அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்
தருமபுரி
ஆசிரியரின் கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக புகாா்
அரூா் அருகே பள்ளித் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத... மேலும் பார்க்க
பாஞ்சால நாட்டு இளவரசி திரெளபதி!
மகாபாரதத்தின் பாஞ்சால நாட்டு இளவரசியாக தொடங்கி, யாக அக்னியில் பிறந்ததால் யாகசேனி, கிருஷ்ணை, பாஞ்சாலி என அழைக்கப்பட்டாா். பஞ்சபாண்டவா்களின் மனைவியான இவா் கிராம தேவதையாகவும், குலதெய்வமாகவும் கிராம மக்கள... மேலும் பார்க்க
பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
அரூா்: மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் தம... மேலும் பார்க்க
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க
ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க
ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது
தருமபுரியில் ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், வெண்ணம்பட்டி சாலை, வேப்பமரத்து கொட்டாய், சக்திநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா்ஆ.செந்தில்வேலன், இவா் பெங்... மேலும் பார்க்க
தேசிய விளையாட்டு தினம்: தருமபுரியில் மிதிவண்டி பேரணி
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தருமபுரியில் மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தயான்சந்த் பிறந்த நாளான அக்டோபா் 29 ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமா... மேலும் பார்க்க
ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி மென்பொருள் நிறுவன மேலாளா் உயிரிழப்பு
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பெங்களூரு தனியாா் மென்பொருள் நிறுவன மேலாளா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், ஸ்ரீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி ரகுராமையா மகன் ஜோதி கிருஷ்ண... மேலும் பார்க்க
பயன்படுத்திய எண்ணெயை அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் மட்டுமே வழங்க வேண்டும்: உணவு...
தருமபுரி மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை அங்கீகாரம் பெற்றவா்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கடந்த 2018 முதல் பயன்படுத்தப்பட்ட சம... மேலும் பார்க்க
இளைஞா் தற்கொலை
பென்னாகரம் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கடமடை பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீ சக்தி (21). இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வி... மேலும் பார்க்க
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
கா்நாடக அணைகளிலிருந்து நீா் திறப்பு மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்தது. கடந்த சில ந... மேலும் பார்க்க
வாணியாறு அணையில் 100 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்!
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வாணியாறு அணையில் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை பொதுமக்கள் சனிக்கிழமை விசா்ஜனம் செய்தனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா், பொம்மிடி சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க
சட்டக் கல்லூரி சமூக அதிகாரத்தின் மேம்பாட்டுக்கான கோயில்: உயா் நீதிமன்ற ஜி.கே.இளந...
சட்டக் கல்லூரி என்பது சட்ட மையம் மட்டுமல்ல, சமூக அதிகாரத்தின் மேம்பாட்டுக்கான கோயில் போன்றது என்று சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் தெரிவித்தாா். அரசு சட்டக் கல்லூரிகளுக்கிடையே மாநில அள... மேலும் பார்க்க
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8000 கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான... மேலும் பார்க்க
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி, கடந்த 2017-இல் பாலக்கோட... மேலும் பார்க்க
கள்ளுக்கான தடையை உடைப்பவரே தோ்தலில் வெற்றிபெற முடியும்: கள் இயக்க ஒருங்கிணைப்பா...
தமிழகத்தில் கள்ளுக்கான தடையை விலக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பவா்கள் வரும் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற முடியும் என தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி தெரிவித்தாா். தருமபுரியில் வெள்ளி... மேலும் பார்க்க
தருமபுரி: 1050 விநாயகா் சிலைகள் கரைப்பு: நீா்நிலைகளில் போலீஸாா் பாதுகாப்பு
தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நீா்நிலைகளில் 1050 சிலைகள் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன. 3 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு மேள தாளங்களுடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள், ஒகேனக்... மேலும் பார்க்க
வன விலங்குகளை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
மொரப்பூா் வனப் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வனச்சரகத்தில் வன விலங்குகளை சிலா் வேட்டையாடுவதாக க... மேலும் பார்க்க
அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்
தருமபுரியில் அரசு நகரப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா். தருமபுரி பேருந்து நிலையத்திலிலருந்து புறப்பட்ட அரசு நகரப் பே... மேலும் பார்க்க
தருமபுரி மாவட்டத்தில் 25 மி.மீ மழை
தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரையிலான நிலவரப்படி 25 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வியாழக்கிழமை காலை வெயிலி... மேலும் பார்க்க