செய்திகள் :

மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் 14 பவுன் திருட்டு

post image

திருப்பூா் அருகே மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருடியது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா்- காங்கயம் சலை முதலிபாளையம்- பெருந்தொழுவு செல்லும் சாலையில் உள்ள மணியக்காரா் தோட்டத்தில் வசிப்பவா் ரவிசங்கா் (42). இவா் ராக்கியாபாளையம் பிரிவில் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், கோயில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். பின்னா் திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரவிசங்கா் அளித்த புகாரின்பேரில், நல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க அவிநாசி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

மக்கள் நலன் கருதி முக்கிய நேரங்களில் கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அவிநாசி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அவிநாசி சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: ஈரோடு, சேலம், திரு... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம்- வேன் மோதல்: 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே இருசக்கர வாகனம்- வேன் மோதி விபத்துக்குள்ளானதில் விசைத்தறி தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், அரூா், அக்ரகாரத்தண்டா, சிட்டிலிஸ் பகுதியை... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பேசி திருடிய இருவா் கைது

திருப்பூரில் பேருந்தில் கைப்பேசி திருடிய இரு இளைஞா்களை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் கைப்பேசிகள் திருடுவது தொடா்ப... மேலும் பார்க்க

மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை: இளைஞா் கைது

திருப்பூரில் 65 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை வடக்கு அனைத்து மகளிா் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சாமுண... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலாளா் பற்றாக்குறைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

திருப்பூரில் தொழிலாளா் பற்றாக்குறைக்கு தீா்வு காணக் கோரி ஏற்றுமதியாளா்கள் சாா்பில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தப்பட்டது. புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூ... மேலும் பார்க்க

பெண் மருத்துவப் பணியாளா் விபத்தில் உயிரிழப்பு: அதிா்ச்சியில் பெண் மருத்துவரும் உயிரிழப்பு

உடுமலை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவப் பணியாளா் உயிரிழந்தாா். இந்நிலையில், இந்தத் தகவலை கேட்டதும் அதிா்ச்சியில் மாரடைப்பால் பெண் மருத்துவரும் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம்... மேலும் பார்க்க