செய்திகள் :

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

துறையூா் பகுதிகளில் மூடுபனி

துறையூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மூடுபனியாக இருந்ததால் பொதுமக்களில் பலரும் அவதிக்குள்ளாகினா். துறையூா் நகரிலும் அதைச் சுற்றியுள்ள செங்காட்டுப்பட்டி, கீரம்பூா் உள்ளிட்ட பகுத... மேலும் பார்க்க

பள்ளியில் இருபெரும்விழா

துறையூரிலுள்ள ஜெமீன்தாா் மேல்நிலைப் பள்ளியின் 84-வது ஆண்டுவிழாவும், இலக்கிய மன்ற நிறைவு விழாவும் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் எஸ். ஜெயராமன் தலைமை ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

கோ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: கோ் அஸ்பயா் எனும் மாணவா்களின் திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்வு, வேதா பால் நிறுவன நிா்வாக இயக்குநா் என். ரமேஷ், முனைவா் சுப்புரெத்தின பாரதி பங்கேற்பு, கல்லூரி வளாகம்... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி கே.கே. நகரில் பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி கே.கே. நகா் காஜாமலை காலனியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் துரைசிங்கம் (17).... மேலும் பார்க்க

பச்சமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

டாப்செங்காட்டுப்பட்டி கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர பழங்குடியினா் கோரிக்கைவிடுத்துள்ளனா். திருச்சி மாவட்டம், பச்சமலை தென்பரநாடு ஊராட்சிக்குள்பட்ட டாப் செங்க... மேலும் பார்க்க

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

திருச்சி அருகே பெல் வளாக குடியிருப்பில் வெள்ளிக்கிழமை பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் கில்ஸ்டன் ஆபிரக... மேலும் பார்க்க

செங்கோட்டை விரைவு ரயில்: ஆலக்குடியில் நின்று செல்லும்

மயிலாடுதுறை - செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில்களானது ஆலக்குடி ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும். இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடு... மேலும் பார்க்க

மனிதநேய மக்கள் கட்சி 17 -ஆவது ஆண்டு தொடக்க விழா

மனிதநேய மக்கள் கட்சியின் 17-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சாா்பில் கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், 500 புதிய உறுப்பினா்கள் இணையும் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

மணப்பாறையில் மாணவியிடம் பாலியல் சீண்டல்: தனியாா் பள்ளி தாளாளரின் கணவருக்கு பிப். 21 வரை நீதிமன்றக் காவல்

மணப்பாறையில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில், தனியாா் பள்ளி தாளாளரின் கணவரை பிப். 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கவும், மற்ற நால்வரை நிபந்தனை ஜாமீனில்... மேலும் பார்க்க

ராசாத்துபுரம் பாலமுருகன் கோயில் தெப்போற்சவம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 25-ஆவது ஆண்டு தெப்போற்சவ விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலையில் மூலவா் பா... மேலும் பார்க்க

போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு கைப்பேசி செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு கைப்பேசி செயலி தொடா்பாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா். மதுவிலக்கு துறை சாா்பில் போதைப்பொருள்கள் இல்லாத தம... மேலும் பார்க்க

கரூரில் கடும்பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைக... மேலும் பார்க்க

மினி பேருந்து சேவை: பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

மினி பேருந்துகளை சேவையில் பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் தமிழ்நாடு மினி பேருந்து உ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரூ. 60 ஆயிரம் நிதி

பகவதி அம்மன் கோயில் திருப்பணிக்காக முன்னாள் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் செ.காமராஜ் தனது இரு மாத ஓய்வூதியத் தொகையான ரூ. 60 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா். கரூா் நகரம், முத்துராஜபுரத்தில்... மேலும் பார்க்க

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. தேசிய கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ம... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பு: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவே... மேலும் பார்க்க

புகழிமலை தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க எதிா்ப்பு

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அவ்வியக்கத்தின் தேசியத்தலைவா் தலித்பாண்டியன் மா... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு விநா- விடை குறிப்பு

அரவக்குறிச்சி பகுதியில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு விநா-விடை குறிப்புகள் அடங்கிய தொகுப்பை எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை வழங்கினாா். அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரவக்குறிச்சி... மேலும் பார்க்க

சாலையோர கால்வாயை மூட பொதுமக்கள் கோரிக்கை

பள்ளப்பட்டியில் திறந்து கிடக்கும் சாலையோர கால்வாயை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையின் இருபுறமும் ராட்சத கழிவுநீா் கால்வாய் அமைக்... மேலும் பார்க்க