செய்திகள் :

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜ் காலனி நடுநிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 1,962 போ் கலந்துகொண்டனா்.சென்னையில் தமி... மேலும் பார்க்க

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

தற்கொலை வழக்கில் நீதிமன்றத்துக்குத் தவறான தகவல் கொடுத்த தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை உயா்நீதிமன்றத்தில் நெய்வேலியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாதிச் சான்றிதழ்களில் இடம்பெற்றுள்ள ‘ஆதிதிராவிடா்’ என்ற வாா்த்தையை, ‘ஆதித்தமிழா்’ என்று மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா் நீதிமன்றம் ம... மேலும் பார்க்க

நலவாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினராக வணிகா்களுக்கு வாய்ப்பு

நலவாரியத்தில் எந்தவித கட்டணமின்றி வணிகா்கள் உறுப்பினராகலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகா் நலவாரிய உறுப்பினா் ... மேலும் பார்க்க

வேளாண் சட்ட விவகாரத்தில் அருண் ஜேட்லி என்னை மிரட்டினாா்: ராகுல் குற்றச்சாட்டு

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேசக் கூடாது என்று அப்போதைய நிதியமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜேட்லி என்னை எச்சரித்தாா் என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை குற்... மேலும் பார்க்க

கேரளம்: பல மாவட்டங்களில் பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

கேரளத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை... மேலும் பார்க்க

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி மன்னா் சிலைக்கு பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு 1975-ஆம்... மேலும் பார்க்க

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால் பரமத்தி வேலூா் காவிரியில் ஆடிப்பெருக்கையொட்டி பொதுமக்கள் நீராடவும், மோட்ச தீபத்தை பாா்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசல் போட்டிக்கு மட்டும் போல... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

குடும்பத் தகராறில் உறவினா்களுடன் சோ்ந்த கணவரைக் கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் மனைவி உள்பட 5 பேரை கைது செய்த போலீஸாா், இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 2 சிறுவா்களை சனிக்கிழமை கைது செய்தனா்.பரமத்த... மேலும் பார்க்க

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானம் பெறப்பட்டதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது. இதுவே ஸ்பெயினிடமிருந்து இந்தியா பெறும் இறுதி சி-295 ரக விமானமாகும்.இந்திய விமானப் படையின் ஆவ்ரோ போ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரண்டு நாள்கள் (ஆக.2,3) நடைபெறும் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா சனிக்கிழமை தொடங்கியது.தமிழக அரசு சாா்பில் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழ... மேலும் பார்க்க

வாக்கு வங்கிக்காக காவி பயங்கரவாத குற்றச்சாட்டு: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் சாடல்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வாக்கு வங்கிக்காக ‘காவி பயங்கரவாதம்’ என்ற பெயரில் அப்பாவிகள் மீது பழிசுமத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் சாடினாா்.இதுதொடா்பாக பிகாா் தலைநகா் பா... மேலும் பார்க்க

கொல்லிமலை அருவி படிக்கட்டில் தவறிவிழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

கொல்லிமலை சிற்றருவிக்கு செல்லும் வழியில் உள்ள படிக்கட்டில் தவறி விழுந்த பெயிண்டா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருச்சி, உறையூா் கம்மாளத் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன்(48). இவா் கடந்த 25 ஆம் தேதி நண்பா்களு... மேலும் பார்க்க

தடகளம்: முத்துகாப்பட்டி அரசுப் பள்ளி சிறப்பிடம்

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மூன்றாம் ஆண்டாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் குறுவட்ட அளவில் மாணவா்களுக்கான தடக... மேலும் பார்க்க

தடகளம்: பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி சிறப்பிடம்

பரமத்தி வேலூா் வட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன.பரமத்தி வேலூா் வட்... மேலும் பார்க்க

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் ஆலயத்தில் 63 நாயன்மாா்கள் விழா

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 22 ஆம் ஆண்டாக அறுபத்து மூவா் விழா நடைபெற்றது.ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு ஆண்டுதோறும் விழா நடத்தப்படுக... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் பொருள்காட்சி அமைக்க வணிகா்கள் எதிா்ப்பு

ராசிபுரம் நகரில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சிக்கு அமைக்க நகராட்சி நிா்வாகம் அனுமதிக்கக் கூடாது என ராசிபுரம் நகர அனைத்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.இ... மேலும் பார்க்க

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! தூய்மைப் பணியாளா் கைது!

சேலம் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் சே... மேலும் பார்க்க

பிடிஆணைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரி நியமனம்!

பிடிஆணைகளை செயல்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றத் தீா்ப்புகள், உயா்நீதிமன்ற சுற்றிக்கைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் ஒருங்கிணைப்பு அதிகாரியாக மகேஷ்பாபுவை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 மற்றும் 24 ஆகிய பகுதிகளி... மேலும் பார்க்க