``3 வீடுகள்; 3 வேட்டி கொள்ளையர்கள்; அடுத்தடுத்த நாளில் கொள்ளை சம்பவங்கள்” - பீதி...
சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்: செல்வ வளம் தரும் வெள்ளிக்கிழமை வில்வார்ச்சனை!
பேயாழ்வார் முதலாழ்வார்களில் ஒருவர். மகா விஷ்ணுவின் வாளின் அவதாரமாகக் கருதப்படும் பேயாழ்வாரின் அவதாரத் தலம் சென்னை மயிலாப்பூர். அப்படிப்பட்ட அற்புதமான தலத்தில் அமைந்திருக்கிறது, ஆதிகேசவப் பெருமாள் திரு... மேலும் பார்க்க
அகரம் ஸ்ரீ அஞ்சேல் தசாவதார பெருமாள்: பித்ரு சாபம் தீரும்; சுபங்கள் கூடிவரும்! | திருநெல்வேலி
பகவான் விஷ்ணு தன் பக்தர்களைக் காக்க நான்கு யுகங்களிலும் ஏராளமான அவதாரங்களை எடுத்தார். அவற்றில் தசாவதாரங்கள் புகழ்பெற்றன. அப்படிப்பட்ட அவதாரத் தலங்களைச் சென்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. பத்து அவ... மேலும் பார்க்க
சிவகங்கை: குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்; பேசாதவனைப் பேசவைத்த அற்புதம்!
5குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதுவே சான்றோர் கூற்று. அப்படி முருகன் கோயில்கொண்ட மலைத்தலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பும் புராணப் பெருமையும் உண்டு. அப்படிக் குமரன் அருளும் அ... மேலும் பார்க்க
மயிலாடுதுறை தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள்: பிறைசூடிய பிரானாக பெருமாள் காட்சி கொடுக்கும் திருத்தலம்
ஈசனை வர்ணிக்கும்போது அவரைப் பிறைசூடி என்பார்கள் அடியார்கள். அதற்கேற்ப அவரின் சடையில் பிறைச்சந்திரன் இருப்பதாக வேதங்களும் உபநிடதங்களும் போற்றுகின்றன. எனவே அவருக்கு சந்திரமௌலி என்கிற திருநாமமும் உண்டு. ... மேலும் பார்க்க
சென்னை வடபழநி ஆதிமூலப் பெருமாள்: திருமண வரம் தரும் புதன்கிழமை திருமஞ்சனம்; வழக்குகளும் தீரும்!
வடபழநி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வடபழநி ஆண்டவர் முருகப்பெருமான் திருக்கோயில்தான். ஆனால் அதன் அருகிலேயே இருக்கும் ஒரு பெருமாள் தலம் மிகவும் பழைமையானது. 600 ஆண்டுகள் பழைமையான இந்தத் தலத்தில் பெரு... மேலும் பார்க்க
சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்: ராவணனின் தம்பி கரதூசனன் வழிபட்ட திருத்தலம்!
புராணச்சிறப்பும் பழமையும் நிறைந்த மகிமைவாய்ந்த கோயில்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அந்த வகையில் பழைமை வாய்ந்த சேலம் அருகே அமைந்திருக்கும் உத்தம சோழபுரம் கோயில் குறித்து அறிந்துகொள்வோம்.சேலம் புதிய பேருந்... மேலும் பார்க்க



















