செய்திகள் :

post image

தமிழகத்தில் என்றென்றும் பாஜக காலூன்ற முடியாது” - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

சென்னை:“தமிழகத்தில் என்றென்றும் பாஜக காலூன்ற முடியாது” என, காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறினார்.மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த காங்கிரஸ் பிரமுகர்களின் இல்ல திருமண வி... மேலும் பார்க்க

post image

பாக்டீரியாக்களை அழிக்கும் சாண பெயின்டுக்கு 'டிமாண்ட்

'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என, முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு பொருளும் மனிதர்களுக்கு பயன்படும். அது போன்று பசுவின் சாணமும், பல விதங்களில் பயன்படுகிறது.ஹிந்து மதத்தில், பசுக்களுக்கு புனிதமான... மேலும் பார்க்க

post image

நீட் தேர்வு முறைகேடு; பார்லி.,யில் குரல் எழுப்புவேன்: என்கிறார் ராகுல்

புதுடில்லி:''நீட் தேர்வு முறைகேடு குறித்து பார்லி.,யில் குரல் எழுப்புவேன். இண்டியா கூட்டணி மீது இளம் வாக்காளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ... மேலும் பார்க்க

post image

குரூப் 4 தேர்வு: ஒரு நிமிடம் தாமதமாக வந்த மாணவர்கள் விரட்டியடிப்பு @ காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், குரூப் 4 தேர்வு மையம் ஒன்றுக்கு, ஒரு நிமிடம் தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால், தேர்வு நடத்தும் அலுவலர்களிடம் தங்களை தேர்வு எழுத அனுமதிக்க ஏற்பாடு... மேலும் பார்க்க

post image

தமிழகம் முழுவதும் காவல் துறையினர் விரைவில் பணியிட மாற்றம்: பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை:தமிழகம் முழுவதும் காவல்துறையினர் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் த... மேலும் பார்க்க

post image

தேர்தல் முடிவு குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது

புதுடெல்லி:தேர்தல் முடிவு குறித்து ஆலோசிக்கும் வகையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில... மேலும் பார்க்க

post image

மெரினா கடற்கரையில் பெண்ணின் கண்ணில் மண்ணை தூவி மணிபர்ஸ் பறிப்பு: கொள்ளையர்களை விரட்டி பிடித்த மக்கள்

சென்னை:மெரினா கடற்கரையில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணின் கண் ணில் மண்ணைத் தூவி, மணிபர்ஸைபறித்துக் கொண்டு தப்பி ஓடிய வழிப்பறி கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.அயனாவரத்தைச் சேர்ந்தவர் ப... மேலும் பார்க்க

post image

ஜூன் 24-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்: பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

சென்னை:தமிழக அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதி கூடுவதாக சட்டப்பேரவைத்தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்... மேலும் பார்க்க

post image

மேன் ஆஃப் த மேட்ச்’ ராகுல் காந்தியே எதிர்க்கட்சி தலைவர் ஆகவேண்டும்: சசி தரூ

புதுடெல்லி:நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர் (ராக... மேலும் பார்க்க

post image

“அவர்கள் இன்று என்டிஏ-வை ஆதரிக்கலாம்... நாளை எங்களுடன் இணைவர்!” - சஞ்சய் ராவத் கணி

மும்பை: “வரும் 9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், அதை ஐந்து ஆண்டு காலம் தொடர செய்வது சவாலானது” என சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.“தெலுங... மேலும் பார்க்க