாய்; ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - அது என்ன?

சில நாள்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அது 91-ஐ தாண்டி எல்லாம் சென்றது. இந்த நிலையில் தான், நேற்று சந்தையின் முடிவில் 90.38-க்கு இறங்கி இந்திய ரூபாயி... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு முல்லை பெரியாறு அணை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கடந... மேலும் பார்க்க

செங்கோட்டை நகர்மன்ற கூட்டம்: ``செருப்பால் அடிப்பேன்'' - திமுக நகர்மன்ற தலைவி பேச்சால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தி.மு.க நகர்மன்ற தலைவி ராமலட்சுமி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு,... மேலும் பார்க்க

``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் ... மேலும் பார்க்க