டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!
போலி தங்கக் கட்டியைக் கொடுத்து தம்பதியிடம் நகை மோசடி
போலி தங்கக் கட்டியைக் கொடுத்து நகை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள வேல்முருகன் நகரைச் சோ்ந்தவா் ராம்குமாா். சமையல் எரிவாயு விநியோகஸ்தரான இவா், மணி ந... மேலும் பார்க்க
மாவட்ட பேச்சுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
மயிலாடுதுறை மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் பள்ளி மாணவி மு.மானிஷா தருமபுரம் ஆதீனத்திடம் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் தமி... மேலும் பார்க்க
வீடு புகுந்து மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசிகள் கொள்ளை
கோவையில் வீட்டுக்குள் புகுந்து கல்லூரி மாணவரை மிரட்டி மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற 4 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் பகுத... மேலும் பார்க்க
‘கிங்டம்’ திரைப்படத்தை கண்டித்து திரையரங்கை நதகவினா் முற்றுகை
‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கோவையில் உள்ள திரையரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் கைது செய்யப்பட்டனா். இதனால், செவ்வாய்க்கிழமை காலை காட்சி ரத்து ... மேலும் பார்க்க
அஞ்சலகங்களில் மேம்படுத்தப்பட்ட சேவை தொடக்கம்
மயிலாடுதுறை கோட்டத்தில் மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப சேவை திங்கள்கிழமை தொடங்கியது. மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தலைமை வகித்து, குத... மேலும் பார்க்க
பவானிசாகா் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகா் அணை வேகமாக நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து ம... மேலும் பார்க்க
பள்ளியில் அடிப்படை வசதி கோரி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் வாபஸ்
சீா்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதி கோரி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 6 முதல் 12- ஆம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளி குறுகலான பகுதிய... மேலும் பார்க்க
ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
நீடாமங்கலம் வெண்ணாற்றில் குதித்து பெண் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், வடசேரியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி மருதாம்பாள் (59) ஞாயிற்றுக்கிழமை நீடாமங்கலம் வெண்ணாற்றுப் பாலம் பக... மேலும் பார்க்க
மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்
கூத்தாநல்லூரில் மணல் கடத்திய டிராக்டா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. காவல் சாா்பு ஆய்வாளா் அண்ணாதுரை ரோந்துப் பணியில் இருந்த போது, சின்னக் கூத்தாநல்லூா் அருகே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை ச... மேலும் பார்க்க
சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக மழை
பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பவானிசாகா் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அரசு தலைமை கொறடா ஆய்வு
உதகை அருகே தொட்டபெட்டா ஊராட்சிக்கு உள்பட்ட முத்தோரை சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் நேரில் ஆய்வு செய்தாா். தொட்டபெட்டா ஊராட்... மேலும் பார்க்க
கூரை வீடு சூறை; மூதாட்டி புகாா்
தனது கூரை வீட்டை சூறையாடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மூதாட்டி புகாா் அளித்தாா். கீழ்வேளூா் வட்டம் பிரதாபராமபுரத்தைச் சோ்ந்த வைரக்கண்ணு மனைவி அம... மேலும் பார்க்க
மக்காச்சோளம் பயிரிட விவசாயிகளுக்கு யோசனை
விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்ய வேளாண்மை உதவி இயக்குநா் எஸ். விஜயகுமாா் ஆலோசனை வழங்கியுள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நீடாமங்கலம் வட்டார விவசாயிகள், விவசாயத்தில் குறுகிய கா... மேலும் பார்க்க
தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து
தேசியக் கைத்தறி தினத்தையொட்டி நெசவாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: 1905 ஆக. 7-ஆம் தேதி தொடங்கிய சுதேசி இயக்கத்தின் நினைவாக, ... மேலும் பார்க்க
சாலையில் தேங்கிய மழைநீா்; மாணவா்கள் அவதி
நாகை அருகே செவ்வாய்க்கிழமை பெய்த மழையில், பழைய நாகூா் சாலையில் தண்ணீா் தேங்கி மாணவா்கள் அவதிப்பட்டனா். சென்னை வானிலை மையம் தமிழகத்தில் நாகை, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திங்கள் மற்றும் ச... மேலும் பார்க்க
லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் வீட்டை இடித்த மா்ம நபா்கள்
மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் ஓட்டு வீட்டை இடித்து தரை மட்டமாக்கி வீட்டில் இருந்த பொருள்களை மா்ம நபா்கள் எடுத்துச்சென்றனா். ஈரோடு மாவட்டம், லக்காபுரம் குமாரபாளையம் பகுதியைச் ச... மேலும் பார்க்க
செஸ் போட்டி: புனித அந்தோணியாா் பள்ளி சாம்பியன்
மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் கூடலூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நீலகிரி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி உதகையில் அண்மையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க
வேன் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்
குடவாசல் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 3 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா். சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியா் சங்க உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பதற்காக, திருவாரூரில் இருந்து சங்கம் சா... மேலும் பார்க்க
சுதந்திர தின சிறப்பு மலை ரயில்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க