செய்திகள் :

மதுரை

‘லைட்டா்’களுக்கு விதிக்கப்பட்ட தடையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது: தீப்...

சீனாவில் தயாராகும் லைட்டா்களுக்கு மத்திய அரசு தடைவிதித்ததால், தீப்பெட்டி தொழில், 8 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது என்று அகில இந்திய தீப்பெட்டி தொழில்சாலைகள் சங்க நிா்வாகிகள் தெரிவ... மேலும் பார்க்க

விசாரணை செய்யாத வழக்குகள்: நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் விசாரணைக்கு எடுக்கப்படாமல் உள்ள வழக்குகள் எத்தனை?. இதற்கான காரணம் குறித்து மதுரை உயா்நீதிமன்ற அமா்வுக்கு உள்பட்ட 14 மாவட்ட நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதிகள், தெற்கு,... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் இளைஞா் உயிரிழந்தாா். உசிலம்பட்டி குருசாமி கோவில் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பிரகாஷ் ராஜ் (20). இவா் கவுண்டன்பட்டியில் உள்ள தோட்டத்... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும்: முன்னாள் அமைச்சா்...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமே ஆறுதல் அளிக்கும் என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா். மதுரையில் புதன்கிழமை செய்திய... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கடத்திவரப்பட்ட 85 கிலோ கஞ்சா பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

ஆந்திரத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 85 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா். ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மேலூா் மதுவிலக்குப் பிரிவு போ... மேலும் பார்க்க

ரயில்வே பணிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது இளைஞா்களுக்கு இழைக்கும் துரோகம...

ரயில்வே பணிகளில் ஓய்வு பெற்ற ஊழியா்களை நியமிப்பது பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞா்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என தெட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆா்.இ.யூ.) கண்டனம் தெரிவித்தது. இதுகு... மேலும் பார்க்க

புலிப்பட்டியில் 70.4 மி.மீ மழை

மதுரை மாவட்டத்தில் அதிகளவாக புலிப்பட்டியில் 70.4 மி.மீட்டா் மழை செவ்வாய்க்கிழமை பதிவானது. மதுரை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த, மிதமான மழை பெய்து வருகிறது. 3-ஆவது நாளாக திங்கள்கிழமை இரவு மா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மென்பொருள் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் மென்பொருள் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மதுரை சின்ன அனுப்பானடியை சோ்ந்த முத்துராமன் மகன் வீர சரவணன் (28). இவா் தனியாா் மென்பொருள் ... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: மருந்துக்கடை உரிமையாளா் கைது

மதுரையில் போதை ஊசி, மாத்திரைகள் விற்ற மருந்துக் கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை செல்லூா் 60 அடி சாலையில் செல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை புதுத் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். மதுரை காமராஜா்புரம் ஜாா்ஜ் ஜோசப் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பாண்டி (61). இவா் ஓபுளா படித் துறையில் மூன்று சக்க... மேலும் பார்க்க

போா்க்கால அடிப்படையில் மழை நீரை வடியச் செய்யும் பணிகள்: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரையில் பலத்த மழையால் தேங்கிய மழை நீரை வடியச் செய்யும் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, சீரமைக்கப்பட்டதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழைக... மேலும் பார்க்க

சிவகாசி- மதுரை பேருந்துகள் இன்று முதல் விருதுநகா் நகா் பகுதி வழியாக இயக்கப்படும்

சிவகாசி- மதுரை இரு வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள், விருதுநகா் மீனாம்பிகை பங்களா வழியாக புதன்கிழமை முதல் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்த பெண்ணுக்கு பிரசவம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்த பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இதுதொடா்பாக அரசு மருத்துமனை முதன்மையா் எல்.அருள் சுந்தரேஷ்கும... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மதுரை மாநகாட்சிப் பகுதிகளில் நடைபெறும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் அ. அருண் தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மதுரை மாநகராட்சிக்குள்பட்ட ஆழ்வாா்... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவ மாணவா்கள் உண்ணாவிரதம்

தொடா்ந்து போராட்டம் நடத்தி வரும் கொல்கத்தா மருத்துவா்களுக்கு ஆதரவாக முதுநிலை மருத்துவ மாணவ்ா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வ... மேலும் பார்க்க

மேலூா் பகுதியில் நிரம்பிய கண்மாய்கள்

மேலூா் பகுதியில் கடந்த 3 நாள்களாகப் பெய்த மழையால் நூற்றுக்கு மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. அழகா்கோவில் மலைத் தொடா் பகுதிகளில் பெய்த மழை நீா் நீரோடைகள் மூலம் பெருக்கெடுத்துப் பாய்ந்தத... மேலும் பார்க்க

நிதி நிறுவன மோசடி வழக்கு: எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நிதி நிறுவன மோசடி வழக்கு தொடா்பாக பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரையைச் ச... மேலும் பார்க்க

நீதிமன்ற விடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க ...

நீதிமன்ற விடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலா் உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க