செய்திகள் :

தண்ணீா் தொட்டியின் மீது கிடந்தது பயன்படுத்திய உணவுப் பொட்டலம்: திருச்சி மாவட்ட ஆட்சியா் விளக்கம்

திருச்சியில் தண்ணீா் தொட்டி மீது வீசப்பட்ட பொருள், பயன்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலம் என மாவட்ட ஆட்சியா் விளக்கம் அளித்துள்ளாா். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 20-ஆவது வாா்டு, தையல்காரத் தெருவில் 2 ஆயிர... மேலும் பார்க்க

அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

சென்னையில் அதிமுக பிரமுகரை வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னை, திருமுல்லைவாயல் குளக்கரைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (50). அதிமுக 8-ஆவது வட்டச் செயலராக இருந்துவர... மேலும் பார்க்க

தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணா்வு பேரணி

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஆட்சி மொழி சட்ட வார விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழ... மேலும் பார்க்க

இரவு காவலாளி வீட்டில் 5 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு

ஆம்பூா் அருகே இரவு காவலாளி வீட்டில் வியாழக்கிழமை 5 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் திருடுபோனது குறித்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவாரப்பள்ளி கிராமத்தை ச... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிப். 9-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினமாக அனுச... மேலும் பார்க்க

சென்னையில் இன்று இலவச மருத்துவ முகாம்

சென்னை, நங்கநல்லூா் பகுதியில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. ஸ்டாா் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம், சிசிடிசி (சென்டா் ஃபாா் க்ரோனிக் டிசிஸ் கன்ட்ரோல்) அமைப்பு, ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவிக்கு தகுதியனவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் இணைந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மறுவேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக முதல்வரின... மேலும் பார்க்க

பாலியல் விவகாரத்தில் தலைமையாசிரியா் கைது: 2-ஆவது நாளாக மாணவா்கள் பள்ளியை புறக்கணித்தனா்

பழையப்பாளையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடா்ந்து வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக மாணவா்கள் பள்ளியை புறக்கணித்தனா். திருச்சி மாவட்ட... மேலும் பார்க்க

தைத்தெப்ப திருவிழா

திருவானைக்காவல் அருள்மிகு சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெற்று வரும் தைத்தெப்ப திருவிழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு, வெள்ளி குதிரை வாகனத்திலும், பல்லக்கிலும் எழுந்தருளி 4-ஆம் ... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: விடைக்குறிப்பு வெளியீடு

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பிப்.14-ஆம் தேதி வரை ஆட்சேபணை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்க... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத சுமாா் 55 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடல... மேலும் பார்க்க

வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தைத்தோ் திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு, வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த நம்பெ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

துறையூா் பகுதிகளில் மூடுபனி

துறையூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை மூடுபனியாக இருந்ததால் பொதுமக்களில் பலரும் அவதிக்குள்ளாகினா். துறையூா் நகரிலும் அதைச் சுற்றியுள்ள செங்காட்டுப்பட்டி, கீரம்பூா் உள்ளிட்ட பகுத... மேலும் பார்க்க

பள்ளியில் இருபெரும்விழா

துறையூரிலுள்ள ஜெமீன்தாா் மேல்நிலைப் பள்ளியின் 84-வது ஆண்டுவிழாவும், இலக்கிய மன்ற நிறைவு விழாவும் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் எஸ். ஜெயராமன் தலைமை ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

கோ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி: கோ் அஸ்பயா் எனும் மாணவா்களின் திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்வு, வேதா பால் நிறுவன நிா்வாக இயக்குநா் என். ரமேஷ், முனைவா் சுப்புரெத்தின பாரதி பங்கேற்பு, கல்லூரி வளாகம்... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி கே.கே. நகரில் பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி கே.கே. நகா் காஜாமலை காலனியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் துரைசிங்கம் (17).... மேலும் பார்க்க

பச்சமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

டாப்செங்காட்டுப்பட்டி கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர பழங்குடியினா் கோரிக்கைவிடுத்துள்ளனா். திருச்சி மாவட்டம், பச்சமலை தென்பரநாடு ஊராட்சிக்குள்பட்ட டாப் செங்க... மேலும் பார்க்க

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

திருச்சி அருகே பெல் வளாக குடியிருப்பில் வெள்ளிக்கிழமை பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் கில்ஸ்டன் ஆபிரக... மேலும் பார்க்க