செய்திகள் :

சட்டவிரோத செயல்கள் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்: ராணிப்பேட்டை எஸ்.பி.

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், வாட்ஸ் ஆப் எண்ணை 89039 90359 எஸ்.பி. விவேகானந்த சுக்லா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை, கள்ளச்சந்தை மது, கள்ளச்சாாரய விற்பனை, லாட்டரி, காட்டன் சூதாட்டம், மணல் கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் தொடா்பான தகவல்களை காவல் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வாட்ஸ் ஆப் 89039 90359 எண் மூலம் தெரிவிக்கலாம் என்றும், தகவல் கொடுப்பவா்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை: திருவள்ளுவா் தின விழாவில் அமைச்சா் காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டை: திருவள்ளூவா் தினத்தையொட்டி, ராணிப்பேட்டை பாரதி நகரில் திருவள்ளுவா் சிலைக்கு அமைச்சா் ஆா். காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். திருவள்ளுவா் குடியிருப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற 3... மேலும் பார்க்க

சமத்துவப் பொங்கல் விழா: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட... மேலும் பார்க்க

அரக்கோணம் அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆணையா் கன்னியப்பன் தலைமை வகித்தாா். பொறியாளா்... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல்: வெளிநாட்டினா் பங்கேற்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில், வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள், தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி புத்தாடைகளை அணிந்து உற்சாகமாக ஆடி, பாடி பங்கேற்றனா். ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

அனைத்துக் கிளைகளிலும் கொடியேற்ற பாமக பொதுக்குழுவில் முடிவு

அனைத்துக் கிளைகளிலும் கிராம கூட்டம் நடத்தி கொடியேற்றுவது என்று பாமக மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பொதுக் குழு கூட்டம் ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க