கல்வி, வேலைவாய்ப்பு : சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்திற்கு மலேசிய துணைத் தூதரக...
`பனையும் கடலும்தான் எங்கள் வாழ்வும் போராட்டமும்' - பெற்றோரின் வலியை ஆவணப்படுத்திய பிள்ளைகள்
சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்ற பனை மற்றும் கடல் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றி எடுத்துறைக்கும் புகைப்படக் கண்காட்சி!பனைத் தொழிலாளர்களின் வலி...பனை என்றதும் நுங்கும், கள்ளும் தான் பலரின் ந... மேலும் பார்க்க
`இயற்கை எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நான் சரியாக நடிக்க விரும்புகிறேன்'- ஈரோடு நாடகக் கொட்டகை சதீஷ்
சினிமாக்கள் இல்லாத காலங்களில் மக்கள் நாடகங்களையே விரும்பி ரசித்து பார்த்து வந்தனர். பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், சபாபதி முதலியார் போன்றோரின் நாடகப் பணி அளப்பரியது. நடிக்கும் நாடகக் க... மேலும் பார்க்க
இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு, கோவையில் காலமானார்!
கோவை மாவட்டம், பெரியநாய்க்கன்பாளையம் அருகேயுள்ள பிரஸ் காலனியைச் சேர்ந்தவர் கவிஞர் புவியரசு (95). கலை இலக்கிய செயல்பாடுகளில் ஆளுமையாக இருந்த இவர் கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் சார்ந்த 100-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க












































































