செய்திகள் :

'பராமரிப்பு பணி' ஜூலை 1-ம் தேதி வரை, ஆன்லைனில் PF கிளெய்ம் செய்ய முடியாது!

post image

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர் வலைதளம், நிறுவனங்களின் வலைதளம், UMANG ஆப் ஆகியவை ஐந்து நாள்களுக்கு தற்காலிகமாக வேலை செய்யாது என்று EPFO அறிவித்துள்ளது.

என்ன காரணம்?

கணினி மேம்பாட்டுப் பணி காரணமாக இந்த வலைதளங்கள் மற்றும் ஆப் தற்காலிகமாக வேலை செய்யாது.

எப்போது முதல் எப்போது வரை?

இன்று (ஜூன் 26, 2026) முதல் வருகிற ஜூன் 30, 2026 வரை மேம்பாட்டுப் பணிகள் நடக்க உள்ளது.

அதன் பின், வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் வழக்கம் போல் EPFO வலைதளங்களிலும், UMANG ஆப்பும் செயல்படும்.

EPFO
EPFO

இந்த 5 நாள்களில் என்னென்ன சேவைகளை செய்ய முடியாது?

> கிளெய்ம் சமர்ப்பித்தல் மற்றும் பரிசீலனை

> ECR தாக்கல்

> புதிய ஊழியர்களுக்கு UAN இணைத்தல்

> e-பாஸ்புக் சேவைகள்

ஏன் இந்த மேம்பாட்டுப் பணி?

வலைதளங்களும், ஆப்களும் வேகமாகவும், நம்பகத்தன்மையுடனும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கு இந்த மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சமயத்தில் முக்கியமான அல்லது அவசரமான பணியாளர் வருங்கால வைப்பு நிதி பணி ஏதேனும் இருந்தால் 14470 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியில் பின்தங்கும் இந்தியா... நிதி ஆயோக் எச்சரிக்கை, செவிசாய்க்குமா அரசு?

வேகமாக வளரும் பொருளாதாரம், டிஜிட்டல் புரட்சி, வேறெந்த நாட்டிலும் இல்லாத மிகப்பெரும் இளைஞர் வளம் என்று நாம் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி களில்... மேலும் பார்க்க

'இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், சாதகம் இல்லை' - காரணம் அமெரிக்காவா?

ஈரான் போரின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96-ஐ எல்லாம் தாண்டிச் சென்றது.ஆனால், கடந்த ஒரு வாரமாக, இந்திய ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து, ரூ.94-95-க்கு இடையே வர்த்தகமாகி வருகிறது. இதற்கு மிக முக... மேலும் பார்க்க

மதுபாட்டில், மோசமான உணவு: புகார்களை அடுக்கிய மாணவர்கள் - தன் போன் நம்பரை கொடுத்துச் சென்ற அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மொத்தம் 2... மேலும் பார்க்க

"வில்லங்க சான்றிதழில் நில அளவை எண், கதவு எண் வழங்க வேண்டும்"- பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் குமார் துகார் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு சட்ட, நடைமுறைகளை அமல்படுத்தி வருகிறது... மேலும் பார்க்க

அழுகும் நெல்மணிகள் : `தற்காலிகத் தீர்வுகள் விடிவு தராது' - நிரந்தர தீர்வை தருமா புதிய அரசு?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரர் பகுதியில் கடந்த வாரம் இடி, மின்னலுடன் பெய்த மழையால் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 50,000 நெல் மூட்டைகள் தண்ணீரில் மூழ்கி ... மேலும் பார்க்க

HBD CM Vijay: முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் & சினிமா பிரபலங்கள்!

Wishing my brother, our Honorable CM of Tamilnadu, Thiru. Joseph Vijay avargale, a very very happy and healthy birthday. May God bless you in abundance. Loads of love. ❤️❤️❤️❤️❤️ @CMOTamilnadu #Vijay#... மேலும் பார்க்க