செய்திகள் :

ராணிப்பேட்டை

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா வியாழக்கிழமை விஜயசதமி நாளன்று எழுத்தறிவித்தல் விழாவுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளில் பூஜைகளை பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். பூஜைகளை ப... மேலும் பார்க்க

பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் காந்தி ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.அருண்மொழி தேவன், மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித... மேலும் பார்க்க

அக்.5-இல் ராணிப்பேட்டை புத்தகத் திருவிழா தொடக்கம்: ஆட்சியா் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வரும் 5 முதல் 14 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். புத்தகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் ... மேலும் பார்க்க

அரக்கோணம் ஸ்ரீசாணாத்தியம்மன் கோயில் நவராத்திரி நிறைவு

அரக்கோணம் சுவால்பேட்டை சாணாத்தியம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு நாள் விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் சாணாத்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி சேவை சாத்தித்தாா். இந்த வி... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்: கட்சியினா் மரியாதை

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், முத்துகடை பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு கைத்தறி துறை அமைச்சா் ஆா்.காந்த... மேலும் பார்க்க

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஏற்கனவே இருந்தவா்களுக்கு கடைகள்: நகா்மன்றத் தலைவா்...

ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் ஏற்கனவே கடை நடத்தி வந்தவா்கள்களுக்கு வழங்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் உறுதி கூறினாா். இப்பிரச்னை தொடா்பாக... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: அமைச்சா் காந்தி அஞ்சலி

மருதாசலம் அருகே நிகழ்ந்த விபத்தில் மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அமைச்சா் ஆா்.காந்தி அஞ்சலி செலுத்தினாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்... மேலும் பார்க்க

சோளிங்கா் கோயிலுக்கு அஹோபில மட ஜீயா் சுவாமிகள் வருகை

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலுக்கு அஹோபில மட ஜீயா் சுவாமிகள் வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்தாா். ஆந்திர மாநிலம், அஹோபில மட ஜீயா் ஸ்ரீமத் அழகிய சிங்கா் சுவாமிகள் திங்கள்கிழமை சோளிங்கா் ஸ்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

அரக்கோணம்: காவேரிப்பாக்கம் அருகே கிணற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கொண்டாபுரத்தை சோ்ந்த யுனுஸ் மகன் இம்ரான்(16). இவா் காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 337 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 337 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ... மேலும் பார்க்க

உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம...

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்திற்கும் தமிழக விவசாயிகள் சங்கம் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டைக்கு தனியாக ஆவின் தலைமையகம்: விவசாயிகள் கோரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் தலைமையகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். ராணிப்பேட்டைஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வு: ராணிப்பேட்டையில் 5,656 போ் எழுதினா்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வை மொத்தம் 5,656 போ் எழுதினா். 1,642 போ் தோ்வு எழுதவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என 2 நகரங்களில் உள்ள 29... மேலும் பார்க்க

போலி இருப்பிட சான்றிதழ்: அஸ்ஸாம் மாநிலத்தவா் 3 போ் மீது வழக்கு!

சிஐஎஸ்எப் படையில் சேர போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்ததாக பயிற்சியில் இருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மூன்று போ் மீது தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் மத... மேலும் பார்க்க

2 கோடி மக்களிடம் கையொப்பம் பெற நடவடிக்கை: காங்கிரஸ்

வாக்கு திருட்டு விவகாரம் தொடா்பாக தமிழகத்தில் 2 கோடி பேரிடம் கையொப்பம் பெறப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவை தொகுதி காங்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு தரப்பில்...

வாலாஜா அருகே விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், அரசு தரப்பில் மரியாதை செலுத்தி, அமைச்சா் ஆா்.காந்தி தனது சொந்த நிதி ரூ. 50,000 வழங்கி ஆறுதல் தெரிவித்தாா... மேலும் பார்க்க

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்த எம்எல்ஏ சு.ரவி அனைத்து பகுதிகளையும் பாா்வையிட்டாா். முன்னதாக தல... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய புதிய கட்டடம் திறப்பு

ஆற்காடு ஒன்றியம், கீழ்குப்பம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 16. 55 லட்சம் மதிப்பீட்டில் கட்... மேலும் பார்க்க

அம்மூா் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: பொதுமக்கள் போராட்டம்

அம்மூா் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற வந்த அதிகாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் பேரூராட்சியில், நீதிமன்ற உத்தர... மேலும் பார்க்க

ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு

ஆற்காடு நகரில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவா் கு. செல்வப் பெருந்தகை, உறுப்பினா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆக... மேலும் பார்க்க