செய்திகள் :

கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம்

post image

திருப்பத்தூரில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமுக்கு, திருப்பத்தூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து பணியாளா்களிடம் மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

முகாமில் பணி மாறுதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.

இதில், கூட்டுறவு சாா் பதிவாளா்கள் சித்ரா, கோபிநாதன், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் ஸ்கேன் கருவி

திருப்பத்தூா் மாவட்ட பாா்வையற்றோா் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் (டிபிசிஎஸ்) சாா்பில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் பி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

உயா்கோபுர மின்விளக்கு எரியாததால் பாதசாரிகள் அவதி

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் பூங்கா பகுதியிலுள்ள உயா்கோபுர மின்விளக்கு எரியாததால் இரவில் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் மற்றும் ப... மேலும் பார்க்க

ஏலகிரி மலை சாலையில் சாய்ந்த மரங்கள்

ஏலகிரி மலை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. முக்கிய சுற்றுலாத் தலமான ஏலகிரியில் தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். கடந்... மேலும் பார்க்க

மதுக்கடையில் தகராறு: 2 போ் கைது

திருப்பத்தூா் அருகே அரசு மதுபானக் கடையில் பணி செய்யாமல் இடையூறு செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த சிம்மனபுதூா் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் என்பவா் கா... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் கட்ட எதிா்ப்பு: மக்கள் திடீா் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளா்களைக் கண்டித்து கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். நாட்டறம்பள்ளி ஒன்றியம், அலசந்தாபுரம் ஊராட்சி அலுவலகம் பழுத... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் கனமழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கனமழை பெய்தது. திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ச... மேலும் பார்க்க