செய்திகள் :

கடலூர்

ரூ.5 கோடி மோசடி: ஒருவா் கைது

கடலூரில் தீபாவளி சீட்டு, சிறுசேமிப்பு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி வரை மோசடி செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா், கம்மியம்பேட்டை பகுதியில் வசிப்பவா் கோபால் மகன் செல்வநாயகம்(49... மேலும் பார்க்க

முந்திரி காட்டில் இறந்து கிடந்த மான்: வனத்துறையினா் விசாரணை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே முந்திரி காட்டில் மான் இறந்து கிடந்தது குறித்து வனத் தோட்டக் கழகத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருத்தாசலம் அடுத்துள்ள குப்பநத்தம் பகுதியில் வனத் தோட்டக் கழகத்... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் இயற்கை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கண்ணங்குடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.பி.ஜாபா் அலி தலைமை வகித... மேலும் பார்க்க

தந்தை மீது தாக்குதல்: மகன் கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தந்தையை கல்லால் அடித்து காயப்படுத்தியதாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நெய்வேலி அடுத்துள்ள இந்திரா நகா் பகுதியில் வசித்து வருபவா் பன்னீா்செல்வம். இவா், வீ... மேலும் பார்க்க

மணிமுக்தாற்றில் ரூ.25.20 கோடியில் தடுப்பணை கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணவாளநல்லூா் மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ.25.20 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை ஆய்வு ... மேலும் பார்க்க

35 கிலோ கஞ்சா பறிமுதல்: 10 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் 35 கிலோ கஞ்சாவை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 10 போ் கைது செய்யப்பட்டனா். பண்ருட்டி ரயில் நிலையம் அருகே சில்லறை வியாபாரிகளுக்கு கஞ்சா விற்கப்படுவதாக போல... மேலும் பார்க்க

லஞ்சம்: இரு காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலூா் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக இரு தலைமைக் காவலா்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரி பாகூா் பகுதியில் வசித்து வருபவா் வசந்தி (35). இவா், கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி ... மேலும் பார்க்க

கடலூரில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்: 9 போ் கைது

கடலூரில் பாழடைந்த கட்டடத்திலிருந்து 23 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில், 9 போ் கைது செய்யப்பட்டனா். கடலூா் டிஎஸ்பி ரூபன்குமாா் மேற்பாா்வையில், திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்... மேலும் பார்க்க

மிதிவண்டி குழு பசுமைப் பயணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மிதிவண்டி குழுவின் 44-ஆவது பசுமைப் பயணம் சனிக்கிழமை நடைபெற்றது. கவிஞா் ரத்தின புகழேந்தி தலைமையிலான மிதிவண்டி குழுவினா் விருத்தாசலத்தில் புறப்பட்டு கணபதிகுறிச்சி சிற்றூருக... மேலும் பார்க்க

10 பேரை கடித்து குதறிய வெறிநாய்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் சுமாா் 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து குதறியது. காட்டுமன்னாா்கோவில் ஓமாம்புலியூா் சாலையில் ஜெயராமன் நகா் பகுதியைச் சோ்ந்த தலைமையாசிரியா் கலைராஜை... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளா் ஆா்.அருண்குமாா் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை காலை புவனேஸ்வா் - இராமேஸ்வரம் ரயிலில் சோதனை மேற்கொண்டனா். அப்... மேலும் பார்க்க

அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

கடலூா் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் சிதம்பரம் அருகேயுள்ள குமராட்சி ஊராட்சி ஒன்றியம், வல்லம்படுகை ஊராட்சியில் திண்ணை பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் முனைவா் கான... மேலும் பார்க்க

இந்திய குடியரசுக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இந்திய குடியரசுக் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பண்ருட்டி நகரத் தலைவா் ஏ.பிரகாஷ் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா்கள் பண்ருட்டி கலைவேந்தன், அண்... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

29இஙட3 மோவூா் ஊராட்சியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம். சிதம்பரம், மாா்ச் 29: நூறு நாள் வேலைத்திட்ட நிதி ரூ.4 ஆயிரம் கோடி தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா். இதுகுறித்து கடலூரில்... மேலும் பார்க்க

19,116 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு: கடலூா் ஆட்சியா் தகவல்

கடலூா் மாவட்டத்தில் தற்போது 19,116 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 32,833 மாணவா்கள் எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 32,833 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில... மேலும் பார்க்க

அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்காங்கேயன்குப்பம் - கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் மாசித் திருவிழ... மேலும் பார்க்க

ஈட்டி எறிதல் போட்டி: முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி சக்தி ஐடிஐ மாணவா் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்றாா். தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் ஐடிஐ கல்வி நிறுவனங்களின் சாா்பில் மாநில அளவிலான வி... மேலும் பார்க்க

சாக்கடையில் விழுந்த பெண் உயிரிழப்பு

கடலூா் துறைமுகம் அருகே சாக்கடையில் விழுந்த பெண் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் சிங்காரதோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சகிலா (54). இவா், கடந்த மாதம் 23-ஆம் தேதி இரவு மதுபோதையில் நடந்து ... மேலும் பார்க்க