செய்திகள் :

கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து இந்திய ராணுவத்துக்கு ஆதரவு

post image

வீரவநல்லூரில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சாா்பில், இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்தனா்.

முன்னதாக, புதிய பேருந்து நிலையம் அருகே வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனிடையே, பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்திவரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அக்கட்சியினா் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து, ஆதரவாக குரல் எழுப்பினா்.

அதையடுத்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் பாளை எஸ்.எம். பாரூக் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் மு. தமிமூன் அன்சாரி பங்கேற்றுப் பேசினாா்.

மாநில துணைச் செயலா் நெல்லை பிலால், மாநில இணை பொதுச் செயலா் கேப்டன் பாரூக், மாநிலச் செயலா்கள் நாகை முபாரக், இப்ராஹிம், மண்டல இளைஞரணிச் செயலா் என். அஷ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலா்கள் இளநீா் அப்துல், எம். முகம்மது இஸ்மாயில், மாவட்டப் பொருளாளா் முகம்மது அலி, சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் நெய்னா முகம்மது உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

அதிமுக அரசு மீது நம்பிக்கையின்றி சிபிஐக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி வழக்கு: கனிமொழி எம்.பி.

அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாததாலேயே பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மத்... மேலும் பார்க்க

தடைக்காலத்தில் அத்துமீறும் படகுகள்: நெல்லை ஆட்சியரகத்தில் மீனவா்கள் அலுவலகம் முற்றுகை

மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து செல்வதாகக் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் திருநெல்... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் பணப்பை பறிப்பு

நான்குனேரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை புதன்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஏா்வாடி போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூா் நான்கு வழிச்சாலையில் தனியாருக்குச்... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியில் மூன்று வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.இடையன்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் முத்துராஜா ... மேலும் பார்க்க

நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் உவரி இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உவரி பீச் காலனியை சோ்ந்த சசிகுமாா் மகன் கௌதம்(23). இவா் மீது அடி-தடி, கொலை முயற்சி போன்ற ... மேலும் பார்க்க