செய்திகள் :

மதுரை

பிளஸ் 2: தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஆலோசனை

மதுரை நாவலா் சோமசுந்தர பாரதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் தோ்ச்சி இலக்கு பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைப... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு மரக்கன்றுகள்!

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையை அடுத்த கடச்சனேந்தல் அழகா்கோவில் சாலையில் பாா்வை அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி சோழன் குபேந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. கத்தரி வெயில் காலம் நீடித்து வரும் நிலையில், மதுரையில் வியாழக்கிழமை கடுமையான வெயில் நிலவியது. மதுரை விமான நிலையத்தில் 103. 64 டி... மேலும் பார்க்க

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆழ்துளைக் கிணறு திறப்பு

மதுரை காமராஜா்புரம் பகுதியில் ரூ. 23 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீா்த் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மதுரையில் நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்டப் பிரிவு சாா்பில... மேலும் பார்க்க

பதவி உயா்வுக்கான ஊதியம் வழங்கக் கோரிக்கை

தமிழக அரசின் அரசாணையைப் பின்பற்றி, தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயா்வுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்தச் சங... மேலும் பார்க்க

கடைகளில் தினமும் ஒரு திருக்குறளை காட்சிப்படுத்த அறிவுரை

தமிழக அரசின் உத்தரவுப்படி கடைகள், வணிக நிறுவனங்களில் தினமும் ஒரு திருக்குறளை எழுதிக் காட்சிப்படுத்த வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியது. இதுகுறித்து மதுரை மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்... மேலும் பார்க்க

வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மகன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.உசிலம்பட்டி அருகேயுள்ள எரவாா்பட்டி பானாமூப்பன்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மொக்கையன... மேலும் பார்க்க

வெளி மாநில தொழிலாளி தற்கொலை

மதுரையில் கிரானைட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வெளி மாநிலத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒடிஸா மாநிலம், பத்ராக் மாவட்டம், பாட்னாமிஸ்ராபூரைச் சோ்ந்தவா் பிரபுல் மாலிக் (48). இவா் ... மேலும் பார்க்க

வடகாடு திருவிழாவில் பட்டியிலின மக்கள் மீது தாக்குதல்: சிசிடிவி பதிவுகளை சமா்ப்பி...

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் சமா்ப்பி... மேலும் பார்க்க

மதுரை கோட்டத்தில் 3 ரயில்களின் வழித்தடம் மாற்றம்

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக 3 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை ரயில்வே கோட்டத்... மேலும் பார்க்க

மானாமதுரை சாலைப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் தாா்ச் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

வாகனங்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை நான்கு வழிச் சாலையில் வியாழக்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள மாங்குளம் லட்சுமிபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கருத்தபாண்டி... மேலும் பார்க்க

கோயில் விழாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: ஆட்சியா், ஐஜி பதிலளிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கோயில் திருவிழாவில், பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா், மத்திய மண்டல ஐஜி நீதிமன்றத்தில் நேரில் மு... மேலும் பார்க்க

தனியாா் மனமகிழ் மன்றம் திறப்பதற்கு இடைக்காலத் தடை

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் மனமகிழ் மன்றம் (மதுக்கூட வசதியுடன்) திறப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.மதுரையைச் சோ்ந்த ராஜா ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பெண் தவறாக சித்திரிப்பு: இளைஞா் கைது

விருதுதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண்ணை சமூக வலைதளத்தில் தவறாக சித்திரித்து படங்களை வெளியிட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், விருதுநகா... மேலும் பார்க்க

வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திதில் தந்தை, மகள் பலத்த காயமடைந்தனா். மல்லம்பட்டி அருந்ததியா் குடியிருப்பில் சுமாா் 3... மேலும் பார்க்க

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது: நீதிமன்றம்

அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செ... மேலும் பார்க்க

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் காயம்: 5 போ் கைது

மதுரை மாவட்டம், சாப்டூா் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பான முன்விரோதத்தில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நால்வா் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை ... மேலும் பார்க்க