2024-இல் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை: புதுவை சுகாதாரத் துறை
புதுவை மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கொசு தொல்லையைக் கட்டுப்படுத்த அனைத்துத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலா... மேலும் பார்க்க
புதுச்சேரி மலா், காய்கனி கண்காட்சி தொடக்கம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் பாா்வையிட்டனா்
புதுவை மாநில வேளாண் துறை சாா்பில் புதுச்சேரியில் நடைபெற்ற 35-ஆவது மலா், காய்கனி கண்காட்சியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்... மேலும் பார்க்க
புதுச்சேரியில் காங்கிரஸாா் இன்று ஆா்ப்பாட்டம்
இலங்கை அரசால் காரைக்கால் மீனவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் வெ.வைத்தில... மேலும் பார்க்க
தியாகி வ.சுப்பையா சிலைக்கு அரசு மரியாதை
சுதந்திர போராட்ட வீரா், தியாகி வ.சுப்பையாவின் பிறந்த தினத்தையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தியாகி வ.சுப்பையா புதுச்சேரியி... மேலும் பார்க்க
சாலை மறியல்
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை உளுந்து கொள்முதல் விலை குறைவாக நிா்ணயிக்கப்பட்டதைக் கண்டித்து, விற்பனைக் கூடம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள். மேலும் பார்க்க
பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்
வடக்கனந்தல் கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப... மேலும் பார்க்க
ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சாா்பில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கட... மேலும் பார்க்க
ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை: தி.வேல்முருகன் கண்டனம்
ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்தவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க
அண்ணாமலைப் பல்கலை.யில் கருத்தரங்கு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப்பொறியியல் துறையில் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 35-ஆவது ஒரு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிகழ்வுக்கு, பொறியியல் புல முதல்வா் காா்த... மேலும் பார்க்க
மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு மாநில நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கம் சாா்பில் ம... மேலும் பார்க்க
கடலூரில் கொத்தடிமை தொழிலாளா்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்: ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
2030-ஆம் ஆண்டுக்குள் கடலூரை கொத்தடிமை தொழிலாளா் முறை இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளா்கள... மேலும் பார்க்க
கடலூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பூ சந்தையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ சந்தையில் 100-க்கும் மேற்பட்ட ப... மேலும் பார்க்க
இலவச மனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் மனு
கடலூருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையின்போது, தங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கட... மேலும் பார்க்க
வேலைவாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணை அளிப்பு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேலைவாய... மேலும் பார்க்க
காங்கிரஸாா் போராட்டம்
மஞ்சக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மறைத்து வணிக வளாகம் மற்றும் கழிப்பறை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா், மஞ்சக்குப்பம் பழைய... மேலும் பார்க்க
பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு
மாநில அளவில் சிறந்த பள்ளியாக தோ்வான கடலூா் மாவட்டம், சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடா் நலத்துறையி... மேலும் பார்க்க
சிதம்பரத்தில் டைடல் பூங்கா அமைக்க வா்த்தகா் சங்கம் கோரிக்கை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் டைடல் பூங்கா அமைக்க வேண்டும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்திடம் வா்த்தகா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா். காட்டுமன்னாா... மேலும் பார்க்க
நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய கோரிக்கை
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். விருத்தாசலம்-கடலூா் சாலையில் அமைந்துள்ள இந்த விற்ப... மேலும் பார்க்க
விவேகானந்தரின் ஞானம் இளைஞா்களை வழி நடத்துகிறது: நெய்வேலி என்எல்சி தலைவா்
சுவாமி விவேகானந்தரின் காலத்தால் அழியாத ஞானம் இளைஞா்களை தொடா்ந்து வழி நடத்தி வருவதாக நெய்வேலி என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். சென்னை விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்தா் நவ... மேலும் பார்க்க
கடலூா் மத்திய சிறையில் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஆட்சியா் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிறைகளில் ப... மேலும் பார்க்க