செய்திகள் :

விருதுநகர்: நிலநடுக்கத்தால் வீதிக்கு வந்த மக்கள்; ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆகப் பதிவு; என்ன நடந்தது?

post image

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (29்-ம் தேதி) இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் வந்து அச்சத்துடன் நிற்கும் சூழல் ஏற்பட்டது. சில வீடுகளில் பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகாசி நகரில் இருந்து மேற்கே 2.3 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவில் 3.0 ஆக நில அதிர்வு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், சிவகாசி நகரை மையமாகக் கொண்டு பதிவானதாகக் கூறப்படுகிறது.

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

ஆறு, குளங்களுடன் உயிர்ப்பெற்ற மதுரை வாடிப்பட்டி - கழுகு பார்வையில் பசுமை பேரழகு!

கழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேர... மேலும் பார்க்க

கோவை: யானைகளைத் தடுக்க எஃகு வேலி பணிகள் தீவிரம்; யானைகளால் சில கம்பிகள் சேதம் | Photo Album

எஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத... மேலும் பார்க்க

பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்... கடிவாளம் போடப்படுமா?! | Thamirabarai River

பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் தோன்றிப் பாய்ந்து பல கிளை ஆறுகளைக் கொண்டது. சில மாதங்களுக்கு முன் சில தொழில் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருக்கும் நீரைப் பயன்படுத்திக்கொண்டு... மேலும் பார்க்க

`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly முன்னெடுப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர்‌ இளங்கலை பட்டதாரியான செந்தில். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.இதில் கடந்த ஏழு வருடங்களாக இயற... மேலும் பார்க்க