செய்திகள் :

த.வெ.க அலுவலக திறப்பு விழாவில் அரசுப்பள்ளி மாணவர்கள்? - சர்ச்சையில் தலைமையாசிரியர்!

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திம்மம்பட்டியில் த.வெ.க அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்திருக்கிறது. சிறப்பு விருந்தினராக வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ( த.வெ.க) பழ... மேலும் பார்க்க

Single Parent: உங்க குழந்தை லைஃப்ஸ்டைலை மாற்றாமல் இருக்க, நீங்க வலையில் மாட்டாதீங்க|பணம் வளர்ப்போம்

நாட்டிற்கு பட்ஜெட் எவ்வளவு முக்கியமோ... அதே அளவிற்கு வீட்டிற்கும் பட்ஜெட் மிக முக்கியம். அனைத்து செலவுகளும் 'நாம்' தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற போது, சிங்கிள் பேரன்டுகளுக்கு பொறுப்பு சற்று கூ... மேலும் பார்க்க

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்: மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனத்தில் LIC முதலீடு - பின்னணி என்ன?

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்... கடந்த சில வாரங்களாக இந்தப் பங்கு நிறுவனத்தின் பெயர் பங்குச் சந்தையில் தினமும் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இந்த நிறுவனப் பங்கின் விலை தினமும் 5% முதல் 10% இறங்கி, லோயர... மேலும் பார்க்க

முட்கரண்டியில் (Fork) ஏன் 4 முட்கள் மட்டும்? வடிவமைப்பின் ரகசியம்-இது தெரியாமப் போச்சே? - 28

நாம் பயன்படுத்தும் Fork (முட்கரண்டி) ஏன் பெரும்பாலும் 4 முட்களை மட்டுமே கொண்டுள்ளது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது எதேச்சையாகவோ அல்லது தற்செயலாகவோ அமைந்தது அல்ல; பல நூற்றாண்டுகளாக நடந்த வ... மேலும் பார்க்க

திருச்சி: காதலனுடன் விடுதியிலிருந்த இளம்பெண் மரணம்; போதை ஊசி காரணம்?

திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சம் உசேன்(வயது: 19). இவர், அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது யாஸ்மின் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள அந்தப் பெண் திருமணம் உள்ளிட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுலகத்தில் குட்கா பறிமுதல்; காங்கிரஸ் பிரமுகரிடம் விசாரணை

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் (ஸ்ரீரங்கம் பழைய பஸ் ஸ்டாண்டு) நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து - 'சிங்கப் பெண் அதிரடிப் படை' திட்டம் இன்று தொடக்கம் | Live Updates

இன்று சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்கம்தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று - சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம்.இந்தத் திட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு சென... மேலும் பார்க்க

H-1B விசா: "1 லட்சம் கட்டணம் விதிக்க ட்ரம்பிற்கு அதிகாரம் கிடையாது" - US நீதிமன்ற தீர்ப்பு

சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களைத் தடாலடியாக வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்புகளில் ஹெச்-1பி விசா விலை ஏற்றமும் ஒன்று. அமெரிக்காவின் இந்த விசாவை அதிகம்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு, பொன்விளைந்த களத்தூர்: 3 திருக்கோலத்தில் ஸ்ரீராமர்; ஸ்ரீஹயக்ரீவரின் காலடி பட்ட தலம்!

செங்கல்பட்டு நகரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்விளைந்த களத்தூர். இந்த ஊரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ தொலைவு பயணித்தால், பொன்பதர்கூடம் தலத்தை அடையலாம். இந்தத் தலத்தில் மாபெரும் அற்... மேலும் பார்க்க

தருமபுரி: ஆறு ஆண்டாக மக்கள் எதிர்க்கும் டாஸ்மாக்; மனமகிழ் மன்றமாக மாறியதற்கு தவெக எம்எல்ஏ காரணமா?

"ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு மறுபுறம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுக்கடைகளை த.வெ.க அரசு திறக்கிறது" என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அன்பு... மேலும் பார்க்க

இந்தியாக் கூட்டணி: ``பாஜக-வுடன் நாங்கள் கூட்டணியா?" - காங்கிரஸை உலுக்கும் CPM-ன் சரமாரி கேள்விகள்

இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதேநேரம் விசிக தலைவர் திருமாவளவன் காங்கிரஸ்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது சரியா?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதை ஒரு வயது வரை தவிர்க்க வேண்டும் என்று பெரும்பலான மருத்துவர்கள்சொல்வதைக் கேட்கிறோம். தாய்ப்பால் இல்லாத நிலையில் பசும்பால் அதற்கான மாற்றாகாதா.... அதைக் ... மேலும் பார்க்க

6 நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய அம்பர் மாகாளம்: யோக ராகு, யோக கேது அருளும் அபூர்வ கோயில்!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலஹால விஷம் வெளியானது. பிரபஞ்ச நன்மையின் பொருட்டு ஈசன் அதை ஏற்றுக்கொண்டார். அந்த கொடிய விஷத்தின் பாதிப்பால் பொன்னாற்மேனியனான பெருமானின் திருமேனியின் கண்டம்... மேலும் பார்க்க

மநீம:``கட்சியில் ஜனநாயகப் படுகொலை; அணுகமுடியாத தூரத்தில் தலைவர்"- காஞ்சிபுரம் செயலாளர் சொல்வது என்ன?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சி மண்டலச் செயலாளரும், மாநில தொழில் முனைவோர் அணியின் பொறுப்பாளருமான எஸ்.பி.பி கோபிநாத், தனது பதவிகளையும் கட்சி உறுப்புரிமையையும் ராஜினாமா செய்துள்ளார். 2019-ம் ஆண்டிலி... மேலும் பார்க்க

Retirement: 'பாதுகாப்பு + வளர்ச்சி+ இரண்டாவது வருமானம்'- அரசு ஊழியர்களுக்கான ஓய்வுக்காலத் திட்டமிடல்

"அரசு வேலை... நிரந்தர வருமானம், ஓய்வு பெற்றால் நிம்மதியான பென்ஷன்!" - ஒரு தலைமுறைக்கு முன்னால் வரை தமிழ்நாட்டின் நடுத்தரக் குடும்பங்களின் ஆகச் சிறந்த கனவு இதுவாகத்தான் இருந்தது. ஆனால், பழைய பென்ஷன் தி... மேலும் பார்க்க

''717 மதுபான கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ. 11 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு'' - அமைச்சர் விக்னேஷ்

திண்டுக்கல் மாநகராட்சி காமராஜர் பேருந்து நிலையம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அங்கு இயங்கி வரும் அம்மா உணவகம் ஆகியவற்றை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்... மேலும் பார்க்க

''கள் விற்பனையை அரசு ஏன் அனுமதிக்கக் கூடாது?'' - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், '‘எனது மகன் மணிகண்டனை ஆலங்குளம் எஸ்.ஐ இசக்கிராஜா மற்றும் போலீசார், பனைத் தோப்புக்கு அழைத்துச் செ... மேலும் பார்க்க

”அண்ணாமலை போன்ற ஒரு நல்ல தலைவரை பாஜக புறந்தள்ளிவிட்டது” - பாஜக நிர்வாகி ஆதங்கம்

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் பலரும் இணைந்து வருகின்றனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள், அண்ணாமலை இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். இதற்கிடையில், பா.ஜ.க மாநிலத்தல... மேலும் பார்க்க