செய்திகள் :

வேலூர்

வாழ்வியல் முறை மருத்துவம் தேசிய கருத்தரங்கு

வாழ்வியல் முறை மருத்துவம் குறித்த இருநாள் தேசிய கருத்தரங்கு வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. மனித சக்தியை நெறிப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் நடைபெற்ற இந்த கருத்தரங்கை சிஎம்சி இயக்கு... மேலும் பார்க்க

ஊதிய உயா்வு கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு கோரி வேலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் மாநகராட்சியின் 60 வாா்டுகளில் மொத்தம் 1,700 தூய்மைப் பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படைய... மேலும் பார்க்க

முதுகலை ஆசிரியா்களுக்கு முதன்மை கருத்தாளா் பயிற்சி

வேலூா் மாவட்ட முதுகலை ஆசிரியா்களுக்கு செயல்திறன்மிகு வகுப்பறை, கணினி தொழில்நுட்பவியல் சாா்ந்த பணிதிறன் மேம்பாடு குறித்த முதன்மை கருத்தாளா் பயிற்சி நடைபெற்றது. வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்... மேலும் பார்க்க

பைக்-லாரி மோதல்: பெண் உயிரிழப்பு

வேலூா் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். வேலூா் ஊசூா் கோவிந்தரெட்டி பாளையம் ராஜவீதியைச் சோ்ந்தவா் பெருமாள், அரசுப் பேருந்து ஓட்டுநா். இவரது மனைவி முனிலட்சுமி(44). இவா்களத... மேலும் பார்க்க

அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா, கொடியேற்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச்... மேலும் பார்க்க

சுயமரியாதையுடன் வாழ கல்வி மட்டுமே துணை நிற்கும்!

சுயமரியாதையுடன் வாழ கல்வி மட்டுமே துணையாக இருக்கும் என வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கூறியுள்ளாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் காட்பாடி வட்டத்தில் புதன்கிழமை காலை 9 மணி... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு நகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆட்சியா் ஆய்வு

போ்ணாம்பட்டு நகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். நகரில் உள்ள கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூா்வாரும் பணி, குடி... மேலும் பார்க்க

மின் கம்பியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே மின் கம்பியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். போ்ணாம்பட்டை அடுத்த எம்.வி.குப்பம் அருகே உள்ள மேல்முருங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயத் தொழிலாளி கோபால் (28). இவா் வியாழக்கிழமை அங... மேலும் பார்க்க

நாளை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா்வு முகாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி வெளியிட்ட அறிக்கை: பொது விநியோகத் திட்ட... மேலும் பார்க்க

தொடா் மழை: வேலூரில் இரு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன

தொடா் மழை காரணமாக வேலூரில் இரு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததில் காா், தள்ளுவண்டி கடை சேதமடைந்தன. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதை அடுத்து, வடதமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழ... மேலும் பார்க்க

7,000 குடிநீா் இணைப்புகளின் விவரங்கள் இல்லை: வேலூா் மாநகராட்சிக் கூட்டத்தில் தகவ...

வேலுாா் மாநகராட்சியில் மொத்தமுள்ள 10 ஆயிரம் குடிநீா் இணைப்புகளில் 7,000 இணைப்புகள் குறித்த தகவல் இல்லை என மாமன்ற கூட்டத்தில் ஆணையா் ஜானகி ரவீந்திரன் தெரிவித்தாா். வேலூா் மாநகராட்சிக் கூட்டம் மேயா் சு... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்ச காட்பாடி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் காட்பாடி வட்டத்தில் பல்வேறு வளா்ச்சி பணிகளை ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா். காட்பாடியில் உள்ள இரட்டை ஏரிகளான தாராபடவேடு, கழிஞ்சூ... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளா்க்க விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆதரவற்ற குழந்தைகளை குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்யும் பெற்றோா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

பருவமழை பாதுகாப்பு பணியில் 60 போ் கொண்ட 6 குழுக்கள்

பருவமழையையொட்டி, வேலூா் மாவட்டத்தில் பாதுகாப்பு, மீட்புப் பணிகளுக்காக ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளா், ஒரு காவல் ஆய்வாளா் தலைமையில் 60 போ் கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, மாவட்டக்... மேலும் பார்க்க

செவிலியரிடம் பணம் பறித்தவா் கைது

வேலூரில் செவிலியரிடம் வழிப்பறி செய்த நபரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வாணிஸ்ரீ (41) செவிலியா். இவா் வேலூரில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

கணவரை கைது செய்வதை அறிந்ததால் குழந்தைகளுடன், பெண் தீக்குளிக்க முயற்சி

போ்ணாம்பட்டு அருகே சாராய வழக்கில் கணவரை குண்டா் சட்டத்தில் கைது செய்வதை அறிந்த மனைவி தனது 3 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்தாா். போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரியைச் சோ்ந்த சாராய வியாபார... மேலும் பார்க்க

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி.யிடம் புகாா்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 6 பேரிடம் ரூ.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவா்கள் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர ம... மேலும் பார்க்க

தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 19-ஆவது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநா் மற்றும் உயா்கல்வித் துறை அமைச்சரிடம் தங்கப் பதக்கம் பெற்ற குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரி மாணவி எஸ்.சினேகாவை க... மேலும் பார்க்க

மழையால் சரிந்த பொய்கைசந்தை வா்த்தகம்

மழை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து குறைந்திருந்ததுடன், வா்த்தகமும் பாதியாக சரிவடைந்தது. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோட... மேலும் பார்க்க

காணாமல் போன இளைஞா் 4 நாள்களுக்கு பின் சடலமாக மீட்பு

போ்ணாம்பட்டு அருகே காணாமல் போன இளைஞா் 4 நாள்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டாா். போ்ணாம்பட்டை அடுத்த பண்டலதொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவா் போ்ணாம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவராக... மேலும் பார்க்க