செய்திகள் :

Iran: பற்றி எரியும் ஈரான்; போராட்ட பூமியில் 2,000-ஐ தொட்ட உயிர் பலி! - தற்போதைய நிலவரம் என்ன?

மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் ஈரான் நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப் போராட்டம் நடந்துவருகிறது. தெஹ்ரான் நகரின் மையப்பகுதிகளில் துப்பாக்கி ... மேலும் பார்க்க

மகரவிளக்கு தரிசிக்க காட்டில் குடியிருக்கும் பக்தர்கள்; ஐயப்ப சுவாமியின் திருவாபரண யாத்திரை! - Album

சபரிமலை: மகரவிளக்கு தரிசிக்க காட்டில் விரி வைத்து பக்தர்கள் தங்கியிருக்கிறார்கள். ஐயப்ப சுவாமிக்கு சார்த்தப்படும் திருவாபரணம் யாத்திரையாக செல்லும் காட்சி. Photo Album மேலும் பார்க்க

தமிழில் பொங்கல் வாழ்த்து முதல் பழங்குடிகளுடன் நடனம் வரை... ராகுல் காந்தி கூடலூர் விசிட் க்ளிக்ஸ்!

கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவி... மேலும் பார்க்க

வா வாத்தியார்: ``என் முதல் படத்துக்கே தடங்கல்... இது எனக்குப் புதிதல்ல" - நடிகர் கார்த்தி

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள 'வா வாத்தியார்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

`மறப்பேன்... மன்னிக்க மாட்டேன்!' - விவாகரத்து குறித்து மேரிகோம் முன்னாள் கணவர் பதில்!

பிரபல மல்யுத்த வீராங்கனையான மேரிகோம் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது கணவர் ஒன்லரை விவாகரத்து செய்துவிட்டதாக, குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனது உழைப்பில் வாங்கிய நிலத்தை அடமானம் வைத்து பல கோடி ரூபாய் ப... மேலும் பார்க்க

ஈரோடு: சிலம்பம் சுற்றி, கயிறு இழுத்த ஆட்சியர்... களைகட்டிய பொங்கல் விழா | Photo Album

ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்... மேலும் பார்க்க

Chennai Book Fair: எழுத்தாளர் ஆ.இரா.வெங்கடாச்சலபதி பரிந்துரைக்கும் `5' புத்தகங்கள்!

நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய வெளியீடுகள், அரங்குகள் நிறையும் வாசகர் கூட்டம் என, சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சி, பரபரத்துக் கொண்டிருக்கிறது.முக்கியமாக இந்தக் கண்காட்... மேலும் பார்க்க

சங்காரம்: "அவருக்காக நான் உயிரையே கொடுக்கணும்; படம் கொடுக்கிறதுல என்ன இருக்கு!" - நெகிழும் சசிகுமார்

ஜூனியர் விகடனில் இயக்குநர் இரா. சரவணன் எழுதிய 'சங்காரம்' தொடர், இப்போது முழு நாவலாக வெளிவந்திருக்கிறது.இந்தப் புத்தக வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.சங்காரம் எம்.பி தமிழச்சி தங்கப்... மேலும் பார்க்க

`மொழி எனும் பண்பாட்டு சொத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்..!' - எழுத்தாளர் மகுடேஸ்வரன்

சென்னையில் 49 வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும், எழுத்தாளர்களின் வருகையும்... வாசகர்களின் புத்தக நுகர்வும் புத்தகக் காட்சிக்கு வலுசேர்க்கின்றன. அந்த வகையில் எழுத்த... மேலும் பார்க்க

பிரபலமாகும் ``Are you dead?" செயலி: சீனாவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை! - என்ன காரணம்?

நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் ``நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?" என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "தனிமை மரணங்கள்" (Lonel... மேலும் பார்க்க

`பெண்கள் துணிந்து பேசினால்தான், தீர்வு கிடைக்கும்!' - இளம் எழுத்தாளர் வெண்பா

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49-வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் வெண்பா எழுதிய நூல்கள் மற்றும் கவிதை தொகுப்பு, `Her Stories' பதிப்பக அரங்க... மேலும் பார்க்க

இந்த வார ராசிபலன் ஜனவரி 13 முதல் 18 வரை #VikatanPhotoCards

மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்தனுசுமகரம்கும்பம்மீனம் மேலும் பார்க்க

`பாண்டிச்சேரி மக்களின் குரலாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் ஒலிக்கும்' - பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா

பாண்டிச்சேரி ( pondichery ) யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று `நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின்' தலைவர் ( NMMK ) ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடந்த மாநில மாநாட்டில் தீர்மானம் நிற... மேலும் பார்க்க

உ.பி: கடித்தப் பாம்பை சட்டையில் வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபர்; பதறிய மருத்துவர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் தீபக் (39). ஆட்டோ டிரைவரான தீபக், தனது ஆட்டோவிற்குத் தேவையான பேட்டரியை வாங்குவதற்காக விருந்தாவன் சென்று கொண்டிருந்தபோது, வழியில் அவரை பாம்பு ஒன்று கடித்துவி... மேலும் பார்க்க

Sreeleela : `ரத்னமாலா... ரத்னமாலா.!' - `பராசக்தி' நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகை ஸ்ரீலீலா

Sreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலாSreeleela | ஸ்ரீலீலா... மேலும் பார்க்க

Parasakthi: "'வெரி போல்ட் மூவி'னு ரஜினி சார் சொன்ன விஷ்; 5 நிமிடம் பாராட்டிய கமல் சார்!" - எஸ்.கே

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுக திர... மேலும் பார்க்க

Parasakthi: "டான்ஸுக்கு பாராட்டி இருக்காங்க; கேரக்டருக்கு பாராட்டு கிடைப்பது முதல் முறை" - ஸ்ரீலீலா

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுக திர... மேலும் பார்க்க

ஜனநாயகன்: `எனக்கு ரொம்பவே முக்கியமான நாள் அது; மன வலியோட காத்திருக்கேன்!' - அருண் குமார் ராஜன்

ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது கிட்டத்தட்ட தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில், ரிசல்ட் என்ன என இந்த நிமிடம் வரை த... மேலும் பார்க்க

TVK Vijay: `கரூர் சம்பவம் குறித்து எங்கள் புகார்களைக் கொடுத்திருக்கிறோம்' - சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அதன் அங்கமாக தமிழக வெற்றிக் ... மேலும் பார்க்க