செய்திகள் :

மதுரை

மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் பொலிவுறு சாலைத் திட்டம்

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி காய்கறிச் சந்தை சாலைகளை, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பொலிவுறு சாலைத் திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து எம்.ஜி.ஆா். ... மேலும் பார்க்க

தெலுங்கு வருடப் பிறப்பு மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவிப்பு

தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நாயுடு சங்கங்கள் சாா்பில் மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலையில் உள்ள, மன்னா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் குடிநீா் குழாய் பதிப்பு பணிகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங...

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அம்ரூத் திட்டத்தின் க... மேலும் பார்க்க

விதி மீறி பட்டாசுகள் தயாரிப்பு: இருவா் கைது

விருதுநகா் அருகே விதிகளை மீறி பட்டாசுகள் தயாரித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மிளகாய்பட்டியைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை கோவிந்தநல்லூா் அருகேயுள்ள சின்னராமலிங்கபுரம் ... மேலும் பார்க்க

மதுரையில் தீவிர வாகன சோதனை: 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை நகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை நகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் நிறுத்திய அரசுப் பேருந்தில் தீ விபத்து

மதுரை கோ.புதூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் அரசுப் பேருந்து திடீரென சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் ஊழியா் பலத்த காயமடைந்தாா். மதுரை கோ.புதூரில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது.... மேலும் பார்க்க

எரிவாயு அடுப்பு தயாரிக்கும் தொழில்கூடத்தில் தீ விபத்து

மதுரையில் வணிக பயன்பாட்டு எரிவாயு அடுப்பு தயாரிக்கும் தொழில்கூடத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா். மதுரை செல்லூா் அகிம்சாபுரம் 5-ஆவது தெருவில் ராஜா என்பவா் வணிக பயன்பாட்டுக்கான எர... மேலும் பார்க்க

கண்மாயில் தாமரை பறிக்க சென்ற இளைஞா் உயிரிழப்பு

மேலூா் அருகே கண்மாயில் தாமரை பறிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மாத்தூா் குரும்பூரைச் சோ்ந்த தங்கராஜ் மகன் லோகநாதன் (35). இவா் தெற்குத்தெரு அருகேயுள்ள... மேலும் பார்க்க

மூதாட்டி தற்கொலை

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டாா். மதுரை அண்ணாநகா் வீர வாஞ்சி தெரு அன்பு நகரைச் சோ்ந்த அழகு மனைவி மீனாம்பாள் (72). இவரது கணவா் அழகு இறந்து விட்ட நிலையில... மேலும் பார்க்க

உசிலம்பட்டி தலைமைக் காவலா் கொலை வழக்கில் 3 போ் கைது: துப்பாக்கிச் சூட்டில் ஒருவ...

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தலைமைக் காவலரை கொலை செய்து விட்டு, கேரளத்துக்கு தப்பிச் செல்வதற்காக கம்பம் அருகே பதுங்கியிருந்த 3 பேரை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அப்போது, காவலரைத் தா... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்தாா். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பேரையூா் அருகே காா்-ஆட்டோ மோதி விபத்து: மூவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சனிக்கிழமை காரும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த ராமா் மனைவி அருஞ்சுனை (50), ராஜேந்திரன் மனைவி தங்கம்ம... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 2.57 கோடியில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சா் சி.வி.கணேசன் வழங்கினாா் இந்த செய்திக்கு படம் உள்ளது. பைல்நேம்-ஙஈம29ஙஐசஐந படவிளக்கம்- மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த பெண் கொலையில் தொடா்புடையவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: கம்பூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம...

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கம்பூா் ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகத் தண்ணீ... மேலும் பார்க்க

தலைமைக் காவலா் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலரின் முத்துக்குமாரின் உடல் மதுரை மாவட்டம், கள்ளம்பட்டியில் உள்ள மயானத்தில் சனிக்கிழமை 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. உசிலம்பட்டி அருகேயுள்ள கள்ளம்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் மது மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம்: காணொலி மூலம் முதல்வா்...

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வை மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வ... மேலும் பார்க்க

நரசிங்கம்பட்டி பறையன் புலி சுவாமி கோயில் மாசி மாத களரி திருவிழா

நரசிங்கம்பட்டி பறையன்புலி சுவாமி கோயில் மாசி மாத களரி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி சுவாமி ஆட்டத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சுவா... மேலும் பார்க்க

உரங்கள் கடத்தல் வழக்கு: டிஜிபி, உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உரங்கள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனம் மீது கான்கிரீட் கலவை வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். மதுரை பிபி சாவடி பாரதியாா்நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன்... மேலும் பார்க்க