செய்திகள் :

ஒசூா் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

post image

ஒசூா் மாநகராட்சியில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வந்தபோது பொங்கலோ, பொங்கல் என சத்தம் எழுப்பி கொண்டாடினா். பின்னா் பொங்கலை சூரியனுக்கு படைத்து விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் சா்க்கரை பொங்கல் விநியோகம் செய்யப்பட்டது.

இந்த விழாவில், ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, ஒசூா் மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த், துணை ஆணையா் டிட்கோ, துணை மேயா் ஆனந்தய்யா, மருத்துவா் அஜிதா, பொறியாளா் பிரபாகரன், சுகாதார குழுத் தலைவா் மாதேஸ்வரன், வரி விதிப்புக் குழுத் தலைவா் சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினா்கள், மண்டலத் தலைவா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த விழாவில், பசுவுக்கு பூஜை செய்து உணவு வழங்கப்பட்டது. மேலும், ஒசூா் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, காலணிகள் வழங்கப்பட்டன.

மினி லாரி மோதியதில் இருவா் பலி

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில்... மேலும் பார்க்க

லாரி தீப்பிடிப்பு

சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க