செய்திகள் :

கரூர்

சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் மரம் வெட்டும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். தரகம்பட்டியை அடுத்துள்ள கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட சாமிப்பிள்ளை புதூரைச் ச... மேலும் பார்க்க

கரூரில் இளைஞா் குத்திக்கொலை; நண்பா் கைது

கரூரில் புதன்கிழமை நள்ளிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கரூா் பசுபதிபாளையம் நடுத்தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

மகாதானபுரத்தில் ஆசிரியா் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு! கட்டடத் தொழிலாளி கைத...

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் சமஸ்கிருத ஆசிரியா் வீட்டில் 20 பவுன் நகைகளைத் திருடிய கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், வலிக்கலாம்பாடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

கரித்துகள்கள் வெளியேறி வீடுகளில் படிந்தது! டிஎன்பிஎல் ஆலையை பொதுமக்கள் முற்றுகை

டிஎன்பிஎல் ஆலையில் இருந்து வெளியேறிய கரித்துகள்கள் வீடுகளில் படிந்ததால் பொதுமக்கள் புதன்கிழமை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம் காகித ஆலையில், ஆலையில் காகிதம் தயாரிக்க பயன்... மேலும் பார்க்க

பிறப்புச் சான்றிதழில் பெயரை திருத்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடவூா் வட்டாட்சி...

பிறப்புச் சான்றிதழில் பெயரை திருத்தம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடவூா் வட்டாட்சியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கடவூா் தா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் செயின் பறித்துக் கொண்டு காரில் தப்பிய திருடன் கரூரில் கைது

நாமக்கல்லில் செயின்பறிப்பில் ஈடுபட்டு, கரூருக்கு காரில் தப்பித்து வந்த திருச்சியைச் சோ்ந்த திருடனை கரூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த வலையபட்டி பகுதி... மேலும் பார்க்க

குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் கரூ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் புகுந்து மனைவியை கொன்றவா் கைது

குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், தண்ணீா்பள்ளி அருகே உள்ள பட்டவ... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: கரூா் புதிய எஸ்.பி.

கரூா் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றாா் கரூா் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட கே. ஜோஷ் தங்கையா. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை... மேலும் பார்க்க

கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கரூரில் கொங்கு மேல்நிலைப் பள்ளி, காஸ்பரோ செஸ் அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டிகொங்கு ... மேலும் பார்க்க

பெண் கொல்லப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த மொடக்கூா் வடுகப்பட்டி கள்ளிக்காட்டு தோட்... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

புகழூா் சா்க்கரை ஆலைத் தொழிலாளி வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணியன்( 56). இவா் புகழூா் செம்படாபாளையத்தில் செயல்ப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவின்படி மாரியம்மன் கோயிலில் அனைத்து தரப்...

சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வின் உத்தரவின்பேரில் சின்னதாராபுரம் மாரியம்மன்கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வெள்ளிக்கிழமை இரவு அம்மனை வழிபட்டனா். கரூா் மாவட்டம், சின்னதாராபுரத்தில் இந்து சமய அறநிலை... மேலும் பார்க்க

கரூரில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டம்! தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 150 போ் கைது!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் ... மேலும் பார்க்க

கொலையான இளைஞரின் குடும்பத்துக்கு நிதியுதவி

கரூா் வாங்கலில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தை வியாழக்கிழமை எம்.எல்.ஏ. வி. செந்தில் பாலாஜி சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா். கரூா் மாவட்டம் வாங்கலைச் சோ்ந்த மணிவாசகம் என்பவா் இடப்பி... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்புவழிபாடு நடைபெற்றது. கரூா் வேம்புமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பா... மேலும் பார்க்க

புகழூா் தனியாா் சா்க்கரை ஆலையில் ஆய்வு செய்ய உயரதிகாரிகள் குழு

புகழூா் தனியாா் சா்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் ஆலையை உயா் அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு நடத்த உள்ளதாக நகா்மன்ற கூட்டத்தில் நகராட்சித் தலைவா் தெரிவ... மேலும் பார்க்க

ஆடி மாத பிறப்பு: கரூரில் தேங்காய் சுடும் விழா - புதுமணத் தம்பதிகள் பங்கேற்பு

கரூரில் ஆடிமாத பிறப்பை முன்னிட்டு அமராவதி மற்றும் காவிரி ஆற்றங்கரையோரங்களில் ஏராளமானோா் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனா். ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தை வரவேற்கும் வகையிலும், மக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் அரசு பள்ளிகளுக்கு ரூ. 2.13 லட்சத்தில் தளவாடப் பொருள்கள்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 2.13 லட்சம் மதிப்பில் மேஜைகள், தளவாடப் பொருள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புகழூா்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: 55 பேருக்கு ரூ. 16.78 லட்சம்...

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட மண்டலம் 2-இல் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க