செய்திகள் :

`நேபாளம் வெள்ளம்... இதுதான் காரணம்... இந்தியாவுக்கும் ஆபத்து' - எச்சரிக்கும் பூவுலகு சுந்தர்ராஜன்

post image

காக்க வந்த கரைகள்... கழுத்தை நெரித்த கதை: `கோசி திட்டம்' ஒரு வரலாற்றுப் பிழையா?

இயற்கையின் மாபெரும் சக்திகளில் ஒன்றான ஆறுகள், சில சமயங்களில் தங்களின் வழக்கமான பாதையை விட்டு விலகி, திடீரென ஒரு புதிய வழியில் பயணிக்கத் தொடங்கும். புவியியலில் இந்த நிகழ்வு 'அவல்ஷன்' (Avulsion) என்று அ... மேலும் பார்க்க

மருதமலை: பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வரும் குட்டை – நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

கோவை மருதமலை அடிவாரப் பகுதியில் உள்ள குட்டை ஒன்று தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. குட்டையின் நீர்ப்பரப்பில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுக... மேலும் பார்க்க

கூடலூர்: யானைக் காட்டில் ஆட்கொல்லி புலியைத் தேடி அலையும் வனத்துறை! | Photo Album

ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறை ஆட்கொல்லி புலியை பிட... மேலும் பார்க்க

பாண்டி மெரினா பின்னால் குவியும் குப்பைகள்... மாங்குரோவ் காடுகளை நோக்கி நகரும் கழிவுகள்!

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் பாண்டி மெரினாவும் ஒன்று.ஆனால், இந்தப் பகுதியின் பின்புறம் சென்றால் நிலைமை சற்று மாறுபட்டதாக இருக்கிறது. உப்பளம் பகுதியில் இருந்து வரும... மேலும் பார்க்க

ஊசித்தோப்பு: `மனு மேல் மனு... தீர்வு மட்டும் இல்லை!'- போராடும் மக்களும் அதிகாரிகளின் விளக்கமும்!

“30 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை... இந்த முறையாவது தீர்வு கிடைக்குமா?” – அதிகாரிகளின் ஆய்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வாணியம்பாடி ஊசித்தோப்பு கிராம மக்கள்.திருப்பத்தூர் மாவட்டம், வா... மேலும் பார்க்க

‘குப்பை மேடாகும் தொன்மையான பேரூர் திருநீற்று மேடு’ - ஆற்றங்கரை நாகரிகச் சின்னம் பாதுகாக்கப்படுமா?

கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சுமார் 2,500 முதல் 4,000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் திருநீற்று மேடு எனப்படும் சாம்பல் மேடு, தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், பிளாஸ்டிக் கழிவுகளை எ... மேலும் பார்க்க