செய்திகள் :

post image

மூத்த குடிமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்த வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு

சென்னை:மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் குறித்து அவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.காவல் நிலையங்களில் உரிய நடவ... மேலும் பார்க்க

post image

நியோ மேக்ஸ் மோசடி வழக்கு: சிவகங்கையை சேர்ந்த முக்கிய நபர் கைது

மதுரை:நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த முக்கிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், முத... மேலும் பார்க்க

post image

வார கடைசி நாட்கள், பள்ளிகள் திறப்பு: சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

சென்னை:பள்ளிகள் திறப்பு, வார இறுதிநாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

post image

அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கு ஓபிஎஸ்ஸுக்கு உரிமை இல்லை” - கே.பி.முனுசாமி பதிலடி

சென்னை: “மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து நின்றார். அப்படி செய்தவருக்கு எந்த வகையில் அதிமுக தொண்டர்களை அழ... மேலும் பார்க்க

post image

முடிவுக்கு வந்தது மக்களவைத் தேர்தல் நடைமுறைகள்: நடத்தை விதிகள் இன்றுடன் விலக்கு

சென்னை:மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் (வியாழக்கிழமை) விலக்கிக் கொள்ளப்படுகிறது.இந்தியாவின் 18-வது மக்களவைக்கான பொதுத்... மேலும் பார்க்க

post image

தமிழகம் | தேர்தல் தோல்வியால் வெறிச்சோடிய பாஜக தலைமையகம் கமலாலயம்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முழுவதுமாக தோல்வியை தழுவிய நிலையில் இன்று (புதன்கிழமை) பாஜக தலைமையகமான கமலாலயம் வெறிச்சோடி காணப்பட்டது.நாடு முழுவதும் மக்கள... மேலும் பார்க்க

post image

செய்திப்பிரிவு Last Updated : 05 Jun, 2024 03:17 PM “ஆர்ப்பாட்ட கொண்டாட்டங்கள் தேவையில்லை” - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை:“மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவது என்பது மக்களுக்கான நமது பணியின் மூலமாகத்தான் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள் தேவையில்லை. வாக்களித்த மக்களை ந... மேலும் பார்க்க

post image

“பங்குச் சந்தையில் பாஜக பல ஆயிரம் கோடி மோசடி” - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை:காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தாங்கள் வெற்றிபெறப் போவதாக ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் பாஜகவினர் பங்குச் சந்தையில் பல ஆயி... மேலும் பார்க்க

post image

தொங்கு நாடாளுமன்றம் உருவானால்...” - குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம்

புதுடெல்லி:தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும், அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 7 பேர் குடியரசுத் தலை... மேலும் பார்க்க

post image

31 கோடி பெண்கள் ஓட்டளிப்பு: கைதட்டி வாழ்த்து தெரிவித்த தேர்தல் கமிஷனர்கள்

புதுடில்லி:லோக்சபா தேர்தலில் 31.20 கோடி பெண்கள் ஓட்டளித்து உலக சாதனை படைத்துள்ளனர். ஓட்டளித்த பெண் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேர்தல் கமிஷனர்கள் அனைவரும் எழுந்து நின்றி கைதட்டி பாராட்ட... மேலும் பார்க்க