செய்திகள் :

Thangamayil: வைர நகை தயாரிப்பில் புதுமை – தங்கமயில் ஜுவல்லரியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிமுகம்!

post image

இந்திய நகைத் துறையில் புதிய மைல்கல்லாக, உலகின் முதல் தனித்துவமான இரட்டை வடிவமைப்பு கொண்ட வைர ( Diamond ) நெக்லஸ் மற்றும் ஹராம் அறிமுகம் 2026 ஜனவரி 25 அன்று தங்கமயில் ஜுவல்லரி – டி.நகர் ஷோரூமில் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பிரபல நடிகைகள் பிரியா பவானி சங்கர் மற்றும் நிரோஷா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, உலகின் முதல் வைரப் புதுமையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். அவர்களின் பங்கேற்பு, நிகழ்விற்கு பெரும் கவனத்தை ஈர்த்ததோடு, வைர நகைகளின் தனித்துவத்தையும் மதிப்பையும் பொதுமக்களிடையே வெளிப்படுத்தியது.

இந்த நிகழ்வில் தங்கமயில் ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் திரு. பாலராம கோவிந்தாஸ், Vice President திரு. NB. அருண் மற்றும் திரு. கோகுல் ரமேஷ் உள்ளிடோர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு, இந்த புதிய முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

இதற்கு முன்னதாக, இந்த உலகின் முதல் வைரநகை அறிமுகம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு ஜனவரி 24 அன்று சென்னை ஹோட்டல் ராமாடா பிளாசாவில் நடைபெற்றது. அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தங்கமயில் ஜுவல்லரியின் இணை நிர்வாக இயக்குநர் திரு. பா. ரமேஷ் மற்றும் பொது மேலாளர் திருமதி ஷைலஜா பிரசன்னன், வைர விற்பனை மேலாளர் திரு.மனோஜ் குமார், சென்னை விற்பனை மேலாளர் திரு. சுரேஷ்குமார் அவர்களும் கலந்து கொண்டு, இந்த புதுமையான வைர நகைகளின் சிறப்புகள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சந்தையில் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

பல ஆண்டுகளாக நம்பிக்கை, தரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் தங்கமயில் ஜுவல்லரி, இந்த உலகின் முதல் வைர நகை  மூலம் இந்திய நகைத் துறைக்கு ஒரு புதிய திசையை காட்டியுள்ளது. உயர்தர வைரம், நவீன தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு ஆகியவை இணைந்த இந்த முயற்சி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குகிறது.

இந்த அறிமுக நிகழ்வில் வாடிக்கையாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் பலரும் கலந்துகொண்டு, தங்கமயில் ஜுவல்லரியின் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்திற்கு ஆதரவாக இருந்தனர்.

பாரம்பரியத்தின் நம்பிக்கையுடன், புதுமையின் பாதையில் தங்கமயில் ஜுவல்லரி தொடர்ந்து முன்னேறுகிறது.

"பிள்ளைகளின் படிப்புக்காகத்தான்" - மணியடித்தவுடன் மொபைல், டிவி ஆஃப்; வைரலாகும் மகாராஷ்டிரக் கிராமம்!

மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு சிறார்கள் அனைவரின் கையிலும் மொபைல் போனைப் பார்க்க முடிகிறது. இதனால் அவர்களது படிப்புக்கு மொபைல் போன்கள் தடையாக இருக்கின்றன.போன் பார்க்காமல் குழந்தைகள் படித்து... மேலும் பார்க்க

விஐடி பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி வரி விழிப்புணர்வு மாநாடு!

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில், “ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்ட... மேலும் பார்க்க

சிதைந்த மில்லியன் டாலர் கனவு; ரீல்ஸ் மோகத்தில் கார் ஏற்றிக் கொன்ற சிறுவன்; தாயின் தீராத வேதனை!

டெல்லி துவாரகா பகுதியில் நடந்த கோரமான கார் விபத்து, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. 23 வயதான சாஹில் தனேஸ்ராஎன்ற இளைஞர், சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரி... மேலும் பார்க்க

தட்டில் முடி இருந்தது உண்மைதான்... ஆனா போட்டது யாரு? கேமராவைத் திருப்பிய ஹோட்டல்: Trending video

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற 'தி ராக்ஸ்' பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவக... மேலும் பார்க்க

திடீரென வீலிங் செய்த இளைஞர்; நிலைதடுமாறிய பின்னால் அமர்ந்திருந்த பெண்.. விபரீதத்தில் முடிந்த சாகசம்!

மும்பையின் பிரதான சாலையில் வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இதனால் பின்னால் இருந்த பெண்ணும் எந்தவித முன்னெச்சரிகையும்... மேலும் பார்க்க

24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்: மாற்றத்தை உருவாக்கிய 5 மாற்று திறனாளி சாதனையாளர்களுக்கு கௌரவம்!

தடைகளைத் தாண்டி மாற்றத்தை ஊக்குவிக்கும் கதைகளை கொண்டாடும் வகையில்,கவின்கேர்நிறுவனம்எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன்இணைந்து24வதுகவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2026விழாவை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதும் பல்வேறு ... மேலும் பார்க்க