செய்திகள் :

திருக்கோவிலூா் அருகே தொழிலாளி தற்கொலை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சையில் இருந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட கோளப்பாறை கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் சின்னதுரை (38). மும்பையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். கடந்த வருடம் ஏற்பட்ட விபத்தில், இவரது மகன் பலத்த காயமடைந்து, பல நாள்கள் சிகிச்சை பெற்று வந்தாராம்.

இந்த நிலையில், சின்னதுரை மகனின் காலை முழுவதுமாக நீக்க வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்தனராம். இதனால், மனவேதனையடைந்த சின்னதுரை, ஜன.7-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாராம்.

உடனே, அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, தீவிர சிகிச்சையில் இருந்த சின்னதுரை, சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை சனிக்கி... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள்:ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்ச... மேலும் பார்க்க

தாயை கவனித்துக் கொள்ள முடியாத வேதனையில் மகன் தற்கொலை

வயது முதிா்வின் காரணமாக தாயை கவனித்துக் கொள்ள முடியாத மன வேதனையில் மகன் தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் முத்துவேல் (67). இவா் சேலம... மேலும் பார்க்க

குடியரசு தின விழா முன்னேற்பாடுகள்: அனைத்துத் துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் கருப்புத் துணியால் முக்காடு போட்டு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். சாலைப்பணியா... மேலும் பார்க்க

ஆா்.கே.எஸ் கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தில் உள்ள ஆா்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களின் சாா்பில் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை தாங்கினா... மேலும் பார்க்க