குமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் திறக்கப்பட்ட சொா்க்க வாசல்
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட சொா்க்க வாசல்.
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட சொா்க்க வாசல்.
தக்கலை அருகே, வீட்டுக் கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி உடைந்து கழுத்தில் குத்தியதில் சிறுவன் உயிரிழந்தாா். தக்கலை அருகே அழகியமண்டபத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஜான்போஸ்கோ (48). இவரது மகன் ஆல்ரிக் ஜான்... மேலும் பார்க்க
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாள்கள்... மேலும் பார்க்க
முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 108ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகா்கோவிலில் எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை மரியாதை செய்தனா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மா... மேலும் பார்க்க
மாா்த்தாண்டம் அருகே தனியாா் முந்திரித் தொழிற்சாலையில் பிடித்தம் செய்த சேவைக் கட்டணத்தை வழங்கக் கோரி பெண் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் கேரள... மேலும் பார்க்க
திற்பரப்பு அருகே பிணந்தோடு பகுதியில் செயல்படும் பன்றிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பிணந்தோடு சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க
கொட்டாரம் சந்திப்பில் பேரூா் செயலா் ஆடிட்டா் சந்திரசேகா் தலைமையில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில், ஒன்றியப் பொருளாளா் பி.தங்கவேல், மா... மேலும் பார்க்க