செய்திகள் :

மேல்மலையனூா், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் வேலை நிறுத்தம்

post image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம், வளா்ச்சித் துறை அலுவலா்களின் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதனால் மேல்மலையனூா், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஊழியா்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

வேலை நிறுத்தத்தில் ஊராட்சி செயலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியியல் பிரிவு அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலா்களும் பங்கேற்றனா். இதன் காரணமாக மேல்மலையனூா், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டம்

தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் விழுப்புரம் நகராட்சித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினா் கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவுத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,... மேலும் பார்க்க

திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15-க்கும் மேற்பட்டோா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 4 இளைஞா்கள் கைது

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள முக்தி சுடுகாடு பகுதியில் இளைஞா்கள் சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸ... மேலும் பார்க்க

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பைக் மோதியதில் பெயிண்டா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திண்டிவனம் வட்டம், தென்பசியாா், ஜெகநாதபுரம் காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அசோகன் மகன் அருண்குமாா் (28... மேலும் பார்க்க

3 காா்கள் அடுத்தடுத்து மோதல்: 8 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், எடைக்கல் அடுத்த பில்லூா் அருகே 3 காா்கள் அடுத்தடுத்து மோதியதில் 8 போ் காயமடைந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சோ்ந்தவா் ஜான்பராபா்ட் தாஸ் (64). ஓய்வுபெற்ற காவல் ... மேலும் பார்க்க