நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ...
கல்வராயன் மலை பழங்குடியினர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு
சென்னை:கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது.கள்ளக்குறிச்சிமாவட்டத்தில் ... மேலும் பார்க்க
புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம்; ஆனால்..” - ப.சிதம்பரம் விமர்சனம்
புதுடெல்லி:“புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம். ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை” என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த... மேலும் பார்க்க
நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
சென்னை: “மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ளநீட் தேர்வுமுறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளி... மேலும் பார்க்க
மத்திய அமைச்சருக்கு இணையான எதிர்க்கட்சி தலைவர் பதவி: ராகுலுக்கு 8,250 சதுர அடி பங்களா, ரூ.3.3 லட்சம் ஊதியம்
புதுடெல்லி:மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகள் பெற்ற காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு இந்தஅந்தஸ்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்... மேலும் பார்க்க
“எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும்” - சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
புதுடெல்லி: “சபாநாயகர் பணியை எளிமையாக்க எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்தி தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செ... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு 63 ஆக அதிகரிப்பு; ஒரே நாளில் 43 பேர் டிஸ்சார்ஜ்
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி - ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த இருவரும், சேலத்தில் இருவரும் உயிரிழந்ததால் இறப்ப... மேலும் பார்க்க
“அனைத்து உதவிகளும் கிடைக்க பரிந்துரை” - கள்ளக்குறிச்சியில் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையர் உறுதி
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைக்கும் என்று ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்வானா கூறியுள்ளார்.தேசிய தாழ... மேலும் பார்க்க
இந்த 7 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்": பா.ஜ.,விடம் கேட்கிறார் கார்கே
புதுடில்லி:எங்களிடம் 7 கேள்விகள் உள்ளன. இதற்கு பா.ஜ., அரசு பதில் சொல்ல வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கை... மேலும் பார்க்க
பருவமழை முன்னெச்சரிக்கை: பாதுகாப்பு உபகரணங்களின் இருப்பு விவரம் கோரியது தமிழ்நாடு மின்வாரியம்
சென்னை:பருவமழை முன்னேற்பாடாக பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பு விவரத்தை சமர்ப்பிக்க பகிர்மானப்பிரிவு தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்கியு... மேலும் பார்க்க
தமிழகத்தில் பள்ளி பெயர்களில் சாதிய அடையாளம் நீக்குதல், வண்ணக் கயிறுக்கு தடை - ஒருநபர் குழு பரிந்துரைகள்
சென்னை:மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு நபர் குழு அறிக்கையை ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு, தமிழக அரசிடம் இன்று (ஜூன் 18) சமர்ப்பித்தார். பள்ளி பெயர்களில் சாதிய அடையாளம் நீக்குதல் உள்ளிட்... மேலும் பார்க்க