செய்திகள் :

'பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது' - திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்

post image

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், ஆலங்குளம் எம்.எல்.ஏ-வுமான மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர்.4) திமுக-வில் இணைந்திருக்கிறார்.

திமுக-வில் இணைந்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மனோஜ் பாண்டியன், " இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். கொள்கைகளைப் பின்பற்றும் இயக்கமான திமுக-வில் இணைந்திருக்கிறேன்.

திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்
திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்

தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் ஸ்டாலின். பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு எதன் அடிப்படையில் அவர்களுடன் இணைந்தார்கள்.

பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளது. ஒவ்வொரு தொண்டனின் உழைப்பையும் வேண்டாம் என்று விரட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவை கூவத்தூர் பாணியில் கபளீகரம் செய்தவர்களுடன் எப்படி இருப்பது என்று சிந்தித்துதான் நான் திமுகவில் இணைந்துள்ளேன்.

மகிழ்ச்சியாக என்னை திமுகவினர் வரவேற்றிருகின்றனர். " என்று கூறியிருக்கிறார்.

`போலீஸை பொருட்படுத்தாமல் அடிதடி' - பா.ம.க, எம்.எல்.ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி துக்க நிகழ்விற்கு, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று கலந்து கொ... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: 32% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு; 40% பேர் கோடீஸ்வரர்கள்! | Report

பீகார் சட்டமன்றத்திற்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

SIR: ``நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்" - தமிழிசை விளக்கம்!

தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழிசை செளந்தரராஜன் ‘வாக்காளரின் வலிமை’ என்ற புத்தகத்தை எழு... மேலும் பார்க்க

பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி; ம.செ ஆகிறார் கதிர் ஆனந்த்!

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று திமுக தலைமைக் கழக பதவி நியமன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு செய... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் குற்ற வழக்கு: 'எந்தக் கடுஞ்சொல்லும் போதாது'- முதல்வர் ஸ்டாலின்

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்... மேலும் பார்க்க

83 ஆண்டு கால கனவு: `ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர் ரயில் பாதை’ ; ரயில் சத்தம் எப்போது கேட்கும்?

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் சுமார் 83 ஆண்டு கால கோரிக்கையான ஜோலார்பேட்டை – கிருஷ்ணகிரி – ஓசூர் ரயில் பாதை திட்டம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத இந்தத் திட்... மேலும் பார்க்க