செய்திகள் :

காவல் தெய்வமாக காலபைரவர்; மூச்சு விடும் அதிசய நிகழ்வு... திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயில் Album

post image
திருக்குறுங்குடி நம்பி கோயில்
திருக்குறுங்குடி நம்பி கோயில்
திருக்குறுங்குடி நம்பி கோயில்
திருக்குறுங்குடி நம்பி கோயில்
திருக்கோயில் கல் மண்டபம்
திருக்கோயில் கல் மண்டபம்
திருக்கோயில் மண்டபம்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் சுவாமி மூலவர்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் சுவாமி உற்சவர்
திருக்கோயில் கொடிமரம் சன்னதி
ஸ்ரீ மகேந்திரகிரிநாதர் சன்னதி
ஸ்ரீ மகேந்திரகிரி நாதர் சன்னதி
ஸ்ரீ காலபைரவர் சன்னதி
ஸ்ரீ காலபைரவர் சன்னதி
ஸ்ரீ லெஷ்மிநரசிம்மர் சன்னதி
திருக்கோயில் கல் சிற்பங்கள்
திருக்கோயில் கல் சிற்பங்கள்
திருக்கோயில் யானை
திருக்கோயில் தெப்பக்குளம்
திருக்கோயில் தெப்பக்குளம்
திருக்குறுங்குடி கிராமம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் கோயில்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் கோயில்
மலை நம்பி கோயில்
மலை நம்பி கோயில்
நம்பியாறு
மலை நம்பி சுவாமி மூலவர்
ராமானுஜர் கோயில்
திருநெல்வேலி: திருக்குறுங்குடி நம்பி கோயில் தரிசனம்! ஸ்பாட் விசிட் போட்டோஸ்!
ராமானுஜர் கோயில்
ராமானுஜர் கோயில்
ராமானுஜர் கோயில்
மலை நம்பி கோயில் சங்கிலிபூதத்தார் சுவாமி

திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூர் பாண்டுரங்கன்: பண்டரிபுரம் சென்ற பலன்... திருமண வரம் கிடைக்கும்!

பகவான் விஷ்ணு பாண்டுரங்கனாகக் கோயில்கொண்டிருக்கும் தலம் பண்டரிபுரம். அந்தப் பண்டரிநாதன் தானே விரும்பி வந்து தென்னாட்டில் கோயில்கொண்ட தலம்தான் தென்னாங்கூர். காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில், வந்தவாசியிலிர... மேலும் பார்க்க

கும்பகோணம் பிளாஞ்சேரி கயிலாசநாதர் கோயில்: அச்சம் அகற்றும் அஷ்டபைரவர்; சரபசூலினி சந்நிதிகள்!

ஒரு சிலருக்குத் தீராத நடுக்கமும் பயமும் உள்ளூர இருந்துகொண்டே இருக்கும். ஒரு சிலர் பகைவர்களின் தொல்லைகளால் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது அஷ்ட பைரவர்களை. மேலும் தீராத வினை... மேலும் பார்க்க

வெற்றி அருளும் உள்ளகரம் ஸ்ரீவிஜயகணபதி கோயில் மகா கும்பாபிஷேகம்; ஸ்ரீவிஜயேந்திர சுவாமிகள் முன்னிலை!

சென்னை உள்ளகரம் கிருஷ்ணா நகர், திலகர் தெருவில் அமைந்திருக்கிறது பழைமையான விஜய கணபதி திருக்கோயில். இந்தப் பகுதியின் அடையாளமாகத் திகழும் இந்தக் கோயிலுக்கு மகாபெரியவர் முதலான மகான்கள் பலரும் வருகை தந்து ... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் வழிபட்ட கொல்லூர் மூகாம்பிகை - தங்க வாள், கஷாய பிரசாதம்.. வியக்க வைக்கும் தகவல்கள்!

முதலமைச்சர் விஜய் இன்று கர்நாடக மாநிலம், கொல்லூரில் அமைந்திருக்கும் மூகாம்பிகை கோயிலில் தரிசனம் செய்தார். மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாகக் கருதப்படும் அன்னை மூகாம்பிகையை வழிபட்டால் வாழ்வில் உண்டாகும் த... மேலும் பார்க்க

கரூர் மாவட்டம், தொப்பேஸ்வரர் கோயில்: கால்நடைச் செல்வங்கள் பெருகும்... தொழில் மேன்மையுறும்!

மலை மீது கோயில் கொண்டிருக்கும் ஈசனின் சந்நிதிகள் சாந்நித்தியம் நிறைந்தவை. எனவேதான் கடும்பாடுபட்டு பக்தர்கள் மலையேறி சுவாமியைத் தரிசனம் செய்கிறார்கள். அதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமும் அட... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தல்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில... மேலும் பார்க்க