செய்திகள் :

Nepal Flood: 500-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்ட தவெக அமைச்சர்கள்

post image

திபெத்தின் பனிப்பாறைகள் உடைந்ததால், நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடே கோஷி ஆற்றில், கடந்த புதன்கிழமை (ஆக. 26) திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை தற்போது 500-ஐ தாண்டி இருக்கிறது.

1500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றனர். இந்தப் பேரிடரில் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிக்கி இருக்கின்றனர்.

Nepal Flood
Nepal Flood

கடுமையான வெள்ளப்பெருக்கால், நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. வெள்ளப்பெருக்கை அடுத்து மீட்புப் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

7,250 போலீஸார், 4,200 ராணுவத்தினர், 1,845 ஆயுதப்படை போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டிருக்கின்றனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்திலுள்ள உதவி மையத்தில் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தக்கட்டமாக அவர்கள் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து, நேபாளத்தில் சிக்கி இருக்கும் தமிழர்களை அழைத்து வருவது தொடர்பாக பேசுவார்கள் எனத் தெரிகிறது.

'திரவ கான்கிரீட்' வெள்ளம்... 1.2 கிமீ தூரம் பாய்ந்த பனிப்பாறை; நேபாளத்தைச் சேதப்படுத்தியது எப்படி?

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அ... மேலும் பார்க்க

நேபாளம்: ``தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்" - சொற்பொழிவாளர் மங்கையற்கரசி உருக்கம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ``கடந்த 20-ம் தேதி நாங்கள் அனைவரும் Kerung Border வழியாக நேபாளத்திற்குள் ... மேலும் பார்க்க

Nepal: "என் குடும்பமே கண்முன்னே காணாம போயிருச்சு..." - இடுப்பளவு சேற்றில் உடல்களைத் தேடும் உறவுகள்!

"என் கணவர், தாய், தந்தை, சகோதரி என என் ஒட்டுமொத்த குடும்பமும் என் கண்முன்னேயே அந்தச் சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். எதுவும் மிஞ்சவில்லை..." கண்ணீரும் செம்மண்ணும் கலந்து வழியும் முகத்தோட... மேலும் பார்க்க

Nepal Flood: "என் மனைவி பாதுகாப்பாக இருக்காங்க" - வெள்ளத்தில் சிக்கியிருக்கும் சிவரஞ்சனியின் கணவர்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில... மேலும் பார்க்க

Nepal Flood: "நல்வாய்ப்பாக உயிர்தப்பினோம்; வெள்ளம் வந்த இடத்தில்தான்..." - நடிகர் அங்குர் ரத்தன்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 160 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. தவிர 750 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில... மேலும் பார்க்க

நேபாள வெள்ளப்பெருக்கு: 160 பேர் பலி; 100 பேர் மாயம்; இந்தியர்களின் நிலை என்ன? | Latest Update

நேபாளத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது நேற்று காலை உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் போடேகோசி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் திபெத் திசையிலிருந்து வந்துள்ளதாகக் கூறப்ப... மேலும் பார்க்க