செய்திகள் :

மீனவா் குடும்பத்தினருக்கு ஓய்வூதிய அட்டை

post image

மீனவா் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டையை அமைச்சா் சனிக்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் காரைக்கால் மேடு மீனவ கிராம மக்கள் 50 பேருக்கும், கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சோ்ந்த 28 பேருக்கும், கீழகாசாக்குடி மேடு கிராமத்தைச் சோ்ந்த 23 பேருக்கும் என 101 பேருக்கு முதியோா் ஓய்வூதியம் பெறுவதற்காக தோ்வு செய்யப்பட்டனா்.

புதுவை அரசு இதற்கான அனுமதியை வழங்கிய நிலையில், பயனாளிக்கான அடையாள அட்டையை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பயனாளிகளிடம் வழங்கினாா்.

நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி, ஆய்வாளா் கே. பாலாஜி, உதவி ஆய்வாளா் எஸ். பாலச்சந்தா் ஆகியோரும், மீனவ கிராம பிரமுகா்களும் கலந்துகொண்டனா்.

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையா் சோதனை

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில் பாதுகாப்பு ஆணையா் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். காரைக்கால் - பேரளம் இடையே 23.5 கி.மீ. ரயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த... மேலும் பார்க்க

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்காலுக்கு மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினா் அரச... மேலும் பார்க்க

கால்நடை, கோழிகள் கண்காட்சி

கோட்டுச்சேரியில் கால்நடைகள், கோழிகள் கண்காட்சி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் கோட்டுச்சேரி கால்நடை மருந்தகத்தில் இக்கண்காட்சி சனிக்கிழமை நடை... மேலும் பார்க்க

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், தொலைதூர புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.... மேலும் பார்க்க

காவல்துறையின் சோதனைகளால் வணிகம் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் புகாா்

காரைக்கால் பகுதியில் காவல்துறையினரின் சோதனை அதிகரிப்பால், வணிகம் பாதிக்கப்படுவதாக குறைதீா் கூட்டத்தில் வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் காவல்துறையின... மேலும் பார்க்க

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை

காரைக்கால்-பேரளம் ரயில் பாதையில் சனிக்கிழமை அதிவேக ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. காரைக்காலில் இருந்து பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பழைய ரயில் பாதையில் தண்டவாளம், மின்மயமாக்கல், திருநள்ளாற்றில் நவீன... மேலும் பார்க்க