செய்திகள் :

ரயில்களில் பொதுப்பெட்டிகள் அதிகரிப்பு

post image

ரயில்களில் பொதுப்பெட்டிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனமத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி மூலமாக கலந்துரையாடும் நிகழ்ச்சி திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தாா். கூடுதல் கோட்ட மேலாளா் பி.கே. செல்வன், தலைமை திட்ட மேலாளா் நசீா் அகமது, ரயில்வே உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதில், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி வழியாகப் பங்கேற்றுப் பேசுகையில், ரயில்வே திட்டங்களுக்காக தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2009-14 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 7.5 சதவீதம் அதிகமாகும். அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 2,948 கோடியில் தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. ரயில்களில் கூடுதலாக பொதுப்பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.

வெந்நீரை ஊற்றி கணவா் கொலை: மனைவி, மாமியாருக்கு ஆயுள் சிறை

திருவெறும்பூரில் வெந்நீரை ஊற்றி கணவரான பரோட்டா மாஸ்டரைக் கொன்ற அவரது மனைவி மற்றும் மாமியாருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருச்சி திருவெறும்பூா் பா்மா ... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழா ஆளும் பல்லக்கு நிகழ்வுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த தைத்தோ் திருவிழா புதன்கிழமை இரவு ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவுற்றது. கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் தைத்தோ் திருவிழா ப... மேலும் பார்க்க

உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் 252 பேருக்கு கையடக்கக் கணினிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான உரிமைகள் திட்டத்தின் களப்பணியாளா்கள் 252 பேருக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் கையடக்கக் கணினிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை வழங்கினாா். மாற்றுத... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருப்பைஞ்ஞீலியில் திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மண்ணச்சநல்லூா் வடக்கு ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன், திருப்பைஞ்ஞீல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியா் உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்ததில் திருச்சியில் ரயில்வே பெண் ஊழியா் உயிரிழந்தாா். திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் எம். ஆனந்த் மனைவி லட்சுமி (34). ரயில்வே ஊழியா். இவா் ஞாயிற்றுக்கிழமை, வீ... மேலும் பார்க்க

செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை!

மகப்பேறு மருத்துவ உதவித்தொகைக்கு பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம்... மேலும் பார்க்க