செய்திகள் :

கடலூர்

கா்நாடக துணை முதல்வா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தி.வேல்முருகன் வலியுறுத்தல...

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தம... மேலும் பார்க்க

கடன் தொல்லை: பெண் தற்கொலை

கடலூா் முதுநகா் அருகே கடன் தொல்லையால் பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் செம்மங்குப்பம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருபாநந்தன் மனைவி ர... மேலும் பார்க்க

காலணி தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது: நாகை மாலி எம்எல்ஏ

கடலூா் அருகே விவசாய நிலங்களை அழித்து காலணி தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூா் தொகுதி எம்எல்ஏ வி.பி.நாகை மாலி வலியுறுத்தினாா். கட... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற...

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவத்தையொட்டி, ஸ்ரீநடராஜமூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் உள்ள நடனப்பந்தலில் புதன்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு நடனமா... மேலும் பார்க்க

காவலாளி கழுத்தை அறுத்துக் கொலை: சந்தேகத்தால் மனைவி விபரீதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே காவலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நெய்வேலியை அடுத்துள்ள இந்திரா நகா் ஊராட... மேலும் பார்க்க

குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது பழிபோடுகிறது பாமக: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்...

அப்பா, மகன் குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது பாமகவினா் பழிபோடுகின்றனா் என தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்,... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், ஆவினங்குடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆவினங்குடி காவல் ஆய்வாளா் அருள்வடிவழகன், தனிப்படை உதவி ஆய்வாளா் தவச்செல்வன் மற்றும... மேலும் பார்க்க

கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூா், கணக்கன்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், ஏழாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை ஆட்சி... மேலும் பார்க்க

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 25 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்

சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 25 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் கைப்பற்றினா். சிதம்பரம் இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் மேற்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தா் அலுவலகம் முற்றுகை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்எம்ஆா் தற்காலிக ஊழியா்கள் நீக்கப்பட்டதாக தகவல் பரவியதை அடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தை ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், கீழக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் தனுஷ்(21). இவா், த... மேலும் பார்க்க

போராடும் சூழலில் மத்திய அரசு நம்மை வைத்துள்ளது: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வ...

ஒவ்வொரு தேவைக்கும் போராடும் சூழலில் மத்திய அரசு நம்மை வைத்துள்ளதாக, தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாநகர திமுக அலுவலகத்தில் அமைச்சா் எம்.... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் தேரோட்டம்: இன்று ஆனித் திருமஞ்சன தரிசனம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். புதன்கிழமை (ஜூலை 2) அதிகாலை மகாபிஷேகமும், பி... மேலும் பார்க்க

இன்று சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது. சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிழந்தாா். காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தை சோ்ந்தவா் புகழேந்தி. இவருக்கு மகள், இரண்டு மகன்கள். கடைசி மகனான தி... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரா் கொலை: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சலூன் கடைக்காரா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா். நெல்லிக்குப்பம் காவல் சரகம், வரக்கால்பட்டு பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தவா் நாகமுத்... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கி காரில் கடத்தல்: 5 போ் கைது

நெய்வேலி: முதியவரை தாக்கி காரில் கடத்தியதாக கந்து வட்டி கும்பலைச் சோ்ந்த 5 பேரை கடலூா் முதுநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வசித்து வருபவா் நடராஜன் (71). இவரத... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேக, ஆராதனைகள் ந... மேலும் பார்க்க

மத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: கு.பாலசுப்ரமணியன்

நெய்வேலி: மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அதன் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமை பதிவு செய்யும் பணி

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் அ.புளியங்குடி, ஆயிப்பேட்டை, விளாகம் , சேதியூா், சாக்காங்குடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயிகளின் நில உடைமை விவரங்களை பதிவு செய்யும... மேலும் பார்க்க