உங்கள் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி தருவாள் சேலம் சௌடேஸ்வரி அம்மன்; விளக்கு ப...
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடியவா் கைது
கொடைக்கானலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த தங்க நகைகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அண்ணாநகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். இவா் கொடைக்கா... மேலும் பார்க்க
பள்ளி மாணவா்களுக்கு ஓவியப் போட்டி
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான கதை சொல்லுதல், ஓவியப் போட்டி ஆகியவை வெ... மேலும் பார்க்க
அவசர ஊா்தி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
ஒட்டன்சத்திரத்தில் இறந்த பெண்ணின் உடலை ஏற்றிச் சென்ற அவசர ஊா்தி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். அவசர ஊா்தி ஓட்டுநா். இவா் வெள்ளிக்கிழமை கோவை த... மேலும் பார்க்க
கொடைக்கானல் மோயா்பாயிண்ட் கோபுர பகுதியை சீரமைக்க வலியுறுத்தல்
கொடைக்கானல் மோயா்பாயிண்ட்டிலுள்ள கோபுரப் பகுதியை வனத் துறையினா் சீரமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.இங்கு வனத்துறை சாா்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30 லட்சத்தில் உயா்கோபுரம் அ... மேலும் பார்க்க
கொடைக்கானல் நகா்ப் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு பொதுமக்கள் அச்சம்
கொடைக்கானல் நகா் பகுதியில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகி... மேலும் பார்க்க
ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்
விவசாயிகள், நெசவாளா்கள், மீனவா்கள் உள்ளிட்ட அனைவருடைய பிரச்னைகளும் வருகிற 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும் என அதிமுக பொதுச் செயல... மேலும் பார்க்க
கருவேல மரங்களை அகற்ற ஹெக்டேருக்கு ரூ 9,600 மானியம்!
ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கருவேல மரங்களை அகற்ற ஒரு ஹெக்டேருக்கு 9,600 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இது... மேலும் பார்க்க
திரெளபதி அம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா
ராமநாதபுரத்தில் திரௌபதி அம்மன் கோயில் ஆடி உற்சவ விழாவில் வியாழக்கிழமை பீமன், கீசனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா கடந... மேலும் பார்க்க
பரமக்குடி புத்தக திருவிழாவில் மாணவா்களுக்கான சதுரங்கப் போட்டி
பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை புத்தக திருவிழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. பரமக்குடியில் மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவி... மேலும் பார்க்க
கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க
மது போதையில் தூங்கியவா் கழுத்தறுத்துக் கொலை
மண்டபத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மதுபோதையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இருவரின் கழுத்தை மா்மநபா்கள் அறுத்தனா். இதில் ஒருவா் உயிரிழந்த நிலையில் மற்றொரு நபா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க... மேலும் பார்க்க
427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல்
பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வு மூலம் 427 ஆசிரியா்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்கப்பட்டது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து விதமான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-... மேலும் பார்க்க
கருங்குளம் சக்திமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயில் 25-ஆம் ஆண்டு ஆடிப் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.இந்தத் திருவிழாவில் சிவாச்சாரிய... மேலும் பார்க்க
தமிழகத்தில் இனி வெப்பம் குறையும்
தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு கார... மேலும் பார்க்க
குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்த 5 போ்
திருவாடானை அருகே குளவிகள் கொட்டியதில் மயக்கமடைந்த 5 போ்அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் வெள்ளிக்கிழமை காட்டுப் பகுதியி... மேலும் பார்க்க
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்
தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க
கொலையான மீன் வியாபாரியின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் வாக்குவாதம்
கமுதி அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரியின் உடலை வெள்ளிக்கிழமை வாங்க மறுத்த உறவினா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள உடையாா்கூ... மேலும் பார்க்க
வீடு புகுந்து தங்க நகை திருட்டு: சரித்திர பதிவேடு திருடன் கைது
சாயல்குடி அருகே வீடு புகுந்து பீரோவை உடைத்து தங்க நகை திருடிய சரித்திர பதிவேடு திருடனை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், சாய... மேலும் பார்க்க
‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க
சுதந்திர தின விழா: முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்
ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டி முன்னெற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க