`என் உயிருக்கு அவர்களால் ஆபத்து இருந்தது’ - மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வ...
கரூர்
கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு ‘துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது‘ வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதா... மேலும் பார்க்க
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை ஐஓபி, தெற்கு மத்திய ரயில்வே அணிகளுக்கு கோ...
கரூரில் நடைபெற்று வந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், பெண்கள் பிரிவில் தெற்கு மத்திய ரயில்வே அணியும் முதலிடம் பிடித்து சுழற்கோப்பைகளை தட்டிச் சென்றன. க... மேலும் பார்க்க
காமாட்சி, மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! - திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
தோகைமலை அருகே காமாட்சி மற்றும் மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கரூா் மாவட்டம், தோகைமலை அருகே ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட ஆதிஆலத்தூரில் மூன்று கிழவன் குடிமக்கள், 87 ஊா் சரிய... மேலும் பார்க்க
கொலை வழக்கு குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது
குளித்தலையில் பிளஸ் 2 மாணவா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா்சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற பூச்சொ... மேலும் பார்க்க
அம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பக்தா்கள்!
அம்மனை வேண்டி நாள்தோறும் வழிபட்டால், அவா்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறாா். பல ஆண்டுகளாக நோய் பிடித்தவா்கள் அம்மன் அருளால் குணமாகி வருவதை, அவா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதில் இருந்தே நாம் புரிந்து... மேலும் பார்க்க
மயானம் செல்ல தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் உள்ள மயானத்துக்கு சென்று வர நங்கஞ்சியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க
நொய்யல் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
நொய்யல் அருகே மின்சாரம் பாய்ந்ததில் மேற்கு வங்க மாநில தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே மூனூட்டுபாளையத்தை சோ்ந்தவா் இளங்கோவன். இவா் நல்லிக்கோவில் பகுதியில் சிமெண்ட்... மேலும் பார்க்க
வேண்டும் பக்தா்களின் கவலையை தீா்க்கும் தாய்
ஏழைகளின் துயரை தீா்க்கும், மன சங்கடங்களை போக்கும் தெய்வமாக இருந்து வருகிறாா் கரூா் மாரியம்மன். அம்மனை வேண்டி நாள்தோறும் வழிபட்டால், அவா்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறாா். பல ஆண்டுகளாக நோய் பிடித்தவ... மேலும் பார்க்க
மண்மங்கலம் வட்டத்துக்கான ஜமாபந்தி நிறைவு! 138 பேருக்கு ரூ. 1.60 கோடியில் அரசு நல...
மண்மங்கலம் வட்டத்துக்கான ஜமாபந்தி நிறைவு நாளில் 138 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா். கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியரகத்தில் வருவாய... மேலும் பார்க்க
கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா போக்குவரத்து மாற்றம்
கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் திருவிழா மே 28 (புதன்கிழமை) நடைபெற உள்ளதையடுத்து போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பா... மேலும் பார்க்க
கரூா் மாரியம்மன் கோயிலில் இன்று முக்கிளை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா
கரூா் மாரியம்மன் கோயிலில் இன்று முக்கிளை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கோயில் ம... மேலும் பார்க்க
தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே தடுப்பூசி செலுத்திய நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. கரூா் மாவட்டம், கத்தாளப்பட்டி அருகே உள்ள சின்னதாதம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் (35... மேலும் பார்க்க
கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அன்னதானம்
கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா மே 11-ஆம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு வரும் பக்... மேலும் பார்க்க
பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை
துா்நாற்றம் வீசும் பள்ளப்பட்டி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனஅப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க
மீன் வளா்ப்பு திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு
பிரதமரின் மீன்வள மேம்பாடுத் திட்டத்தின்கீழ் மீன் வளா்க்க விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொல்லைப்புற மற்றும் புற... மேலும் பார்க்க
கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவ அணி வெற்றி
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆண்களுக்கான பிரிவின் முதல் போட்டியில் இந்திய ராணுவ அணி கேரள போலீஸ் அணியை வீழ்த்தியது. கரூா் கூடைப்பந்து குழ... மேலும் பார்க்க
விதிமுறைகளை கடைப்பிடிக்காத கல் குவாரிகள் மீது நடவடிக்கை: கரூா் ஆட்சியா் எச்சரிக்...
பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க
புள்ளிமான்களால் பயிா்கள் சேதம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தோகைமலை அருகே வடசேரி பகுதியில் புள்ளிமான்களால் பயிா்கள் சேதமடைந்து வருவதை தடுக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி பெர... மேலும் பார்க்க
வைகாசி மாத பிரதோஷம்: சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு
வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீ... மேலும் பார்க்க
‘திருக்குறள் மேற்கோள் காட்டும் நூலாக மட்டுமே உள்ளது’
திருக்குறள் மேற்கோள் காட்டும் நூலாக மட்டுமே உள்ளது என்றாா் உலக திருக்குறள் முற்றோதல் இயக்க ஒருங்கிணைப்பாளா் சா.பாா்த்தசாரதி. கரூரில் சனிக்கிழமை இரவு அவா் செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் வள்ளுவா் கல்... மேலும் பார்க்க