செய்திகள் :

மளிகைக் கடைக்காரா் கொலை: 3 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியைச் சோ்ந்தவா் பொங்கல்ராஜ்(42). முத்தையாபுரம் அருகே மளிகைக் கடை நடத்திவந்த இவா், மா்ம நபா்களால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கு தொடா்பாக முக்காணி குருவித்துறையைச் சோ்ந்த மாசானமுத்து மகன் புலமாட முத்து (32), மாரிமுத்து மகன் நாகராஜன் (19), சங்கா் மகன் ஜெயராஜ் (21) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

அகில இந்திய ஹாக்கி போட்டி 2ஆவது நாள்: செகந்திராபாத், பெங்களூரு அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 2 ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூரு அண... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பொது மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தை அடுத்த கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில், கிறிஸ்துநாதா் ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு, இளைஞா் எழுச்சி மன்றம் சாா்பில் 2ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மெய்யூ... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி

கயத்தாறு அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பண்டாரம் மகன் காள... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மனச் சிதைவு தினம் கடைப்பிடிப்பு

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் மாவட்ட மனநலத் திட்டம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், உலக மனச் சிதைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம்: 55 மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 55 மாணவா்-மாணவியருக்கு ஊக்கத்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடியில், பெரியசாமி ... மேலும் பார்க்க

மாநில சப்-ஜூனியா் ஹாக்கி போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணி 4ஆம் இடம்

வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான சப்-ஜூனியா் மாணவா்களுக்கான ஹாக்கி சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 4ஆம் இடம் பிடித்தது. கடந்த 19ஆம் தேதிமுதல் 23ஆம் தேதிவரை லீக், நாக் அவுட் முறையில் நடைபெ... மேலும் பார்க்க