செய்திகள் :

post image

தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை: திருமா

சென்னை : ''தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.சென்னை, பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், கலைஞர் நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் ம... மேலும் பார்க்க

post image

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் இயந்திரத்தை வேட்பாளர்கள் சோதனையிடலாம்: வழிகாட்டுதல் வெளியிட்டது ஆணையம்

சென்னை:தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, வாக்குப்பதிவு தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள, தேர்தலில் 2, 3-வது இடம்பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம்... மேலும் பார்க்க

post image

ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக் 93 வயதில் 5-வது திருமணம்: காதலியை கரம் பிடித்தார்

நியூயார்க்:பிரபல ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக், தனது 93-வது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வெளியிட்டிருந்தார்.அவரது காதலியா... மேலும் பார்க்க

post image

“2 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் தயாரிக்கப்பட்ட கருத்துக் கணிப்பு” - மம்தா கருத்து

கொல்கத்தா:கடந்த சனிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகளில் சொல்லப்பட்டது. இந்தச் ... மேலும் பார்க்க

post image

கருத்துக் கணிப்பு எதிரொலி: உச்சத்தில் இந்திய பங்குச் சந்தை

மும்பை:கடந்த சனிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என சொல்லி இருந்தன. இந்த ... மேலும் பார்க்க

post image

கருணாநிதியின் 101-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் மரியாதை

சென்னை:தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, இன்று (ஜூன் 3) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேபோல் ... மேலும் பார்க்க

post image

“பொறுத்திருந்து பாருங்கள்” - கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து சோனியா காந்தி கருத்து

புதுடெல்லி: “மக்களவை தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.தமிழக... மேலும் பார்க்க

post image

பிரதமர் மோடியின் கற்பனை கணிப்பு: ராகுல் கோபம்

புதுடில்லி:‛‛நேற்று வெளியானது அனைத்தும் கருத்துக்கணிப்பு அல்ல. பிரதமர் மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு '' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் நேற்று( ... மேலும் பார்க்க

post image

ஆபாச படத்தை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்ணிடம் பணம் பறித்த நபருக்கு போலீஸ் வலை

சென்னை: இளம் பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளங்களில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ் எஸ்ஐயை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர... மேலும் பார்க்க

post image

தபால் வாக்குகளை இறுதியாக எண்ணும் உத்தரவுக்குப் பின்னால் பாஜக ‘திட்டம்’ - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை:தபால் வாக்குகளை இறுதிச்சுற்று முடிந்த பிறகுதான் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னையில் தமிழ்நாட... மேலும் பார்க்க