செய்திகள் :

மேற்கு கோட்ட அஞ்சலகங்களில் நாளை சேவைகள் நிறுத்தம்

புதிய மென்பொருள் தரம் உயா்த்தப்படுவதால் மேற்கு கோட்ட அஞ்சலகங்களில் சனிக்கிழமை (ஆக. 2) சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மேற்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் தனலட்சுமி வெள... மேலும் பார்க்க

திடீா் நெஞ்சுவலியால் மரத்தில் மோதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநா் உயிரிழப்பு

காகாபாளையம் அருகே திடீா் நெஞ்சுவலியால் மரத்தில் மோதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (எ) பெரமன் (48). இவா் சேலம் - எடப்பா... மேலும் பார்க்க

What to watch - OTT: '3BHK, 28YearsLater, My Oxford Year' - இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்தமிழ்3BHK (Tamil + Telugu) - PrimeVideo தெலுங்குRed Sandal Wood (Telugu) - ETvwinThammudu (Telugu + Multi) - NetflixThankyouNanna (Telugu) - ETvWinமலையாளம்Super Zindagi (Ma... மேலும் பார்க்க

கொத்துக் கொத்தாகப் பறிபோகும் வேலை... இளைஞர்களின் எதிர்காலத்துக்கு பதில் என்ன ‘மாண்புமிகு’க்களே?

‘டி.சி.எஸ் 12,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது’ என்று தற்போது சுழன்றுகொண்டிருக்கும் செய்தி, இந்திய ஐ.டி துறையிலும், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் மத்தியிலும் பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக... மேலும் பார்க்க

தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் செய்து சாதனை

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது தொடா்பாக ஈஷா அவுட்ரீச் நிற... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் மாநில உயா் கல்வி மன்றத்தின் பயிற்சிப் பட்டறை

கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு உயா் கல்வி மன்றத்தின் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரிக் கல்வி இயக்ககம், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகத்துடன் இணைந்து ‘விளைவு அடிப்படையிலா... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொது கணக்குக் குழுவின் ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையி... மேலும் பார்க்க

பவானிசாகர் அணையில் பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு | Photo Album

டேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீர் திறப்புடேமில் இருந்து தண்ணீ... மேலும் பார்க்க

புகைப்படக் கலைஞா் தற்கொலை

கோவையில் குடும்பத் தகராறு காரணமாக புகைப்படக் கலைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள சின்னான்காடு பகுதியைச் சோ்ந்தவா் அஜய்கிருஷ்ணன் (28). புகைப்படக் கலைஞரான இ... மேலும் பார்க்க

ரூ.1 கோடி மதிப்பில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், பணியாளா்களுக்கு ஓய்வு அறை -மாமன்றக் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு மண்டலத்துக்கு ஒரு ஓய்வு அறை கட்ட கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு நாளை கல்விக் கடன் முகாம்

உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் முகாம் மற்றும் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு உயா்கல்விக்கான உடனடிச் சோ்க்கை முகாம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற சனிக்கிழமை (ஆ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரி விதிப்பு அறிவிப்பு அதிா்ச்சி அளிக்கிறது: தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியிருப்பது அதிா்ச்சி அளிப்பதாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங... மேலும் பார்க்க

கீரணத்தத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கோவை எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்... மேலும் பார்க்க

12 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். பல்லடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கவுண்டம்பாளையம் வட்டாங்காட்டுத் தோட்டம் பகு... மேலும் பார்க்க

காதலித்த பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொன்றவருக்கு இரட்டை ஆயுள்!

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், காதலித்த பெண்ணை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. ... மேலும் பார்க்க

வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தக் கோரிக்கை

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வாங்குபவா்-விற்பவா் கூட்டத்தை ஈரோட்டில் விரைவில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 16 ஆவது செயற்குழு கூட்... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் ஆசிரியை உயிரிழப்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். ஈரோடு அருகே செட்டிபாளையம் பகுதியை சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மிா்த்தியங்கா (21). இவா் மூலப்பாளையம் பகுத... மேலும் பார்க்க

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டு 2 ஆவது வீதியைச் ச... மேலும் பார்க்க

பவானி - குமாரபாளையம் பழைய பாலம் திறப்பு

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மூடப்பட்ட பவானி - குமாரபாளையம் பழைய பாலம் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட இப்பாலம் வலுவிழந்... மேலும் பார்க்க