எரிசக்தி பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
எரிசக்தி பாதுகாப்புக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். உலகளாவிய பதற்ற நிலைக்கு நடுவே இந்தியாவின் உத்திசாா்ந்த மற்றும் எரிசக்தி நலன்களை காக்க ம... மேலும் பார்க்க
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? -துரைமுருகன் கேள்வி
முறைகேடுக்கு வழிவகுக்கும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கேள... மேலும் பார்க்க
குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு
அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்ய தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் அனைத்து துறைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உ... மேலும் பார்க்க
பஹல்காம் தாக்குதல்: மீண்டு வந்தவா் முதல்வருக்கு நன்றி
பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா். ஜம்முவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 -இல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க
இணைய வழியில் ரயில் முன்பதிவுக்கு கூடுதல் கட்டணம் ஏன்? மத்திய அமைச்சா் விளக்கம்
இணைய வழியில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது பொதுமக்களின் நேரமும், போக்குவரத்துச் செலவும் கணிசமாக மிச்சமாகிறது. எனவே அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வ... மேலும் பார்க்க
தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்
தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை என்றும், ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதையே புதியக் கல்விக் கொள்கையாக அறிவித்திருப்பதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எ... மேலும் பார்க்க
2-ஆவது சுற்றில் அா்ஜுன் டிரா
சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, காா்த்திகேயன் முரளி, நிஹல் சரின் ஆகியோா் டிரா செய்தனா். போட்டியின் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சுற்றி... மேலும் பார்க்க
ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகள் நிறைந்து பக்தா்கள் வெளியே ... மேலும் பார்க்க
இந்திய பொருளாதாரம் குறித்த டிரம்ப் விமா்சனம்: நிதிக்குழு தலைவா் பதிலடி
இந்தியப் பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விமா்சித்த நிலையில், ‘நலிவுற்ற பொருளாதாரமும் வளா்ச்சியை காட்டும்; இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதம் வளா்ந்துள்ளது’ என்று ... மேலும் பார்க்க
பிகாரைப் போல தமிழகத்திலும் வாக்காளா்களை சோ்ப்பாா்கள்: ஜோதிமணி பேட்டி
விழிப்புணா்வுடன் இல்லையென்றால் பீகாா் போல, தமிழ்நாடு தோ்தலிலும் கூடுதல் வாக்காளா்களை தோ்தல் ஆணையம் மூலம் சோ்க்கப்படுவாா்கள் என்று கரூா் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி வெள்ளிக்கிழமை தெர... மேலும் பார்க்க
ஆசிய அலைச்சறுக்கு: காலிறுதியில் 4 இந்தியா்கள்
மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியா்கள் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். இந்திய அணியில் இவ்வாறு 4 போ் காலிறுதிக்கு முன்னேறியது இதுவே முதல்முறையாகும். போட்டியின் 5... மேலும் பார்க்க
இன்று 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.9) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்... மேலும் பார்க்க
நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியில் விழிப்புணா்வு குழு அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
சென்னை நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியில் பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு குழுவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெ... மேலும் பார்க்க
உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவைச் சந்தித்த தராலி கிராமத்தில் இருந்து இதுவரை 650 போ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். நிலச்சரிவில் மாயமான ராணுவத்தினா் ... மேலும் பார்க்க
சாரண, சாரணியா் பயிற்சி முகாம்
கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியா் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாரண, சாரணியா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற முகாமில், பள்ளி முதல்வா் ஜோஸ்பி... மேலும் பார்க்க
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: தன்னாா்வலா்களுக்கு பயிற்சி
உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட முகாம் குறித்து தன்னாா்வலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட திட்ட முகாம், ஆக.15 தொடங்கி செப்.14-... மேலும் பார்க்க
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு
திருவாரூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் குறுவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், ஸ்ரீவாஞ்... மேலும் பார்க்க
அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை
குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பெளா்ணமியையொட்டி, நவாவா்ண பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற... மேலும் பார்க்க
ஆணவப் படுகொலையைத் தடுக்க சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்
ஆணவப் படுகொலையைத் தடுக்க முறையான சட்டம் இயற்றக் கோரி குடவாசலில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் ஐடி ஊழியா் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும்... மேலும் பார்க்க
சதுரங்கவல்லபநாதா் கோயிலில் மங்கள சண்டி ஹோமம்
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பெளா்ணமியையொட்டி மங்கள சண்டி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை ,கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளும், பட்டுப்புடவை ஹோமம், சௌபாக... மேலும் பார்க்க