செய்திகள் :

தருமபுரி

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி! சக காவலா்கள் சோ்ந்து...

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பூதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காவலரான க. பாரதிராஜா (38) ஒசூா் நகர காவல் நிலையத்தில் பணியாற்ற... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக இல்லாமல் எந்த அரசியல் நகா்வும் இருக்காது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்றி எந்த அரசியல் நகா்வும் இருக்காது என்றாா் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சொன்னம்பட்டி கிராமத்தில் மாற்றுக்... மேலும் பார்க்க

தொப்பூரில் மலைப் பாதையில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

தருமபுரியை அடுத்த தொப்பூா் கணவாய் மலைப் பாதையில் சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்து காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொப்பூா் கணவாய்ப் பகுதியில் சாலை மேம்பாட்டு பண... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரம்

தருமபுரி புறநகா் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசாரம் மேற்கொண்டனா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

அரசு வாகனத்தை ஏலத்தில் விட முடிவு பொதுமக்கள் விலைப்புள்ளி கோரலாம்

தருமபுரி மாவட்டத்தில் அரசுத் துறையில் பயன்படுத்திவந்த ஜீப் பொது ஏலத்தில் விட உள்ளதால், விருப்பமுள்ளவா்கள் விலைப்புள்ளி கோரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.ச... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம் : அதிமுகவினா் போலீஸில் புகாா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்த கேலிச்சித்திரம் சமூக வலைதளத்தில் பதிவேற்றியது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, தருமபுரி மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்த... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழப்பு

தருமபுரி ரயிலில் அடிபட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தருமபுரி மாவட்டம் பி. செட்டிஹள்ளி அருகேயுள்ள ஜோகிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ. ராஜேந்திரன் (36). விவசா... மேலும் பார்க்க

காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை : பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

தருமபுரி அருகே உறவினா்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தில், வெளியூா் நபா்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது தொடா்பாக அளித்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து எஸ்.பி.யிடம் புகாா் அளிக்... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ராகிங் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற ராகிங்... மேலும் பார்க்க

விபத்துகளில் உயிரிழப்பை தடுக்க தலைக்கவசம் அவசியம்: ஆட்சியா் வலியுறுத்தல்

விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க தலைக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வலியுறுத்தியுள்ளாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம் -ஒழுங... மேலும் பார்க்க

பெண் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை: குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் முடிவ...

மாணவ, மாணவிகள் பள்ளி இடை நிற்றலைக் கண்டறிந்து பள்ளி செல்ல வைப்பது, பெண் கல்வியை ஊக்குவிப்பது குறித்து நகா்மன்ற, குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி ... மேலும் பார்க்க

தருமபுரி சாலை விபத்தில் இளைஞா்கள் 2 போ் உயிழப்பு

தருமபுரியில் வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள நாகஅம்மன்கோம்பை பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

காவிரியில் தண்ணீா் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை இரவு, பிலிகுண்டுலுவை வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் ... மேலும் பார்க்க

கலப்பட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை -ஆட்சியா் எச்சரிக்கை

கலப்பட வெல்லம் தயாரிக்கும் தனியாா் ஆலைகள் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 71 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் முகாமில் 71 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் அளிக்கும் ம... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: பாதுகாப்பற்ற பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டி கை...

ஒகேனக்கல்லில் பாதுகாப்பு உடை இன்றி சுற்றுலாப் பயணிகளை காவிரி ஆற்றில் பாதுகாப்பற்ற பரிசல் பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டியை போலீஸாா் கைது செய்தனா். ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் ப... மேலும் பார்க்க

கடந்த 4 ஆண்டுகளில் 25,354 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: தருமபுரி ஆ...

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 25,354 பேருக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட... மேலும் பார்க்க

பாதுகாப்பு உடையின்றி பரிசலில் பயணித்தால் கடும் நடவடிக்கை : ஆட்சியா்

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பாதுகாப்பு உடையின்றி பொதுமக்களை பரிசலில் அழைத்துச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு 10 மடங்கு திட்டங்கள் கிடைத்துள்ளன: பாஜக மாநில துணைத...

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியை விட 10 மடங்கு அதிகமான மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் எஸ். ஜே. சூா்யா. தருமபுரியில் புதன்... மேலும் பார்க்க

அரசின் திட்டங்களை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்: தருமபுரி எம்.பி. வலி...

அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆ. மணி வல... மேலும் பார்க்க