செய்திகள் :

`இந்தியாவிலேயே ஒரே முதல்வர் இவர்தான்!'- சூப்பர் எல் நினோ குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொல்வதென்ன?

post image

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்து கூறியிருக்கிறார். சூப்பர் எல் நினோ தொடர்பான ஆய்வுகள் குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், " தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பொழிவு தற்போது குறைவாகவே இருக்கிறது. வடகிழக்கு பருவமழை கூடுதலாக வருமா என்பது குறித்தும் ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து, நிலவும் மழைச் சூழலுக்கு ஏற்ப விவசாயிகளுடன் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்.

அமைச்சர் செங்கோட்டையன்

சூப்பர் எல் நினோ மற்றும் பருவமழை குறித்தும் சூப்பர் எல் நினோ பாதிப்புகள் குறித்தும் ஆராய இந்தியாவிலேயே இல்லாத புதிய நடைமுறையை முதல்வர் விஜய் ஆணையிட்டுத் தொடங்கியுள்ளார். இதைக் கண்காணித்து ஆய்வு செய்யச் சிறந்த வல்லுநர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்ய வரும்போது, என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் விரிவாக ஆராய்ந்து அறிக்கையாக வழங்க உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமே முதன்முறையாக இத்தகைய வல்லுநர் குழுவை அமைப்பதற்கு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு, அக்குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

`அல்லேரிக்கு விரைவில் சாலை வசதி’ - ஜூ.வி., ஆக்‌ஷன் ஸ்டோரி... மலைவாழ் மக்களிடம் ஆட்சியர் உறுதி!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம் `அல்லேரி’. ஜவ்வாது மலைத்தொடரின் ஒரு பகுதியான அல்லேரிக்குச் செல்ல வேண்டுமானால், அடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான காட... மேலும் பார்க்க

சரியும் இந்திய ரூபாய் மதிப்பு: 2 காரணங்கள் என்னென்ன? கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி

ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.92-93 என வலுவான இந்திய ரூபாயின் மதிப்பு, இப்போது மீண்டும் ரூ.96-ஐ தாண்டி சறுக்கியுள்ளது. என்ன காரணம்? இந்தச் சறுக்கலுக்கு ஈர... மேலும் பார்க்க

'12 மாவட்ட அரசுப் பள்ளிகள் சேதம்' - ஆய்வு செய்து சரிசெய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் வல்லாதிரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “விருதுநகர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்... மேலும் பார்க்க

ரூ.1,024 கோடி மதிப்பீட்டில் மதுரை ரிங் ரோடு திறப்பு; நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு | Album

1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில் உருவான ரிங் ரோடு1,024 கோடியில்... மேலும் பார்க்க

தரையில் அமரும் பயணிகள்; மூக்கை பிடிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடு- பெரம்பலூர் பேருந்து நிலைய அவலம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவர்கள், பணிக்குச் செல்வோர், ஊர்களுக்குச் செல்வோர் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்தப் பேருந்து ... மேலும் பார்க்க

`லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம்' - வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு அரசு!

தமிழக அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கோரினால், அதுகுறித்து 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு செய்தி அனுப்பி இனி பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.ஊழலை ஒழிப்பதற்காகத் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை... மேலும் பார்க்க