செய்திகள் :

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்

post image

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...

சங்க காலம் விவசாய முறை - நெல் வயலில் மீன் வளர்க்கலாமா? வீடியோ பார்த்துட்டீங்களா?

இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...!

வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா,  அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..!

> வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும்
> வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.!

> வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..!

ஆறு, குளங்களுடன் உயிர்ப்பெற்ற மதுரை வாடிப்பட்டி - கழுகு பார்வையில் பசுமை பேரழகு!

கழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேர... மேலும் பார்க்க

கோவை: யானைகளைத் தடுக்க எஃகு வேலி பணிகள் தீவிரம்; யானைகளால் சில கம்பிகள் சேதம் | Photo Album

எஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத... மேலும் பார்க்க

பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்... கடிவாளம் போடப்படுமா?! | Thamirabarai River

பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் தோன்றிப் பாய்ந்து பல கிளை ஆறுகளைக் கொண்டது. சில மாதங்களுக்கு முன் சில தொழில் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருக்கும் நீரைப் பயன்படுத்திக்கொண்டு... மேலும் பார்க்க

`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly முன்னெடுப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர்‌ இளங்கலை பட்டதாரியான செந்தில். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.இதில் கடந்த ஏழு வருடங்களாக இயற... மேலும் பார்க்க

மாதவ் காட்கில்: ``வேள்பாரிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் நேசித்தவர்"- பூவுலகின் நண்பர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் வகையில் அறிக்கை தயாரித்த மூத்த சூழலியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மாதவ் காட்கில் (83) நேற்று இரவு (7.1.2026) புனேயில் கால... மேலும் பார்க்க