செய்திகள் :

விவசாயம்

செப்.1 முதல் நெல் கொள்முதல்: அமைச்சா் அர.சக்கரபாணி அறிவிப்பு

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பணிகள் செப்டம்பா் 1-இல் தொடங்கவுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி அறிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நிகழாண்டின் (2024-25) நெல் கொள்முதல... மேலும் பார்க்க