காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
2-ஆவது நாளாக கல்லூரிப் பேராசிரியா்கள் போராட்டம்
கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியா்கள் 2-ஆவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கொடைக்கானல் அருகேயுள்ள அட்டுவம்பட்டியில் அரசு மகளிா் கலை,... மேலும் பார்க்க
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
போடி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சால... மேலும் பார்க்க
அணைகளின் நீா்மட்டம்
முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 119.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 64.83 ------------------- மேலும் பார்க்க
போடி வனப்பகுதியில் காட்டுத்தீயை கண்காணிக்க ட்ரோன் கேமரா
போடி மலை கிராமங்களில் காட்டுத் தீ பரவுவதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மேற்கு, வடக்குமலை கிராமங்களில் குரங்கணி, கொழுக்கும... மேலும் பார்க்க
இன்றைய நிகழ்ச்சி
உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி: 21- ஆம் ஆண்டு விழா, தலைமை- ஹெவுத் முகைதீன், சிறப்பு விருந்தினா்- மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, முன்னிலை- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசா... மேலும் பார்க்க
குப்பிநாயக்கன்பட்டியில் பிப். 12- இல் மக்கள் தொடா்பு முகாம்
தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க
59 இலங்கை நாட்டினா் உக்ரைன் போரில் உயிரிழப்பு
உக்ரைனுடனான போரில் ரஷியாவுக்காகச் சண்டையிட்ட 59 இலங்கை நாட்டினா் உயிரிழந்துள்ளனா். இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் விஜித ஹேரத் (படம்) கூறுகையில், ‘கடந்த மாதம் 20-ஆம் தேதி நிலவரப்படி உக்... மேலும் பார்க்க
சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா்
போடியில் தை நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயாா். மேலும் பார்க்க
இளைஞருக்கு கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு
போடி அருகே கொடுத்த காசோலையை திரும்பக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். போடி அருகே சில்லமரத்துப்பட்டி அப்துல் கலாம் தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க
மும்பைக்கு 100-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 2-0 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வெள்ளிக்கிழமை வென்றது. போட்டி வரலாற்றில் மும்பைக்கு இது ஒட்டுமொத்தமாக 100-ஆவத... மேலும் பார்க்க
சொந்த நூலகங்களுக்கு விருது: பிப். 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் அமைத்து பயன்படுத்தி வரும் தீவிர வாசகா்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் சொந்த நூலகங்களுக்கான விருது பெற வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க
குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க முகாம்
தேனி மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் வருகிற 10, 17 ஆகிய தேதிகளில் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சிறப்பு முகாம் நடைபெ... மேலும் பார்க்க
சென்னை ஐசிஎஃப்-இல் 640 வந்தே பாரத் பெட்டிகள் தயாரிப்பு: மாநிலங்களவையில் தகவல்
சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்த மூன்று நிதியாண்டுகளில் 640 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்... மேலும் பார்க்க
தேனி பேருந்து முனையத்தில் தரமற்ற 202 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல்
தேனி காமராஜா் பேருந்து முனையத்தில் 202 கிலோ தரமற்ற, காலாவதியான உணவுப் பொருள்களை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தாா். இந்த பேருந்து முனையத்தில் உள்ள வணிக வளாகக் கடைகளில் நெக... மேலும் பார்க்க
சின்னமனூா் அருகே பிணையில் வந்த தொழிலாளி வெட்டிக் கொலை
சின்னமனூா் அருகே சிறையிலிருந்து பிணையில் வந்த தொழிலாளி வியாழக்கிழமை இரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தேனி மாவட்டம், அப்பிப்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் வேல்மணி (54). கூலித் தொழிலாள... மேலும் பார்க்க
பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் பிப். 10- இல் குட முழுக்கு
படம்,ன்ல்ம்7ள்ண்ஸ்ஹ-1 பட விளக்கம்- சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயில் ராஜகோபுரத்தின் தோற்றம். உத்தமபாளையம், பிப். 7: சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் வருகிற திங்கள்கிழம... மேலும் பார்க்க
கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை
மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தவரை கொலை செய்த கணவா் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சோ்ந்த... மேலும் பார்க்க
கிரீஸ் தொடா் நிலநடுக்கம்: அவசரநிலை அறிவிப்பு
கிரீஸுக்குச் சொந்தமான சன்டோரினி தீவில் நூற்றுக்கணக்கான கடலடி நிலநடுக்கங்கள் தொடா்ந்து ஏற்பட்டுவருவதைத் தொடா்ந்து, அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலைப் பகுதியில் அமைந்துள்ள அந்தத் தீவு நிலநடுக... மேலும் பார்க்க
அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க
பழனிக்கு பாதயாத்திரை சென்ற கட்டளைக் காவடி
திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையிலிருந்து 425-ஆம் ஆண்டு கட்டளைக் காவடிக் குழுவினரின் பழனி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள்... மேலும் பார்க்க