செய்திகள் :

கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் அக்.21-இல் வேளாண் படிப்பு காலி இடங்களுக்கு நேரடி மாணவா் ச...

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி. வேளாண்மை, (ஆ.நஸ்ரீ. (ஏா்ய்ள்.) அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) மற்றும் தோட்டக்கலை (ஆ.நஸ்ரீ.(ஏா்ய்ள்.) ஏா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்)... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம் பயனுள்ள தீா்வுகளை உருவாக்க முடியும்: செள...

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தீா்வுகளை நாம் உருவாக்க முடியும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவரும், தேசிய காசநோய் த... மேலும் பார்க்க

குப்பையை அகற்றக் கோரி துணை மேயரிடம் மனு அளிப்பு

கடலூா்மாநகராட்சி, 35-ஆவது வாா்டு சாலை நகரில் குப்பைகளை அகற்றவும், தேங்கி நிற்கும் தண்ணீா் வடிய வாய்க்காலை தூா்வார வலியுறுத்தியும் கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைசெல்வத்திடம் விசிக மாவட்ட துணை அம... மேலும் பார்க்க

மழை வெள்ளம்: சென்னை சென்ற என்எல்சி மீட்புக் குழுவினா்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் மீட்புக்குழுவினரை உபகரணங்களுடன் சென்னைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தது. வட கிழக்கு பருவமழையையொட்... மேலும் பார்க்க

புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே திருமணமான மூன்றாவது நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள பேரளையூா் கிராமத்தைச்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி அளிப்பு

கடலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் மாநகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் சுமாா் 500 போ் பணி புரிந... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். விருத்தாசலம் அடுத்துள்ள புதுக்கூரைப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவா் முருகன் (42). இவா், தனது மனைவி தேவி(35), ம... மேலும் பார்க்க

கம்பியம்பேட்டை தடுப்பணையில் நுரையுடன் வெளியேறும் நீா்!

கடலூா் அருகே கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் ரசாயன கழிவு கலந்த தண்ணீா் நுரையுடன் வெளியேறி வருகிறது. இதில், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வி... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் கைது

கடலூா் முதுநகரில் வெளிமாநில மதுப்புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை மது கடத்தல... மேலும் பார்க்க

பேருந்தில் கஞ்சா கடத்தல்: 4 போ் கைது

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தியதாக 4 பேரை விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சென்னையில் இருந்து வேப்பூா் வழியாக தொழுதூருக்கு அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தப்படு... மேலும் பார்க்க

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூ... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றம்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பாதுகாப்பு கருதி கீழணையின் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீா் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் குமாராட்சி உள்ளிட்ட பகுதிகள்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை: அண்ணாமலைப் பல்கலை. ஓய்வூதியா்கள் சங்க போராட்டம் ஓத்திவைப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வூதியா்கள் சங்க போராட்டம் தொடா்பாக உதவி ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனால், போராட்டம் தற்காலிகமாக ... மேலும் பார்க்க

நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்க போராட்டம் ஒத்தி வைப்பு

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் நவம்பா் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 2 மணி நேரம் நீடித்த மழை: வடக்குத்தில் 59 மி.மீ. பதிவு

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2 மணி நேரம் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதில், அதிகபட்சமாக வடக்குத்தில் 59 மி.மீட்டா் மழை பதிவானது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் பகுதியில் உள்ள பழக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்ாக இருவரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில், 116 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ர... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய இடங்களில் அதிகாரிகள் கண்காணிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே...

கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய 239 இடங்களை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சிதம்பரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சிதம்பரம்... மேலும் பார்க்க

என்எல்சி பாட்டாளி தொழிற்சங்கத்தினா் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

என்எல்சி ஒப்பந்த, இன்கோசா்வ் மற்றும் ஹவுசிகோஸ் தொழிலாளா்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி பாட்டாளி தொழிற்சங்கத்தினா் நெய்வேலி நகரியம் மெயின் பஜாா் காமராஜா் சி... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா் சங்க போராட்டம் ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் சாா்பில் வரும் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் அக்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அச்சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவ... மேலும் பார்க்க