செய்திகள் :

'EB பில்லை அப்படியே மிச்சப்படுத்தலாம்' - ரூ.78,000 மானியத்துடன் அரசின் 'இலவச மின்சாரம்' திட்டம்!

post image

எப்படி நமக்கான மின்சாரத்தை நாம் உருவாக்க முடியும்? இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன.

இதில் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரப்பிரசாதம். சொந்த வீடும், மொட்டை மாடியும் இருந்தால் போதும் குறைந்த செலவில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற முடியும்.

இலவச மின்சாரம்

உதாரணத்திற்கு, ஒரு வீட்டுக்குக் குறைந்தபட்சமாக 3kW சோலார் கட்டமைப்பை நிறுவுவதற்கு சுமார் ரூ.2,10,000 செலவாகும். இதிலும், மத்திய அரசு ரூ.78,000 வரை மானியமாக வழங்குகிறது. இதனால் நாம் செய்யும் நிகர செலவு ரூ.1,32,000 மட்டுமே.

இந்த 3kW அமைப்பு ஒரு நாளுக்கு சுமார் 12 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும். மாதத்திற்குச் சுமார் 360 யூனிட்கள் கிடைக்கும். இப்படி நமக்கான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ளலாம்.

சோலார் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கலாம்? இதில் உண்மையிலேயே பலன் இருக்கிறதா? அரசு மானியம் பெறுவது எப்படி? போன்ற பல விஷயங்களை உங்களுடன் நேரடியாகப் பேச இருக்கிறோம்.

டார்லிங் சோலார்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் மே 16-ம் தேதி மதுரையில் நடக்க உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த நிகழ்வில் சோலார் பற்றி தெளிவான அனைத்து கேள்விகள், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க வருகிறார் டார்லிங் நிறுவனத்தின் இயக்குநர் நவராஜ முருகன்.

மேலும் இந்த நிகழ்வில் தன்னம்பிக்கை பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர் வெ.இராமகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு பேசுகிறார்.

டார்லிங் சோலார்

நாணயம் விகடன் & Darling Solar வழங்கும் “மொட்டை மாடியில் இலவச மின்சாரம்!” விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் மே 16-ம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம். பதிவு செய்ய க்ளிக்: https://vil.ltd/vikatn/c/solar_1

நிகழ்ச்சி நடைபெறும் இடம்: தமிழ்நாடு பாண்டியன் ஹோட்டல்

Hotel Tamilnadu Pandiyan (Mannar Thirumalai Naicker Mahal) - 1st Floor, Race Course, Alagar Kovil Road, Madurai - 625002

தவறாமல் அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.

பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு செக் வைத்த `மிரர் டெக்னிக்!'- நோபல் பரிசுக்குரிய ஐடியாவா?!

மைசூரு புறநகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு குறிப்பிட்ட சுவர், திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் ஒரு இடமாக இருந்து வந்தது. அதிகாரிகள் எத்தனையோ எச்சரிக்கை பலகைகள் வைத்தும் எந்த பயனும் இல்லை. அபராதங்... மேலும் பார்க்க

'யாராவது ‘இது உன் நல்லதுக்குத்தான்’ என சொன்னால் எரிச்சலா வருது' - பெண்ணின் `பேசும் மனசும் தீர்வும்'

“எனக்கு 26 வயசு. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நல்ல வேலை, பிரச்னை இல்லாத குடும்பம், போதுமான வருமானம்... வெளியிலிருந்து என்னை பார்ப்பவர்களுக்கு என் வாழ்க்கை சரியாக இருப்பது போன்றுதான் ... மேலும் பார்க்க

“வீட்டில் எல்லாரும் முடிவு எடுக்குறாங்க… நானோ என்னை இழந்து நிற்கிறேன்” - பேசும் மனசு - 7

“எனக்குத் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. புதிய குடும்பம், புதிய மனிதர்கள், புதிய சூழல் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு, பழகிக்கொள்ள நான் முயற்சி செய்... மேலும் பார்க்க

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? - இது தெரியாமப் போச்சே?! - 22

பழைய ரேடியோக்களில் அலைவரிசை கிடைக்காதபோது வரும் `உஷ்' என்ற இரைச்சலிலும், பழைய ஆண்டெனா தொலைக்காட்சிகளில் அலைவரிசை இல்லாதபோது திரையில் தெரியும் கறுப்பு-வெள்ளைப் புள்ளிகளிலும் நமது பிரபஞ்சத்தின் தொடக்க க... மேலும் பார்க்க

Rapido ஓட்டுநரின் அநாகரீக செயல்; `பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?' வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

அனுஷ்கா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர் ஒரு இடத்திற்குச் செல்ல ராபிடோ பைக் சேவையைப் பயன்படுத்தியுள்ளார். பயணம் முடிந்த பிறகு, அந்த ப... மேலும் பார்க்க

புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது | Photo Album

புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டது.வலைகளை சீரமைக்கும் மீனவர்வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்படகு எஞ்சின் பழுது நீக்கம்படகு முழுமையாக பழுதுபார்க்க கரையில் ஏற்றும் பணிவலைகளை சீரம... மேலும் பார்க்க