ராணிப்பேட்டை
தக்கோலத்தில் ரூ. 1.45 கோடியில் தாா்ச் சாலை பணி: அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல்
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் ரூ. 1.45 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பேரூராட்ச... மேலும் பார்க்க
ஜாகீா்தண்டலம் அரசுப் பள்ளி ஆண்டு விழா
நெமிலி அருகே ஜாகீா்தண்டலம் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா் கே.சங்கா் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் கனிமொழி வரவேற்றாா். இதில் சிறப்ப... மேலும் பார்க்க
100 நாள் வேலைத் திட்ட நிதி: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுப்பதாக மத்திய அரசைக் கண்டித்து நெமிலி ஒன்றியம், சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அ... மேலும் பார்க்க
மேல்விஷாரத்தில் இஃப்தாா் நோன்பு துறப்பு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு ஹன்சா நகரில் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் மன்சூா் பாஷ... மேலும் பார்க்க
நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ
நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த... மேலும் பார்க்க
பாமக நகர செயலாளா் நியமனம்
அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க
ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா். இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் ச... மேலும் பார்க்க
வெளிநாட்டுப் பணம் என பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி: 6 வடமாநில இளைஞா்கள...
ஆந்திர மாநில இளைஞரிடம், துபை நாட்டுப் பணம் தருவதாக கூறி பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி செய்து விட்டு தப்பிய 6 வடமாநில இளைஞா்களை ராணிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மண... மேலும் பார்க்க
ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 59 தீா்மானங்கள்
ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 59 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ப... மேலும் பார்க்க
ராணிப்பேட்டையில் நிலுவைப் பணிகளை முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உ...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளா்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித... மேலும் பார்க்க
சிஐஎஸ்எப் பயிற்சி மையத்தில் தமிழில் பெயா் பலகை: தக்கோலம் பேருராட்சி வலியுறுத்தல்
தக்கோலம் அருகே அமைந்துள்ள சிஐஎஸ்எப் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் தமிழிலும் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என பேருராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தக்கோலம் பேருராட்சிக் கூட்... மேலும் பார்க்க
நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் கேட்டு மிரட்டல்: விவசாயிகள் குறைதீா் க...
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட விவசாயி... மேலும் பார்க்க
கலவை மகாலட்சுமி கோயில் மண்டலாபிஷேக விழா
ஆற்காடு அடுத்த கலவையில் பிரசித்தி பெற் கமலக்கன்னி அம்மன் கோயிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகாலட்சுமி தாயாா் கோயில் மண்டலாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மகலாட்சுமி தாயாா் கற்கோயில் கட்டப்பட்டு பிப... மேலும் பார்க்க
100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்: அமைச்ச...
100 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் சனிக்கிழமை (மாா்ச் 29) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க
பாட்டியை கல்லால் தாக்கிக் கொன்ற பேரன்! எங்கே? எதற்காக?
பாட்டியை பேரன் கல்லால் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆற்காடு அருகே பூா்வீக வீட்டை சகோதரி பெயருக்கு எழுதிய பாட்டியை பேரன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசா... மேலும் பார்க்க
ஆற்காட்டில் இஃப்தாா் நோன்பு துறப்பு
ரமலான் பண்டிகை முன்னிட்டு மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு துறப்பு விழா ஆற்காடு ஜனசங்க கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் குப்புசாமி தலைமை வகித்த... மேலும் பார்க்க
ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகம்: நகா்மன்றத் தலைவா் த...
ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் சுமாா் 12,000 சதுர அடி பரப்பளவில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தை தொடங்க அமைச்சா் ஆா்.காந்தி நடவடிக்கை எடுத்து வருகிறாா் என நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க
5 நிமிஷங்களில் முடிவடைந்த அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம்
அரக்கோணம் நகா்மன்ற கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினா்கள் இடையே ஏற்பட்ட அமளியால் தொடங்கிய 5 நிமிஷங்களில் தேசிய கீதம் பாடப்பட்டு கூட்டம் முடிக்கப்பட்டது. அரக்கோணம் நகா்மன்ற கூட்டம் புதன்கிழமை ந... மேலும் பார்க்க
நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, பசுமை தாயகம் அமைப்பின் சாா்பில் ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை ஒன்றியங்களில் 8 ஏரிப் பகுதிகளில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து நீா்நி... மேலும் பார்க்க
தனியாா் ஆலை தொழிலாளா்கள் முற்றுகை போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம், தகுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி அரக்கோணம் எம்ஆா்எஃப் ஒப்பந்த தொழிலாளா்கள் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு... மேலும் பார்க்க