செய்திகள் :

இடுக்கியில் தொடரும் கனமழை; ஆங்காங்கே நிலச்சரிவு; மக்கள் அச்சம் | Photo Album

post image
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி
இடுக்கியில் தொடரும் கனமழை நிலச்சரி

மகாராஷ்டிரா: வெள்ளத்தால் 200 கிராமங்கள் துண்டிப்பு; 1 லட்சம் பேர் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

மும்பை உட்பட் மகாராஷ்டிரா முழுவதும் இந்த வார தொடக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் அபாயக் கட்டத்தைத் தாண்டி... மேலும் பார்க்க

மும்பை கனமழை: "நாளை போய்விடலாம்னு சொன்னேன்; ஆனா..."- கட்டிடம் இடிந்ததில் குடும்பத்தை இழந்த நபர்

மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழை காரணமாக மான்கூர்டு பகுதியில் மன்குர்த் ஜனதா நகரில் இருந்த சட்டவிரோத நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 38... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: மீட்பு பணியில் மோப்ப நாய்கள் - மாயமானவர்களை தேடும் பணிகள் 2- வது நாளாக தீவிரம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகில் உள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணித் தளத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக... மேலும் பார்க்க

"மஞ்சள் அலர்ட் அறிவிப்பு; ஆனால் `ரெட் அலர்ட்டுக்கு' இணையான மழை" வயநாடு நிலச்சரிவு பற்றி வி.டி.சதீசன்

கேரள மாநிலம், ​வயநாடு கள்ளாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் பத்துக... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: உயரும் உயிரிழப்பு எண்ணிக்கை; மாயமானவர்களை மண்ணுக்குள் தேடும் மீட்புக் குழுவினர்!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லாடி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் மண்ணில் சிக்கியுள்ளனர். போக்குவரத்திற்காக இரட்டை சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் மழை... மேலும் பார்க்க

ஆங்காங்கே நிலச்சரிவு... சாலைகளை மூழ்கடித்த வெள்ளம் - மகாராஷ்டிராவை திணறடிக்கும் கனமழை!

மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாகப் போக்குவரத்து, ரயில் சேவைகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க