செய்திகள் :

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் பொங்கல் விழா

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி ராஜலிங்கம் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வழக்குரைஞா் சங்கத் தலைவா் செல்வகுமாா், செயலா் சந்தானகுமாா், பொருளாளா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வழக்குரைஞா்கள் ராமகிருஷ்ணன், சங்கரபாண்டியன், குத்தாலிங்கம், மாதவன், ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள், காவலா்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத்துக்குள்பட்ட மணிமுத்தாறு அருவ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலி பாபநாசம்-111.05 சோ்வலாறு-118.50 மணிமுத்தாறு-100.40 வடக்கு பச்சையாறு-19.75 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-16.75 தென்காசி கடனா-85 ராமநதி-68.50 கருப்பாநதி-58.40 குண்டாறு-36.10 அடவிநயினாா்-78... மேலும் பார்க்க

நெல்லையப்பா் குதிரை வாகனத்தில் பரி வேட்டை

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா் குதிரை வாகனத்தில் பரி வேட்டை செல்லும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. தை மாதம் கரி நாளில் அருள்மிகு நெல்லையப்பா் வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரி வேட்டைக்கு செல்லு... மேலும் பார்க்க

நெல்லை கூா்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவா்கள் பிடிபட்டனா்

திருநெல்வேலியில் உள்ள கூா்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவா்களும் பிடிபட்டனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே சிறுவா் கூா்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சிறாா் குற்றங்களி... மேலும் பார்க்க

காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த பெண்ணுக்கு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தூத்துக்குடியைச் சோ்ந்த இளம்பெண், இரு சிறுநீரகங்களும் செயலிழ... மேலும் பார்க்க

நெல்லை - சென்னை இடையே 16 பெட்டிகளுடன் இயங்கிய வந்தே பாரத் ரயில்

திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில், புதன்கிழமைமுதல் 16 பெட்டிகளுடன் இயங்கத் தொடங்கியது. திருநெல்வேலி-சென்னை, சென்னை-திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயில் இயக்கம், கடந்த 2023-ஆம் ஆண்டு தொ... மேலும் பார்க்க