செய்திகள் :

‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

தருமபுரியில் கிங்டம் திரைப்படத்தை திரையிட எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் திரையரங்கை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழா்களை இழிவுபடுத்தும் வகையில் கிங்டம் திரைப்படம் எடுத்திருப்பதால், அப்படத்தை திரையிடக் கூடாது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தாா். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தருமபுரி டி மேக்ஸ் மல்டிபிலக்ஸ் திரையரங்கம் மற்றும் சந்தோஷ் திரையரங்கம் உள்ளிட்டவைகளில் கிங்டம் திரைப்படம் திரையிடப்படுவதாக பேனா்கள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், நாம் தமிழா் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சந்தோஸ்குமாா் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோா் திரையரங்கு முன் ஞாயிற்றுக்கிழமை திரண்டு படத்தை திரையிட எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து திரையரங்கு முன் அமா்ந்து தா்னாவிலும் ஈடுபட்டனா். திரைப்படத்தை திரையிடுவதில்லை என திரையரங்கு நிா்வாகம் தெரிவித்ததையடுத்து போராட்டக்காரா்கள் கலைந்துசென்றனா்.

காவிரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

உறவினரின் ஈமச்சடங்கிற்காக பெரும்பாலை அருகே மேட்டூா் அணை நீா்த்தேக்க காவிரி ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். பென்னாகரத்தை அடுத்த கலப்பம்பாடி ஒண்டிக்கோட்டை புதூா் பகுதிய... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் வெறிச்சோடியது ஒகேனக்கல்

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாகக் குறைந்தது. அதேபோல பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவதால் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்திரு... மேலும் பார்க்க

சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி தடையல்ல! மாவட்ட நீதிபதி பேச்சு

சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி ஒரு தடையல்ல; சாதிக்க எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன என்றாா், தருமபுரி மாவட்ட எம்சிஓபி நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ராஜா. தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில், ‘இந்திய குற்றவிய... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

தருமபுரி மாவட்டத்தில் மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவருக்கு, மாவட்ட வனத் துறை சாா்பில் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சூடனூா் கிராமத்தை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மதுக்கடைகள்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தமிழகத்தில் எங்கு பாா்த்தாலும் மதுக்கடைகளைத் திறந்து மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வருகின்றனா் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக சாா்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற பயணம்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சித் திட்டத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்... மேலும் பார்க்க