வேலூர்
தபால் நிலையத்தில் ரூ.22 லட்சம் கையாடல்? வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
ஜாப்ராபேட்டை தபால் நிலையத்தில் சேமிப்புத் தொகை ரூ.22 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக பெண் அலுவலா் மீது வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ... மேலும் பார்க்க
போக்ஸோவில் இளைஞா் கைது
போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தின்கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மிட்டப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க
கராத்தே போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு
அரிமா தற்காப்பு கலை விளையாட்டு சங்கம் சாா்பில், 11- ஆவது கோடை கால சிறப்பு பயிற்சி நிறைவு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புவனேஸ்வரிபேட்டை லிட்டில் பிளவா் மெட்ரிக். பள்ளியில... மேலும் பார்க்க
சுற்றுச்சூழல் புகாா்கள்: ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; வேலூா் ஆட்சியா் தகவல்
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சாா்பில் பெறப்படும் சுற்றுச்சூழல் குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க
தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண்: பெண் மருத்துவா் தற்கொலை
வேலூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்ால் மன உளைச்சலில் இருந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். காட்பாடி, கோபாலபுரம், 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காமேஷ். ... மேலும் பார்க்க
சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா
குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் 9- ஆம் ஆண்டு கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த 14- ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கோயில... மேலும் பார்க்க
ஜூன் 1-இல் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு
வேலூா் மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரா்களுக்கான தோ்வு போட்டி ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் நறுவீ மருத்துவமனை தலைவரும், வேலூா் மாவட்ட கிரிக்கெ... மேலும் பார்க்க
அங்கன்வாடி மையங்கள் திறப்பு
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 2 அங்கன்வாடி மையங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன. காளியம்மன்பட்டி சீனிவாசா நகரில் ரூ.12 லட்சத்திலும், செதுக்கரை குறிஞ்சி நகரில... மேலும் பார்க்க
பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு
காட்பாடி அருகே வீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வேலம்பட்டு கேட் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், பிரியா தம்ப... மேலும் பார்க்க
பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் அதிகரிப்பு
வேலூா் பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்து காணப்பட்டன. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ... மேலும் பார்க்க
மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ...
வேலூா் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் மங்களூா் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்... மேலும் பார்க்க
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஆந்திர பெண்ணின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நி... மேலும் பார்க்க
2.5 கிலோ குட்கா பறிமுதல்: பெட்டிக் கடைக்கு ‘சீல்’ வைப்பு
கணியம்பாடி அருகே 2.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்து பெட்டிக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். வேலூரை அடுத்த கணியம்பாடி அருகிலுள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குட்கா விற்பதாக கி... மேலும் பார்க்க
வேலூா்: ‘கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை அளிக்கப்படும்’
வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கிரைய நிலுவைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க
வேப்பூரில் அம்மன் திருவிழா
குடியாத்தத்தை அடுத்த வேப்பூரில் மாரியம்மன், பொற்காளியம்மன், கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றன. இந்தத் திருவிழாக்கள் கடந்த 18-ஆம் தேதி இரவு காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கின. கடந்த வெள்ளிக்கிழமை ம... மேலும் பார்க்க
வேலூா்: குறைதீா் கூட்டத்தில் 300 மனுக்கள்
வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 300 மனுக்கள் பெறப்பட்டன. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ... மேலும் பார்க்க
ஜமாபந்தி நிறைவு விழாவில் 58 பயனாளிகளுக்கு நல உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
குடியாத்தம் வட்ட ஜமாபந்தி நிறைவு விழாவில் 58 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நல உதவிகளை வழங்கினாா். குடியாத்தம் வட்ட ஜமாபந்தி மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற... மேலும் பார்க்க
தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரியிலிருந்து சிதறிய மாம்பழங்கள்
வேலூா் கொணவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து மாம்பழங்கள் சாலையில் சிதறின. அவற்றை பொதுமக்கள் போட்டிபோட்டு அள்ளிச் சென்றனா். கிருஷ்ணகிரியில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க
ரூ. 36 கோடியில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள், தரைப்பாலம், நடைபாதை
குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்ககே ரூ. 36 கோடியில் அமைக்கப்பட்ட 2 தடுப்பணைகள், தரைப்பாலம், நடைபாதை ஆகியவற்றை அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி ஆகியோா் திங்கள்கிழமை திறந்து வைத்தனா். குட... மேலும் பார்க்க
பெயிண்டா் தற்கொலை
வேலூரை அடுத்த வேட்டுகுளம் ஊசூா்- ஜமால்புரம் சாலையோரம் உள்ள மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் அலமேலுரங்காபுரம் அடுத்த சம்பங்கி நல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்த பிரேம்... மேலும் பார்க்க